News365

Exclusive Content

டிரம்ப் ஒரு மடிநாய், நெதன்யாகு அவரை ஆட்டிப்படைக்கிறார்’ – வரலாற்று அறிஞர் அவி ஸ்லைம் அதிரடி!

ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த துடிக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின்...

ஐடி துறையில் தொடரும் ஆட்குறைப்பு: 2026-ன் முதல் காலாண்டில் 45,000 ஊழியர்கள் பணிநீக்கம்!

கடந்த சில ஆண்டுகளாக தகவல் தொழில்நுட்பத் (IT) துறையில் நிலவி வரும்...

பரங்கிமலை – வேளச்சேரி பறக்கும் ரயில் சேவைகளுக்கு பொதுமக்களிடையே அமோக வரவேற்பு

பரங்கிமலை – வேளச்சேரி இடையேயான நீட்டிக்கப்பட்ட பறக்கும் ரயில் (MRTS) சேவைகளுக்கு...

”மாற்றத்திற்கான வழி” – 462 பக்கங்கள் கொண்ட நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு …

தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் தீவிரமடைந்துள்ளது....

தந்தை ஆனார் தினேஷ் கார்த்திக்: மகளுக்கு ‘ராஹா’ எனப் பெயரிட்டு மகிழ்ந்த தம்பதி!

இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர் தினேஷ் கார்த்திக் - தீபிகா பல்லிகல்...

கேரளம் சட்டமன்றத் தேர்தல் –  இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக…

கேரளம் சட்டமன்றத் தேர்தல் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாரதிய ஜனதா...

திமுக கூட்டணியில் எந்த ஓட்டையும் விழாது…இந்த கூட்டணி எஃகு கோட்டை… செல்வப் பெருந்தகை பெருமிதம்…

திமுக கூட்டணியில் எந்த ஓட்டையும் விழாது. இந்த கூட்டணி எஃகு கோட்டையாக உள்ளது. இது இந்த தலைமுறைக்கான கூட்டணி மட்டும் இல்லை, அடுத்த தலைமுறைக்கான கூட்டணியாக உறுதியான கூட்டணியாக உள்ளது என்று தமிழ்நாடு...

வரும் 25, 26 ம் தேதி எடப்பாடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்…

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.வருகின்ற 25 மற்றும் 26 ஆம் தேதி அதிமுகவில் மாவட்ட செயலாளர் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்...

பள்ளி, வேலை நேரத்தில் கனரக வாகனங்களுக்கு தடை

சென்னை பெரம்பூரில் பள்ளிச் சிறுமி தண்ணீர் டேங்கர் லாரியில் அடிபட்டு நேற்று உயிரிழந்தாா். இதனையடுத்து சென்னை காவல் ஆணையர் அருண் பள்ளி வேலை நேரத்தில் கனரக வாகனங்களுக்கு தடைவிதித்துள்ளாா்.சென்னை பெரம்பூரில் இருசக்கர வாகனத்தில்...

போக்குவரத்து காவல் உதவி ஆணையருக்கு நோட்டீஸ்…

சென்னை பெரம்பூரில் தாய் கண் முன்னே பள்ளிச் சிறுமி தண்ணீர் டேங்கர் லாரியில் அடிபட்டு நேற்று உயிரிழந்தாா். இதனால் போக்குவரத்து காவல் உதவி ஆணையருக்கு நோட்டீஸ் விடப்பட்டுள்ளது.சென்னை கொளத்தூர் பொன்னியம்மன் மேடு பகுதியை...

உத்தராகண்ட்டில் நிலச்சரிவு…இருவர் பரிதாபமாக பலி…

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனா்.உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் கேதார்நாத் கோவில் உள்ளது. சிவபெருமானின் பன்னிரண்டு...

ஒடிசாவில் 21 பேர் உயிரிழப்பு…1700-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி…

பாஜக ஆளும் ஒடிசா மாநிலத்தில் வயிற்று போக்கு காரணமாக அடுத்தடுத்து 21 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒடிசா மாநிலத்தில்14 பேர் கொண்ட ஒன்றிய குழு ஆய்வு மேற்கொண்டு...