News365
Exclusive Content
அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பது தவறு கிடையாது… கேட்பதால் கூட்டணி உடையாது – திருமாவளவன் பேட்டி
கூட்டணியை பாதுகாப்பதில் அக்கறையோடு இருக்கிறோம். கேட்பதால் கூட்டணி உடையாது. அதிகாரத்தில் பங்கு...
இபிஎஸ் போன்று பேசும் மாணிக்கம் தாகூர்! தவெக உடன் காங். சென்றால் ஒரு இடம் கூட கிடைக்காது! கோட்டீஸ்வரன் நேர்காணல்!
மாணிக்கம் தாகூர் திமுகவை விமர்சித்து வருவது, எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கூட்டணியில்...
கோவை மக்களைப் பற்றிய தயாநிதி மாறன் அவதூறு பேச்சு கடும் கண்டனத்திற்குரியது – டி.டி.வி.தினகரன் ஆவேசம்
கோவை மக்கள் குறித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்களின்...
உஷார் மக்களே…இனி தண்ணீர் கூட தராதீங்க!!
தாராபுரம் அருகே நள்ளிரவில், தண்ணீர் வேண்டும் என கேட்டு, தம்பதியை அரிவாளால்...
2026 சட்டப்பேரவைத் தேர்தல் – ஞானேஷ்குமார் சென்னை வருகை
2026 சட்டமன்ற ஏற்பாடுகளை மேற்கொள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சென்னை...
விபத்தில் மூளை சாவு அடைந்த வாலிபர் – உடல் உறுப்புகள் தானம்
குமரி அருகே திருமணமான 8 மாதத்தில் விபத்தில் மூளை சாவு அடைந்த...
தமிழக மக்களை கவர்னர் அவமதித்து விட்டார்: சபாநாயகர் அப்பாவு
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சபாநாயகர் அப்பாவு கண்டனம்தெரிவித்துள்ளார். தமிழக மக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி அவமதித்துவிட்டார். தேசிய கீதத்தை முதலில் பாட வேண்டும் என்று கேட்க ஆளுநருக்கு எந்த உரிமை கிடையாது. எழுதி...
ஆளும் கட்சியாக இருந்தாலும் வழக்கு பதிவு – முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னையில் போராட்டத்துக்கு அனுமதி வழங்குவதில் காவல்துறை எந்த பாகுபாடும் காட்டவில்லை எனவும், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு விவகாரத்தில் போராட்டம் நடத்திய பாமகவினர் கைது செய்தது குறித்த பாமக சட்டப்பேரவை...
தமிழக விஞ்ஞானி நாராயணனுக்கு ஐ.ஐ.டி கோரக்பூரின் வாழ்நாள் சாதனையாளர் விருது – முர்மு
தமிழ்நாட்டை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி நாராயணனுக்கு ஐ.ஐ.டி கோரக்பூரின் வாழ்நாள் சாதனையாளர் விருது. ஐ.ஐ.டி பட்டமளிப்பு விழாவில் குடியரசுத்தலைவர் முர்மு விருதை வழங்கினார். கேரள மாநிலம் வள்ளிமலையில் செயல்படும் திரவ உந்து ஆராய்ச்சி...
யுஜிசி விதிமுறைகளை மாற்றி மாநில உரிமைகளைப் பறிப்பதா? – வைகோ கண்டனம்
யுஜிசி விதிமுறைகளை மாற்றி மாநில உரிமைகளைப் பறிப்பதா? என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தொரிவித்துள்ளார்.பல்கலைக்கழக மானிய குழு - யுஜிசி விதிமுறைகளில் திருத்தம் செய்வதற்கு வரைவு அறிக்கை ஒன்றிய அரசால்...
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் – நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டி
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழ் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது.மூத்த காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மரணமடைந்ததால் ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக இருக்கிறது. அந்த தொகுதிக்கு பிப்ரவரி 5ஆம்...
முழு பலத்துடன் தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் – அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் முழு பலத்துடன் தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.டெல்லியில்...
