News365

Exclusive Content

அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பது தவறு கிடையாது… கேட்பதால் கூட்டணி உடையாது – திருமாவளவன் பேட்டி

கூட்டணியை பாதுகாப்பதில் அக்கறையோடு இருக்கிறோம். கேட்பதால் கூட்டணி உடையாது. அதிகாரத்தில் பங்கு...

இபிஎஸ் போன்று பேசும் மாணிக்கம் தாகூர்! தவெக உடன் காங். சென்றால் ஒரு இடம் கூட கிடைக்காது! கோட்டீஸ்வரன் நேர்காணல்!

மாணிக்கம் தாகூர் திமுகவை விமர்சித்து வருவது, எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கூட்டணியில்...

கோவை மக்களைப் பற்றிய தயாநிதி மாறன் அவதூறு பேச்சு கடும் கண்டனத்திற்குரியது – டி.டி.வி.தினகரன் ஆவேசம்

கோவை மக்கள் குறித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்களின்...

உஷார் மக்களே…இனி தண்ணீர் கூட தராதீங்க!!

தாராபுரம் அருகே நள்ளிரவில், தண்ணீர் வேண்டும் என கேட்டு, தம்பதியை அரிவாளால்...

2026 சட்டப்பேரவைத் தேர்தல் – ஞானேஷ்குமார் சென்னை வருகை

2026 சட்டமன்ற ஏற்பாடுகளை மேற்கொள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சென்னை...

விபத்தில் மூளை சாவு அடைந்த வாலிபர் – உடல் உறுப்புகள் தானம்

குமரி அருகே திருமணமான 8 மாதத்தில் விபத்தில் மூளை சாவு அடைந்த...

புதுச்சேரியில் சீமான் உருவப்படத்தை செருப்பால் அடித்து போராட்டம்!

தந்தை பெரியார்  குறித்து ஆதாரம் அற்ற தகவலை கூறிய, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் ஆதாரத்தை கேட்பதற்காக தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் நெல்லித்தோப்பு சிக்கல் அருகே திரண்டு சாலை மறியலில்...

திருப்பதியில் கூட்ட நெரிசலில் ஆறு பேர் உயிரிழப்பு – ராமசந்திர யாதவ்

திருப்பதியில் கூட்ட நெரிசலில் ஆறு பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் மற்றும் அரசு அலட்சியமே முழு காரணம் பாரத சைத்தன்ய யுவஜனக் கட்சி தலைவர் ராமச்சந்திர யாதவ் கண்டனம்.திருப்பதி...

திருநின்றவூரில் பராமரிப்பு பணியின் போது மின்சாரம் தாக்கி ஊழியர் பலி!

பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்ட மின்சாரம் திடீரென வந்ததால் மின் கம்பத்தின் மீது வேலை பார்த்துக்கொண்டிருந்த கேபிள் டிவி பணியாள் மின்சாரம் தாக்கி பலிஆவடி அருகே திருநின்றவூர், கன்னியப்பன் நகரைச் சேர்ந்தவர் குமார்/50. இவர்...

கோவையில் இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மர்ம நபர்களால் கொலை!

கோவை வெள்ளலூர் அடுக்குமாடி குடியிருப்பு அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞரை 3 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டி கொலை செய்து விட்டுத் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை...

ரவுடி நாகேந்திரனின் குடும்பத்தினர், கூட்டாளிகள் உள்பட 7 பேர் கைது

ரவுடி நாகேந்திரன் குடும்பத்தினர் மற்றும் கூட்டாளிகள் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியதில் 51 பட்டாக்கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டு 7 பேரை கைது செய்தனா்.கடந்த ஆண்டு ஜூலை மாதம் 5 ஆம் தேதி...

மணலியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மகன் கொலை – போலீசார் விசாரணை

மணலி புதுநகர் அருகே அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மகன் தலையில் அடித்து கொலை. நண்பர்களுடன் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் சரித்திர பதிவேடு குற்றவாளி கொலை என போலீஸ்...