Tag: news
ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சிறுவர்கள் குளத்தில் மூழ்கி பலி!!
திருவேற்காடு அருகே வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு இருந்த இரண்டு சிறுவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருவேற்காடு, அயனம்பாக்கம், பொன்னியம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் தமிம் அன்சாரி(35), ப்லிங்கிடில் டெலிவரி...
அவரச சங்கலியை இழுக்காதீர்கள் – ரயில்வே துறை எச்சரிக்கை
ஓடும் ரயிலில் இருந்து செல்போன் கீழே விழுந்தால் என்ன செய்ய வேண்டும்? என்பதைப் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம். அதோடு, அந்த நேரத்தில் நாம் என்ன செய்யக் கூடாது என்பதையும் பார்க்கலாம். இது...
ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகளை கூட அதிகாரிகள் படிக்க மாட்டார்களா? நீதிபதிகள் கேள்வி
தெரு நாய்கள் விவகாரத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாத மாநில தலைமைச் செயலாளர்கள் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு தெரு நாய்கள் தாக்குதலால்...
உச்சநீதிமன்றம் அறிவித்த ஹாப்பி நீயூஸ்…5 ஆண்டுகளுக்குப்பின் தலைநகரில் மீண்டும் ஒலிக்கவுள்ள வெடிசத்தம்…
5 ஆண்டுகளுக்கு பிறகு தீபாவளியை முன்னிட்டு, டெல்லியில் பொதுமக்கள் 4 நாட்கள் பட்டாசு வெடித்து கொண்டாட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் மீண்டும் டெல்லியில் தீபாவளி கொண்டாடத்தின் வெடி சத்தம் ஒலிக்கவுள்ளது.காற்று மாசுபாட்டால்...
பி.எஃப்யை எல்.ஐ.சியுடன் இணைப்பது எப்படி? ஒரே கிளிக்கில் இரட்டிப்பு நிதி பாதுகாப்பு!
PF கணக்கை LIC பாலிசியுடன் ஒருங்கிணைப்பதால் என்ன பயன் என்பதை இங்கே காணலாம்.இன்றைய வேகமான வாழ்க்கையில் பணியாளர்களின் ஓய்வு கால நிதி பாதுகாப்பு மிகவும் அவசியமானதாக மாறியுள்ளது. இதற்காக அரசு பல்வேறு நிதி...
பிரபல நாளிதழிலில் வெளியான செய்தி எதிரொலி!! விரைந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!!
கள்ளக்குறிச்சி நகர மையப்பகுதியில் பூதாங்கல் என்ற சித்தேரியில் தேங்கி கிடக்கும் கழிவுநீரை விரைந்து வெளியேற்றிய அதிகாாிகளை அப்பகுதி மக்கள் பாராட்டினா்.கள்ளக்குறிச்சி நகர மையப்பகுதியில் பூதாங்கல் என்ற சித்தேரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த...
