News365

Exclusive Content

தந்தை ஆனார் தினேஷ் கார்த்திக்: மகளுக்கு ‘ராஹா’ எனப் பெயரிட்டு மகிழ்ந்த தம்பதி!

இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர் தினேஷ் கார்த்திக் - தீபிகா பல்லிகல்...

கேரளம் சட்டமன்றத் தேர்தல் –  இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக…

கேரளம் சட்டமன்றத் தேர்தல் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாரதிய ஜனதா...

“விஜய்யால் பெண்கள் தொடர்ந்து அவமதிக்கப்படுகிறார்கள்” – ரஞ்சனா நாச்சியார் ஆவேசம்!

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மகளிர் அணி நிர்வாகியும், நடிகையுமான...

பான் கார்டு (PAN Card) விண்ணப்பிக்க புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் மாற்றம்

வருமான வரித்துறை பான் கார்டு விண்ணப்பிக்கும் முறையில் முக்கிய மாற்றத்தைக் கொண்டு...

அதிரும் வளைகுடா –  உலகின் மிகப்பெரிய எரிவாயு ஆலையைத் தாக்கிய ஈரான்!

​​கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) உற்பத்தி...

சீனாவின் வினோத முயற்சி: “படிப்புக்கு லீவு… காதலுக்கு வரவேற்பு!” – மாணவர்களுக்கு ஒரு வாரம் ‘லவ் ஹாலிடே’

சரிந்து வரும் பிறப்பு விகிதத்தை சரிசெய்யும் அதிரடி முயற்சி! மாணவர்களை 'காதலிக்க'ச்...

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் இடைக்கால தடை உத்தரவு…

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆவணங்கள் போதுமானதாக இல்லை என சென்னை உயர்நீதிமன்றம், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உள்ளதாகவும் அந்த உத்தரவை...

கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை சரிவு!

கர்நாடக மாநிலத்தின் கோலார், பெங்களூரு, சிக்கபல்லாப்பூர் மாவட்டங்களில் இருந்தும், ஆந்திராவின் குண்டூர், கிருஷ்ணா மற்றும் சித்தூர் மாவட்டங்களில் இருந்து வரத்து அதிகரித்ததால் கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை சரிந்தது.சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு...

ஆங்கிலம் கற்பதுதான் உலகத்துடன் போட்டி போடுவதற்கான பாதை…. அமித்ஷாவுக்கு ராகுல் பதிலடி…

ஆங்கில மொழி பேசுவது அவமானம் அல்ல என ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுக்கு ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளாா்.நம் நாட்டிலுள்ள ஏழை குழந்தைகள் ஆங்கிலம் கற்றுக் கொள்ள கூடாது என பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்....

முன்னாள் எஸ்.ஐ. மகேஸ்வரியின் பின்னணி குறித்து விசாரணை….

சிறுவன் கடத்தல் வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் எஸ்.ஐ. மகேஸ்வரியின் சொத்துகளை முடக்க போலீஸ் முடிவு செய்தது.கடத்தல் சம்பவத்தில் முக்கிய நபராக கூறப்படும் முன்னாள் எஸ்.ஐ. மகேஸ்வரியின் பின்னணி குறித்து விசாரணை நடத்தப்பட்டு...

திமுக கூட்டணியில் எந்த ஓட்டையும் விழாது…இந்த கூட்டணி எஃகு கோட்டை… செல்வப் பெருந்தகை பெருமிதம்…

திமுக கூட்டணியில் எந்த ஓட்டையும் விழாது. இந்த கூட்டணி எஃகு கோட்டையாக உள்ளது. இது இந்த தலைமுறைக்கான கூட்டணி மட்டும் இல்லை, அடுத்த தலைமுறைக்கான கூட்டணியாக உறுதியான கூட்டணியாக உள்ளது என்று தமிழ்நாடு...

வரும் 25, 26 ம் தேதி எடப்பாடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்…

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.வருகின்ற 25 மற்றும் 26 ஆம் தேதி அதிமுகவில் மாவட்ட செயலாளர் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்...