News365

Exclusive Content

ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட...

”இளைஞரணி இருக்கும் வரை தமிழகத்தில் பாசிச சக்திகள் வெற்றி பெற முடியாது” – உதயநிதி ஸ்டாலின்

திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. இதில் துணை முதல்வர்...

“தல” அஜித்தின் திடீர் முடிவு…ரசிகர்கள் ஏமாற்றம்…

நடிகா் அஜித் தன்னை “தல" என்று அழைக்க வேண்டாம் என் கூறியிருப்பது...

பூனையால் நேர்ந்த விபரீதம்!! தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட டாக்டர்…

ஹைதராபாத்தில், பூனை வளர்ப்பதை குடும்பத்தினர் எதிர்த்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில் 23...

சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்று (மார்ச் 23, 2026) மதுரை...

75 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் புதிய வரலாறு எழுதப்படும் – கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் எம்.பி

திமுக  ஆட்சி மீண்டும் அமையும் போது 75 ஆண்டுகால வரலாற்றில் ஒரு...

வலியால் துடி துடித்து வந்த 92 வயது முதியவர்… மறுஜென்மம் கொடுத்த மருத்துவர்கள்…

தொண்ணூற்று இரண்டு வயது முதியவர் ஒருவரின் இரத்த குழாய்களில் இருந்த அடைப்புகளை, இருதயம் துடித்து கொண்டிருக்கும் போதே, மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து தனியார் மருத்துவமனை சாதித்துள்ளது.சென்னையை சேர்ந்த 92 வயதான...

தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு…

தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் 93.80 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனா்.தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. 8,71,239 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனா். இதில் 4,335,119 மாணவியர்களும்,...

தமிழ் நாட்டில் பல்வேறு இடங்களில் மிதமான மழை… உற்சாகத்தில் மக்கள்…

தமிழ் நாட்டில் பல்வேறு இடங்களில் பரவலாக பெய்து வரும் கோடை மழையால் உற்சாகத்தில் மக்கள்.தமிழ் நாட்டில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மதுரை மேலூர், தல்லாகுளம், அண்ணா நிலையம், அண்ணா...

மாணவர்கள் காப்பி அடித்ததற்கான ஆதாரம் இல்லை – தேர்வுத்துறை அதிகாரிகள் விளக்கம்

ஒரே மையத்தில் தேர்வு எழுதிய அதிக மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்றதால் காப்பி அடித்திருக்கலாம் என சர்ச்சை எழுந்தது.செஞ்சியில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 167 மாணவர்கள் வேதியியல் பாடத்தில்...

வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் ஒத்தி வைப்பு – உச்ச நீதிமன்றம்

வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட  வழக்குகள் மே 20-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம். மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திருத்த சட்டத்தின் கீழ் எந்த நியமனங்களையும் மேற்கொள்ளக் கூடாது...

மத்திய அரசுக்கு அரசியலமைப்பு மீது நம்பிக்கை இல்லை – பி.வில்சன் கருத்து

ஆளுநர் வழக்கில் குடியரசு தலைவர் உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் கோரிய விவகாரத்தில் மூத்த வழக்கறிஞரும் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினருமான பி.வில்சன் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தாா்.அதில், இதற்கு முன்பும் 15 முறை குடியரசு தலைவர்...