Tag: கூடுதல்

மிசா காலத்தைவிட மோடி ஆட்சியில் கூடுதல் நெருக்கடி இருக்கிறது – செல்வப் பெருந்தகை

மிசா காலத்தில் இருந்ததைவிட மோடி ஆட்சியில் மக்கள் கூடுதல் நெருக்கடியை சந்தித்து வருகிறார்கள் என்று காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.மேலும், இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”1971...

பயணிகளின் பாதுகாப்பு கருதி கூடுதல் பெட்டிகள்-சென்னை ரயில்வே கோட்டம்

சென்னை ரயில்வே கோட்டத்தில் இயக்கப்பட்டு வந்த அனைத்து 9 பெட்டி (9 CAR RAKE) புறநகர் மின்சார ரயில்கள் அனைத்தும் 12 பெட்டி (12 CAR RAKE) ரயில்களாக மாற்றப்பட்டுள்ளது.சென்னை ரயில்வே கோட்டத்தில்...

கூடுதல் நிதி ஒதுக்காமல்… தமிழக அரசின் இந்த பிரமாண்ட அறிவிப்பு எதற்கு? ராமதாஸ் கேள்வி!

மகளிர் உரிமைத் தொகை பெற புதிய பயனாளிகள் சேர்ப்பு: கூடுதலாக ஒதுக்கியது ரூ. 7 கோடி மட்டுமே: அதைக் கொண்டு எத்தனைப் பேருக்கு தமிழக அரசு உரிமைத் தொகை வழங்கும்? என ராமதாஸ்...

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை சிறை வரவேற்கத்தக்கது, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதல் இழப்பீடு வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.மேலும், இது குறித்து தனது வலைத்தளப்...

கூடுதல் பணம் வசூலித்த இ-சேவை மையம்… சீல் வைத்த வட்டாட்சியர்…

கூடுதல் பணம் வசூலித்த இ-சேவை மையத்திற்கு சீல் வைத்து வட்டாட்சியர் நடவடிக்கை மேற்கொண்டார்.ராணிப்பேட்டையில் ஆற்காடு அண்ணா சிலை அருகே இ-சேவை மையம் செயல்பட்டு வந்தது. அரசு நிர்ணயித்த பணத்தை விட கூடுதல் பணம்...

அமைச்சர் துறைமுருகனுக்கு கூடுதல் இலாக்கா ஒதுக்கீடு! – தமிழக அரசு

தமிழக அமைச்சரவையில் மீண்டும் இலாக்கா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நீர்வளத்துறை அமைச்சர் துறைமுருகனுக்கு கூடுதலாக சட்டத்துறையும்,  அமைச்சர் ரகுபதிக்கு கனிமம் மற்றும் சுரங்கத்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.துறைமுருகனிடம் இருந்த கனிமம் மற்றும் சுங்கத்துறை சட்டத்துறை அமைச்சராக...