News365
Exclusive Content
ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு
ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட...
”இளைஞரணி இருக்கும் வரை தமிழகத்தில் பாசிச சக்திகள் வெற்றி பெற முடியாது” – உதயநிதி ஸ்டாலின்
திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. இதில் துணை முதல்வர்...
“தல” அஜித்தின் திடீர் முடிவு…ரசிகர்கள் ஏமாற்றம்…
நடிகா் அஜித் தன்னை “தல" என்று அழைக்க வேண்டாம் என் கூறியிருப்பது...
பூனையால் நேர்ந்த விபரீதம்!! தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட டாக்டர்…
ஹைதராபாத்தில், பூனை வளர்ப்பதை குடும்பத்தினர் எதிர்த்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில் 23...
சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்று (மார்ச் 23, 2026) மதுரை...
75 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் புதிய வரலாறு எழுதப்படும் – கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் எம்.பி
திமுக ஆட்சி மீண்டும் அமையும் போது 75 ஆண்டுகால வரலாற்றில் ஒரு...
கூடுதல் பணம் வசூலித்த இ-சேவை மையம்… சீல் வைத்த வட்டாட்சியர்…
கூடுதல் பணம் வசூலித்த இ-சேவை மையத்திற்கு சீல் வைத்து வட்டாட்சியர் நடவடிக்கை மேற்கொண்டார்.ராணிப்பேட்டையில் ஆற்காடு அண்ணா சிலை அருகே இ-சேவை மையம் செயல்பட்டு வந்தது. அரசு நிர்ணயித்த பணத்தை விட கூடுதல் பணம்...
ஒரு மருத்துவ முகாமுக்கு 75 ஆயிரம் ரூபாய் … மா.சுப்பிரமணியன் அறிவிப்பு…
முப்பது வகை மருத்துவ பரிசோதனைகளுக்காக 25 ஆயிரம் கோடி ரூபாய் செலவிலான 1256 மருத்துவ முகாம்களை முதலமைச்சர் விரைவில் தொடங்கி வைக்க உள்ளதாகவும், ஒரு மருத்துவ முகாமுக்கு 75 ஆயிரம் ரூபாய் வீதம்...
போலீசாரின் அதிரடி வேட்டையில் சிக்கிய கடத்தல் கும்பல்!
பெங்களூருவிலிருந்து நெல்லை வழியாக ரயிலில் மது பாட்டில்கள், குட்கா கடத்திய மூவரை போலீஸார் கைது செய்தனர்.பெங்களூரிலிருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் பெங்களூருவிலிருந்து பயணிகளுடன் புறப்பட்டது. ரயில் நேற்று அதிகாலை...
முன் கூட்டியே பருவமழை தொடக்கம்… உற்சாகத்தில் மக்கள்…
தமிழ்நாட்டில் மே 13 ,14 தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் மே 13-ம் தேதி 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு...
போர் பதற்றத்தை உடனடியாக குறைக்க இரு நாடுகளுக்கு ஜி7 அழைப்பு …
இந்தியா – பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில், இரு நாடுகளும் மிகுந்த நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என ஜி7 நாடுகளின் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளதோடு, போர் பதற்றத்தை உடனடியாக...
ஆபரேஷன் சிந்தூர் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு…
எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்து வெளியுறவுத்துறை, பாதுகாப்புத் துறை சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோஃபியா...
