- Advertisement -
கூடுதல் பணம் வசூலித்த இ-சேவை மையத்திற்கு சீல் வைத்து வட்டாட்சியர் நடவடிக்கை மேற்கொண்டார்.ராணிப்பேட்டையில் ஆற்காடு அண்ணா சிலை அருகே இ-சேவை மையம் செயல்பட்டு வந்தது. அரசு நிர்ணயித்த பணத்தை விட கூடுதல் பணம் வசூலிப்பதாக இ-சேவை மையம் மீது புகார் அளிக்கப்பட்டது. அந்த இ-சேவை மையத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கூடுதல் பணம் வசூலித்த இ-சேவை மையத்திற்கு சீல் வைத்து வட்டாட்சியர் நடவடிக்கை மேற்கொண்டார்.
ஒரு மருத்துவ முகாமுக்கு 75 ஆயிரம் ரூபாய் … மா.சுப்பிரமணியன் அறிவிப்பு…