News365
Exclusive Content
மத்திய கிழக்கு போர்: சர்வதேச சமூகத்திற்கு இது ஒரு ‘சோதனைக் காலம்’ – இந்தியா எச்சரிக்கை!
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல், இந்தியாவுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த...
பஹ்ரைனில் சிக்கிய 192 இந்தியர்கள் தனி விமானம் மூலம் மீட்பு…
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிவரும், கடுமையான போர் சூழல் காரணமாக, பஹ்ரைனில்...
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக சிவானந்த தாமோதர பை பொறுப்பேற்பு
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் புதிய தலைவராக மூத்த விஞ்ஞானி...
250 கம்பெனி துணை ராணுவ படையினர் தமிழகம் வருகை – அர்ச்சான பட்நாயக் அறிவிப்பு
தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக கூடுதலாக 250 கம்பெனி துணை...
குஜராத்தில் பயங்கரம்: மத்திய அமைச்சக லோகோவுடன் கள்ள நோட்டு கடத்திய ‘யோகா சாமியார்’ கைது!
அகமதாபாத்: குஜராத்தில் யோகா சாமியார் என்ற போர்வையில் சுமார் 2.9 கோடி...
இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை…ஒரே நாளில் ரூ.5,360 குறைவு…
தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,360 குறைந்து நகைப்...
ஏலக்காய் வியாபாரியிடம் நூதன முறையில் ரூ.30 லட்சம் கொள்ளை…போலீசாா் வலைவீச்சு…
ஏலக்காய் வியாபாரியிடம் ரூபாய் நோட்டுகளுக்கிடையே வெள்ளை பேப்பரை வைத்து நூதன முறையில் ரூ. 30 லட்சத்தை ஏமாற்றிய சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை மாதவரத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் சென்னை பாரிமுனை பகுதியில் ஏலக்காய்...
நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது…
நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. நீட் தேர்வு முடிவுகளை neet.nta.nic.in மற்றும் exams.nta.ac.in, என்ற இணையதளத்தின் வாயிலாகவும், UMANG செயலி மற்றும் DigiLocker...
ரவுடி மிளகாய் பொடி வெங்கடேசன் கட்சியிலிருந்து நீக்கம்- பாஜக மாநிலத் தலைவர் அறிவிப்பு
ஓ பி சி அணி மாநில நிர்வாகியும் ரவுடியுமான என அழைக்கப்படும் மிளகாய் பொடி வெங்கடேசன் சென்னை செங்குன்றத்தில் நேற்று கைது செய்யப்பட்டாா்.பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஓ பி சி அணி...
கொல்லங்குடி கருப்பாயி வயது மூப்பு காரணமாக காலமானார்…
பழம்பெரும் நடிகையான கொல்லங்குடி கருப்பாயி இன்று காலமானார். அவருக்கு வயது 99. நாட்டுப்புற பாடகியான இவா் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்புற பாடல்களை பாடியுள்ள கருப்பாயி வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவர் உடல்...
திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு! சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அருகில் செல்லத் தடை…
கன்னியாக்குமரி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழையால் அருகிலுள்ள திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.கன்னியாக்குமரி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த கனமழையால் கோதை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அருகிலுள்ள திற்பரப்பு...
தகுதியான கவுரவ விரிவுரையாளர்கள் 2 மாதங்களில் பணி நிலைப்பு செய்யப்பட வேண்டும்- அன்புமணி வலியுறுத்தல்
ஒரு துறைக்கு ஒரே ஓர் ஆசிரியர் கல்லூரி, துறைகளையும் ஓர் ஆசிரியர் பள்ளிகளாக மாற்றுவது தான் திமுகவின் சமூக நீதியா? என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிடப்பட்டது.மேலும், இது...
