Tag: செய்திகள்
தனிமையில் தவித்த Punch-க்கு மலர்ந்த காதல்! சமூக வலைதளங்களில் வைரலாகும் ‘கியூட்’ஜோடி!
சினிமா திரையில் வரும் காதல்களை விட, நிஜ வாழ்க்கையில் எதேச்சையாக மலரும் காதல்களுக்கு எப்போதும் ஒரு தனி மவுசு உண்டு. அந்த வகையில், கடந்த சில நாட்களாக இணையவாசிகளை தன்பக்கம் ஈர்த்துள்ளது ஒரு...
பணம் பறிமுதல் செய்யப்பட்டால் பொதுமக்கள் செய்ய வேண்டியவை: முக்கிய வழிகாட்டுதல்கள்
தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, முறையான ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டால் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:1. உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்தல்வாகன சோதனையின்போது...
கூட்டு பட்டாவில் இருந்து தனி பட்டா பெறுவது எப்படி? – முழுமையான வழிகாட்டி
நில உரிமையாளர்கள் பத்திரம் மற்றும் பட்டா தொடர்பான விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். ஒரு நிலம் யாருக்கு சொந்தம் என்பதை சட்டபூர்வமாக உறுதிப்படுத்தும் முக்கிய ஆவணங்களாக பார்க்கப்படுவது பத்திரமும் பட்டாவும் தான்.தமிழ்நாடு...
ஓட்டுக்காக போலியான தகவலை பரப்பும் த.வெ.க தலைவர் விஜய்;
வேலூர் மாவட்டத்தில் த.வெ.க சாா்பில் பிப்ரவரி 23 ஆம் தேதி அன்று நடைபெற்ற நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் "கரூர் சம்பவத்தில் என் மீது ஏன் பழி சுமத்தினீர்கள் சி.எம். சாா் "? என்று...
டிசம்பர் 31க்குள் பான்–ஆதார் இணைப்பு அவசியம்…மொபைல் போனிலேயே இணைப்பது எப்படி? – வருமான வரித்துறை விளக்கம்
டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பான்–ஆதார் இணைப்பை செய்யாவிட்டால், பான் கார்டு செயலிழந்து விடும் என்பதால், பொதுமக்கள் காலதாமதம் செய்யாமல் உடனடியாக இந்த பணியை முடிக்க வேண்டும் என வருமான வரித்துறை அறிவுறுத்தியுள்ளது.பான் கார்டுடன்...
ரேஷன் கார்டு e-KYC கட்டாயம்: தவறினால் அட்டை ரத்து – மத்திய அரசு எச்சரிக்கை
அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் தடையின்றி கிடைக்க, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் உடனடியாக e-KYC செயல்முறையை நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.ரேஷன் அட்டைதாரர்கள் அனைவரும் கட்டாயமாக e-KYC (மின்னணு...
