Tag: news

ரிசர்வ் வங்கியின் புதிய கட்டுப்பாடுகள் – மக்கள் கடும் எதிர்ப்பு!

ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு. அவரச தேவைக்கு உடனடியாக கடன் பெற முடியாத சூழல் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நகை கடன் தொடர்பான புதிய விதியை திரும்ப பெற...

நேருக்கு நேர் மோதிய பைக்குகள்… சம்பவ இடத்திலேயே ஒருவா் பலி!

சென்னை தேனாம்பேட்டையில் நள்ளிரவு இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மெக்கானிக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போதையில் வாகனம் ஓட்டிய நபர் எலும்பு முறிவுடன் உயிர்தப்பினார். விபத்தில் சிக்கிய மெக்கானிக் ஹெல்மெட்...

மின்கம்பியை மிதித்ததால் விபரீதம்! தாத்தா, பேரன் பலி!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மின்சாரம் தாக்கி தாத்தா, பேரன் பரிதாபமாக உயிரிழந்தனர்.திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மின்சாரம் தாக்கி தாத்தா, பேரன் பரிதாபமாக உயிரிழந்தனர். எஸ்.காட்டேரி கிராமத்தை சேர்ந்த முதியவர் முனியாண்டி...

சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகம்…

பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித் துறையின் கீழ் 206 தொடக்கப்பள்ளிகள், 130 நடுநிலைப் பள்ளிகள், 46 உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் 35 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 417 பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.2024-25ஆம் கல்வியாண்டில்...

செல்போன் சேவை முடங்கியதால் மக்கள் அவதி… ஏர்டெல் நிறுவனம் மன்னிப்பு…

தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கிய சேவை முழுமையாக சீரானது என்று ஏர்டெல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.செல்போன் சேவை நேற்று திடீரென முடங்கியதால், ஏர்டெல் நிறுவனம் மன்னிப்பு கேட்டது. செல்போன் அழைப்பு மேற்கொள்ள முடியாமல்...

வீராங்கனையான மாணவிக்கு செயற்கை கால்…துணை முதல்வருக்கு நெஞ்சாா்ந்த நன்றி…

கைப்பந்து, குண்டு எறிதல் மற்றும் மாவட்ட அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை குண்டு எறிதல் போட்டியில் மாற்றுத்திறனாளி மாணவி தங்கம் வென்றுள்ளார். செயற்கை கால் கேட்டு கோரிக்கை மனு அளித்துள்ளார்.திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி...