News365
Exclusive Content
அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பது தவறு கிடையாது… கேட்பதால் கூட்டணி உடையாது – திருமாவளவன் பேட்டி
கூட்டணியை பாதுகாப்பதில் அக்கறையோடு இருக்கிறோம். கேட்பதால் கூட்டணி உடையாது. அதிகாரத்தில் பங்கு...
இபிஎஸ் போன்று பேசும் மாணிக்கம் தாகூர்! தவெக உடன் காங். சென்றால் ஒரு இடம் கூட கிடைக்காது! கோட்டீஸ்வரன் நேர்காணல்!
மாணிக்கம் தாகூர் திமுகவை விமர்சித்து வருவது, எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கூட்டணியில்...
கோவை மக்களைப் பற்றிய தயாநிதி மாறன் அவதூறு பேச்சு கடும் கண்டனத்திற்குரியது – டி.டி.வி.தினகரன் ஆவேசம்
கோவை மக்கள் குறித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்களின்...
உஷார் மக்களே…இனி தண்ணீர் கூட தராதீங்க!!
தாராபுரம் அருகே நள்ளிரவில், தண்ணீர் வேண்டும் என கேட்டு, தம்பதியை அரிவாளால்...
2026 சட்டப்பேரவைத் தேர்தல் – ஞானேஷ்குமார் சென்னை வருகை
2026 சட்டமன்ற ஏற்பாடுகளை மேற்கொள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சென்னை...
விபத்தில் மூளை சாவு அடைந்த வாலிபர் – உடல் உறுப்புகள் தானம்
குமரி அருகே திருமணமான 8 மாதத்தில் விபத்தில் மூளை சாவு அடைந்த...
புதுக்கோட்டையில் சமூக ஆர்வலர் கொலை – அண்ணாமலை கண்டனம்
கனிமவளக் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் அளித்தவரைக் காட்டிக் கொடுத்து, மிக மிக மோசமான முன்னுதாரணத்தை திமுக அரசு ஏற்படுத்தியிருக்கிறது என அண்ணாமலை X தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.புதுக்கோட்டை மாவட்டம் திருமயம்...
தேனி பெரியகுளத்தில் மதுபானக்கூடங்களை அடைக்க கோரி இஸ்லாமியர்கள் சாலை மறியல்
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் இயங்கி வரும் அரசு மற்றும் தனியார் மதுக்கூடங்களை அடைக்க கோரி இஸ்லாமியர்கள் சாலை மறியல் போராட்டம் காரணமாக தேனி - திண்டுக்கல் சாலையில் போக்குவரத்து பாதிப்பு.தேனி மாவட்டம்...
பூம்புகாரில் பொங்கல் விழா கோலாகலம்!
வரலாற்று சிறப்புமிக்க பூம்புகாரில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை மற்றும் சுற்றுலா துறை சார்பில் சமத்துவ பொங்கல் விழா நாட்டுப்புற கலை நிகழ்ச்சியுடன் கோலாகலம் மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு.தமிழர்களின் முக்கிய பண்டிகையான...
சீமான் புலி அல்ல பூனை – மாணிக்கத்தாகூர் எம்.பி
தந்தை பெரியாரை இழிவாக பேசிய சீமான் ஆர்.எஸ்.எஸ் -ன் தோழனாக விளங்குகிறார் - உண்மையான முகம், உருவம் இப்போது தெரிந்திருக்கிறது அது புலி அல்ல பூனை என்பது அருப்புக்கோட்டையில் விருதுநகர் எம்.பி மாணிக்கத்தாகூர்...
மனவளர்ச்சிக் குன்றியோர்களுடன் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்
மனவளர்ச்சிக் குன்றியோர்கான காப்பகத்தில் சமத்துவ பொங்கல் விழா - 100 நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்றனர்.மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களால் சுமார் 10,000 புள்ளிகள் கொண்ட பொங்கல் கோலம் வண்ண வண்ண கோலப் பொடிகளைக் கொண்டு...
ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் பொங்கல் கொண்டாட்டம் – டிஜிபி சங்கர் ஜிவால்
ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் சமத்துவ பொங்கல் விழாவில், காவல்துறை டி.ஜி.பி சங்கர் ஜிவால் குடும்பத்துடன் பங்கேற்று பொங்கல் விழா கொண்டாடினார்.சிறப்பாக பணியாற்றிய ஆணையர் மற்றும் ஆய்வாளருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி டி.ஜி.பி...
