News365

Exclusive Content

ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு

ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட...

”இளைஞரணி இருக்கும் வரை தமிழகத்தில் பாசிச சக்திகள் வெற்றி பெற முடியாது” – உதயநிதி ஸ்டாலின்

திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. இதில் துணை முதல்வர்...

“தல” அஜித்தின் திடீர் முடிவு…ரசிகர்கள் ஏமாற்றம்…

நடிகா் அஜித் தன்னை “தல" என்று அழைக்க வேண்டாம் என் கூறியிருப்பது...

பூனையால் நேர்ந்த விபரீதம்!! தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட டாக்டர்…

ஹைதராபாத்தில், பூனை வளர்ப்பதை குடும்பத்தினர் எதிர்த்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில் 23...

சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்று (மார்ச் 23, 2026) மதுரை...

75 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் புதிய வரலாறு எழுதப்படும் – கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் எம்.பி

திமுக  ஆட்சி மீண்டும் அமையும் போது 75 ஆண்டுகால வரலாற்றில் ஒரு...

பணியாளர்களின் ஊதியம் 26 ஆயிரம் ரூபாய் வழங்க தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் – சுப்பராயன் வலியுறுத்தல்

ஆஷா பணியாளர்களின் குறைந்த பட்ச ஊதியம் 26 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் அதனை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் வலியுறுத்தினார்.சென்னை எழும்பூரியில் உள்ள ராஜரத்தினம்...

ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ரத்து – பள்ளிக்கல்வித் துறை

ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ -...

சமூகநீதியை அரசு நிலைநாட்ட வேண்டும் – இராமதாஸ் கோரிக்கை

மாமல்லை மாநாடு மாபெரும் வெற்றி, சாத்தியமாக்கிய சொந்தங்களுக்கு நன்றி மற்றும் சமூகநீதியை அரசு நிலைநாட்ட வேண்டும் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கூறியுள்ளாா்.மேலும், இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...

பழங்குடியின மக்களுக்காக புதிய திட்டம் அறிமுகம் – மண்டல இணைப் பதிவாளர் அறிவிப்பு

கூட்டு வட்டி என்ற கொடிய வட்டி முறையில் சிக்காமல் கூட்டுறவு சங்கங்களில் தனிவட்டி முறையில் உறுப்பினர்கள் கடன் பெற்று தங்களது பொருளாதார நிலையில் மேம்படுத்தி கொள்ள வேண்டுமென்று மண்டல இணைப் பதிவாளர் கூறியுள்ளாா்.நீலகிரி...

சர்வதேச விமான சேவைகளில் எந்தவித பாதிப்பும் இல்லை – இந்திய விமான நிலைய ஆணையம்

சர்வதேச விமான சேவைகளில் எந்தவித பாதிப்பும் இல்லை, சரக்கு விமானங்களில் கொண்டு செல்லப்படும் பொருட்கள் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படும் என இந்திய விமான நிலைய ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.டெல்லி விமான நிலையத்தில் இருந்து...

ராணுவத்திற்கு ஆதரவாக திமுக பேரணி நடத்துவது வரவேற்கத்தக்கது – அண்ணாமலை புகழாரம்!

நம் மீது பாகிஸ்தான்  ஏற்படுத்தும் அனைத்து தாக்குதலுக்கும் தக்க பதிலடி கொடுத்துள்ளோம் என்று தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.கன்னியாகுமரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக பாஜ முன்னாள் தலைவர்...