Tag: news
தனிமையில் தவித்த Punch-க்கு மலர்ந்த காதல்! சமூக வலைதளங்களில் வைரலாகும் ‘கியூட்’ஜோடி!
சினிமா திரையில் வரும் காதல்களை விட, நிஜ வாழ்க்கையில் எதேச்சையாக மலரும் காதல்களுக்கு எப்போதும் ஒரு தனி மவுசு உண்டு. அந்த வகையில், கடந்த சில நாட்களாக இணையவாசிகளை தன்பக்கம் ஈர்த்துள்ளது ஒரு...
பணம் பறிமுதல் செய்யப்பட்டால் பொதுமக்கள் செய்ய வேண்டியவை: முக்கிய வழிகாட்டுதல்கள்
தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, முறையான ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டால் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:1. உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்தல்வாகன சோதனையின்போது...
கூட்டு பட்டாவில் இருந்து தனி பட்டா பெறுவது எப்படி? – முழுமையான வழிகாட்டி
நில உரிமையாளர்கள் பத்திரம் மற்றும் பட்டா தொடர்பான விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். ஒரு நிலம் யாருக்கு சொந்தம் என்பதை சட்டபூர்வமாக உறுதிப்படுத்தும் முக்கிய ஆவணங்களாக பார்க்கப்படுவது பத்திரமும் பட்டாவும் தான்.தமிழ்நாடு...
ஓட்டுக்காக போலியான தகவலை பரப்பும் த.வெ.க தலைவர் விஜய்;
வேலூர் மாவட்டத்தில் த.வெ.க சாா்பில் பிப்ரவரி 23 ஆம் தேதி அன்று நடைபெற்ற நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் "கரூர் சம்பவத்தில் என் மீது ஏன் பழி சுமத்தினீர்கள் சி.எம். சாா் "? என்று...
செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி மக்களுக்கு குட்நியூஸ்! ரயில்வே நிர்வாகத்தின் புதிய முயற்சி!
பொதுமக்களுக்கு பெருமளவில் பயனளிக்கும் வகையில் ரயில்வே நிர்வாகம் புதிய முயற்ச்சியை முன்னெடுத்துள்ளது. ரயில்வேயின் இந்த முயற்சி இளைஞர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.சென்னை ரயில்வே கோட்டம் பயன்பாடின்றி...
பான், ஆதார்டு உள்ளவர்கள் கட்டாயம் டிசம்பர் 31க்குள் இதை செய்யுங்கள்….
மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) டிசம்பர் 31, 2025-க்குள், பான் கார்டு வைத்திருக்கும் அனைத்து பொதுமக்களும் தங்களது ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இன்றைய காலகட்டத்தில்,...
