News365

Exclusive Content

அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பது தவறு கிடையாது… கேட்பதால் கூட்டணி உடையாது – திருமாவளவன் பேட்டி

கூட்டணியை பாதுகாப்பதில் அக்கறையோடு இருக்கிறோம். கேட்பதால் கூட்டணி உடையாது. அதிகாரத்தில் பங்கு...

இபிஎஸ் போன்று பேசும் மாணிக்கம் தாகூர்! தவெக உடன் காங். சென்றால் ஒரு இடம் கூட கிடைக்காது! கோட்டீஸ்வரன் நேர்காணல்!

மாணிக்கம் தாகூர் திமுகவை விமர்சித்து வருவது, எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கூட்டணியில்...

கோவை மக்களைப் பற்றிய தயாநிதி மாறன் அவதூறு பேச்சு கடும் கண்டனத்திற்குரியது – டி.டி.வி.தினகரன் ஆவேசம்

கோவை மக்கள் குறித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்களின்...

உஷார் மக்களே…இனி தண்ணீர் கூட தராதீங்க!!

தாராபுரம் அருகே நள்ளிரவில், தண்ணீர் வேண்டும் என கேட்டு, தம்பதியை அரிவாளால்...

2026 சட்டப்பேரவைத் தேர்தல் – ஞானேஷ்குமார் சென்னை வருகை

2026 சட்டமன்ற ஏற்பாடுகளை மேற்கொள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சென்னை...

விபத்தில் மூளை சாவு அடைந்த வாலிபர் – உடல் உறுப்புகள் தானம்

குமரி அருகே திருமணமான 8 மாதத்தில் விபத்தில் மூளை சாவு அடைந்த...

22 ஆண்டுகளுக்குப் பிறகு அமைச்சர் எம்.சுப்பிரமணியன் கொலைமிரட்டல் வழக்கில் இன்று தீர்ப்பு

சென்னை மாமன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் தாக்கியதாவும் கொலை மிரட்டல் விடுத்தாகவும்  அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர்க்கு எதிரான வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு. சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள எம்.பி,...

சனாதன சக்திகளின் சதி அரசியலை முறியடிப்போம் – திருமாவளவன்

தந்தை பெரியாருக்கு எதிரான அவதூறுகள்: சாதி ஒழிப்புக் கருத்தியல் மீதான வெறுப்பு அரசியலின் ஃபாசிசத் தாக்குதல்! சனாதன சக்திகளின் சதி அரசியலை முறியடிப்போம் என்று விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது...

எந்த குற்றவாளியையும் தப்பிக்க விட மாட்டோம் – உதயநிதி ஸ்டாலின்

கடந்த அதிமுக ஆட்சியின் போது நடைபெற்ற பொள்ளாச்சி சம்பவத்தில், சிபிஐ விசாரணையால்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எந்த குற்றவாளியையும் தப்பிக்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விட மாட்டார் என...

2016-2019 வரை சிறையில் நடந்த முறைகேடுகளை  முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் – நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு

மதுரை மத்திய சிறையில் 2016 முதல் 2021 வரை  சிறைக்கைதிகள் பொருட்கள் தயாரிக்க மூலப்பொருட்கள் வாங்கியதிலும், உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்ததில் 1.63 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றிருப்பதாக புகார் அளிக்கப்பட்டது.இந்த...

விவசாயிகளிடமிருந்து கரும்பு கொள்முதல் செய்ய வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

குறைந்த விலை, அதிக கையூட்டு, வாங்க மறுக்கும் அதிகாரிகள் - பொங்கல் கரும்பு விவசாயிகளின் துயரைத் துடைக்க வேண்டும்! என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கைபொங்கல் கரும்பு இனிப்பானதாக இருந்தாலும்,...

கோவில்பட்டியில் கறிக்கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு!

கோவில்பட்டியில் கறிக்கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை மற்றும் 26 லட்சம் ரூபாய் பணம் திருட்டு.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி முகம்மதுசாலியபுரம் பகுதியை சேர்ந்த முகம்மது சையது சுலைமான் (50)...