Tag: செய்திகள்

TCS அட்குறைப்புக்கு AI காரணமல்ல…CEO கிரித்திவாசன் விளக்கம்…

TCS ஆள் குறைப்புக்கு ஏ.ஐ காரணமல்ல டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிரித்திவாசன் விளக்கமளித்துள்ளாா்.இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் சேவை நிறுவனமாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) உள்ளது. அடுத்த...

ஒகேனக்கல் நீர்வரத்து 43,000 கனஅடியாக அதிகரிப்பு!

கர்நாடக அணைகளிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதாலும், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதாலும், நீர்வரத்து அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது. இந்த நீர்வரத்து அதிகரிப்பால், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.ஒகேனக்கல்...

ஸ்கேஃப்லர் இந்தியாவின் 2வது ஆலையில் உற்பத்தி தொடக்கம்…

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் ஜெர்மனியை சேர்ந்த ஸ்கேஃப்லர் இந்தியா நிறுவனம் அதன் இந்திய வணிகத்தை விரிவுபடுத்தும் வகையில்  ஸ்கேஃப்லர் இந்தியாவின் இரண்டாவது ஆலையில் உற்பத்தி தொடங்கியது.கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் ஸ்கேஃப்லர் இந்தியாவின் இரண்டாவது...

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.42.16 லட்சத்துக்கு கொப்பரைகள் ஏலம்…

ஆனைமலையில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று கொப்பரைகள் ஏலம் விடப்பட்டன. இதில் மொத்தம் ரூ.42.16 லட்சத்துக்கு கொப்பரைகள் ஏலம் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று கொப்பரைகள்...

தொடர் மழையால் சாய்ந்த மின்கம்பங்கள்… விவசாயிகள் வேதனை…

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே கடந்த 20 நாட்களுக்கு முன் பலத்த காற்றுடன் பெய்த தொடர் மழையால் சாய்ந்த மின்கம்பத்தை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மேல கொண்டூர்...

சென்னை மாநகராட்சியில் விளம்பரப் பலகைகள் அமைக்க உரிமம்…. புதிய டிஜிட்டல் அறிமுகம்…

விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கு உரிமம் பெற சென்னை மாநகராட்சியில் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பான வழிகாட்டுதல்கள் சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.சென்னை மாநகராட்சியில் விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கான உரிமம் பெற ஆன்லைன்...