Tag: கூடுதல்
தீபாவளி பண்டிகை: ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை – அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம்....
அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர் தீவிரம்…சீன பொருட்களுக்கு கூடுதல் 100% வரி விதித்த டிரம்ப்…
சீன பொருட்களுக்கு கூடுதலாக 100% வரி விதித்த என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில் சீனாவுடனான வர்த்தகப் போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.சீன பொருட்களுக்கு கூடுதலாக 100% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க...
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை…சென்னை புறநகர் மாவட்டத்திற்கு கூடுதல் வீரர்கள் குவிப்பு…
சென்னை மற்றும் சென்னை புறநகர் மாவட்டங்களில் உள்ள 43 தீயணைப்பு மற்றும் மீட்பு துறை அலுவலகங்களில் 1000 வீரர்களும், 60 வாகனங்களும் தயார் நிலையில் உள்ளது.” தீ விபத்து குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை...
சாத்தனூர் அணையில் இருந்து பகல் 12 மணிக்கு கூடுதல் உபரிநீர் திறப்பு
சாத்தனூர் அணையில் இருந்து பகல் 12 மணிக்கு கூடுதல் உபரிநீர் திறக்க உள்ளதால் தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து இன்று (10.10.2025) பகல்...
கூடுதல் கட்டணம் வசூலித்தால் ஆம்னி பேருந்து பறிமுதல்…
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.பண்டிகை காலங்கள் மற்றும் விழாக்கள் போன்ற நேரங்களில் மக்கள் தொடா் விடுமுறை கிடைப்பதால் அவரவர் ஊருக்கு பேருந்தில் செயல் படையெடுப்பாா்கள். இதனால் பேருந்துகள் முன்கூட்டியே...
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 20% கூடுதல் சேர்க்கை இடங்கள் – உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26 ஆம் கல்வியாண்டிற்கு 20% கூடுதல் மாணாக்கர் சேர்க்கை இடங்கள் வழங்கப்படும் என மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் அவர்கள் அறிவித்துள்ளாா்.அரசு...
