News365

Exclusive Content

அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பது தவறு கிடையாது… கேட்பதால் கூட்டணி உடையாது – திருமாவளவன் பேட்டி

கூட்டணியை பாதுகாப்பதில் அக்கறையோடு இருக்கிறோம். கேட்பதால் கூட்டணி உடையாது. அதிகாரத்தில் பங்கு...

இபிஎஸ் போன்று பேசும் மாணிக்கம் தாகூர்! தவெக உடன் காங். சென்றால் ஒரு இடம் கூட கிடைக்காது! கோட்டீஸ்வரன் நேர்காணல்!

மாணிக்கம் தாகூர் திமுகவை விமர்சித்து வருவது, எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கூட்டணியில்...

கோவை மக்களைப் பற்றிய தயாநிதி மாறன் அவதூறு பேச்சு கடும் கண்டனத்திற்குரியது – டி.டி.வி.தினகரன் ஆவேசம்

கோவை மக்கள் குறித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்களின்...

உஷார் மக்களே…இனி தண்ணீர் கூட தராதீங்க!!

தாராபுரம் அருகே நள்ளிரவில், தண்ணீர் வேண்டும் என கேட்டு, தம்பதியை அரிவாளால்...

2026 சட்டப்பேரவைத் தேர்தல் – ஞானேஷ்குமார் சென்னை வருகை

2026 சட்டமன்ற ஏற்பாடுகளை மேற்கொள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சென்னை...

விபத்தில் மூளை சாவு அடைந்த வாலிபர் – உடல் உறுப்புகள் தானம்

குமரி அருகே திருமணமான 8 மாதத்தில் விபத்தில் மூளை சாவு அடைந்த...

ஆந்திராவில் நடைபெற்ற கையுந்து பந்து போட்டியில் தமிழக மாணவியர் அணியினர் தங்கப்பதக்கம் – அன்பில் மகேஸ் வாழ்த்து

ஆந்திரா மாநிலத்தில் விஜயவாடாவில் ஜனவரி 5 முதல் 10ஆம் தேதி வரை நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் தமிழ்நாடு மாணவியர் அணி தங்கப்பதக்கம் வென்றனர். பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸை நேரில்...

நாதக கட்சியை சீமான் கலைத்து விட்டு பாஜகவில் இணைய வேண்டும் – எம்பி மாணிக்கம் தாக்கூர்

நாதக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சியை கலைத்து விட்டு பாஜகவில் சேர வேண்டும் -சிவகாசியில் எம்.பி  மாணிக்கம் தாகூர் பேட்டி அளித்துள்ளார்.தமிழகம் போற்றும் தலைவர்களை விமர்சனம் செய்வதால் கிடைக்கும் 30 வினாடி விளம்பரத்திற்காக...

தீய சக்தி சீமானுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் – வைகோ கண்டனம்

நாம் தமிழர் கட்சியின்  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த சில நாட்களாக பெரியாரை கொச்சைப்படுதியும் திராவிடர் இயக்கம் குறித்தும்  அவதுறாக பேசிவருகிறார். இதனை தமிழ்நாடு அரசு, முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இவரை...

ஏப்ரல், மே மாதங்களில் தமிழர்களின் ஜல்லிக்கட்டு போட்டியை மலேசியா நடத்த திட்டம் – மலேசியா எம்.பி.சரவணன்

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள், வரும் ஏப்ரல், மே மாதங்களில் மலேசியா நாட்டில் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மலேசியா நாட்டில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டம், சென்னை வடபழனியில் நடைபெற்றது....

சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் – பெ.சண்முகம் வலியுறுத்தல்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் அறிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,சிறந்த சிந்தனையாளர் தந்தை பெரியார்...

ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவியில் இருந்து நீக்கக்கோரி வழக்கு – வழக்கறிஞர் ஜெய்சுகின்

தமிழ்நாடு ஆளுநரை உடனடியாக நீக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியின் செயல்பாடு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக...