spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கூடுதல் பணம் வசூலித்த இ-சேவை மையம்… சீல் வைத்த வட்டாட்சியர்…

கூடுதல் பணம் வசூலித்த இ-சேவை மையம்… சீல் வைத்த வட்டாட்சியர்…

-

- Advertisement -

கூடுதல் பணம் வசூலித்த இ-சேவை மையத்திற்கு சீல் வைத்து வட்டாட்சியர் நடவடிக்கை மேற்கொண்டார்.கூடுதல் பணம் வசூலித்த இ-சேவை மையம்… சீல் வைத்த வட்டாட்சியா்…ராணிப்பேட்டையில் ஆற்காடு அண்ணா சிலை அருகே இ-சேவை மையம் செயல்பட்டு வந்தது. அரசு நிர்ணயித்த பணத்தை விட கூடுதல் பணம் வசூலிப்பதாக இ-சேவை மையம் மீது புகார் அளிக்கப்பட்டது. அந்த இ-சேவை மையத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.  கூடுதல் பணம் வசூலித்த இ-சேவை மையத்திற்கு சீல் வைத்து வட்டாட்சியர் நடவடிக்கை மேற்கொண்டார்.

ஒரு மருத்துவ முகாமுக்கு 75 ஆயிரம் ரூபாய் … மா.சுப்பிரமணியன் அறிவிப்பு…

MUST READ