News365
Exclusive Content
அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பது தவறு கிடையாது… கேட்பதால் கூட்டணி உடையாது – திருமாவளவன் பேட்டி
கூட்டணியை பாதுகாப்பதில் அக்கறையோடு இருக்கிறோம். கேட்பதால் கூட்டணி உடையாது. அதிகாரத்தில் பங்கு...
இபிஎஸ் போன்று பேசும் மாணிக்கம் தாகூர்! தவெக உடன் காங். சென்றால் ஒரு இடம் கூட கிடைக்காது! கோட்டீஸ்வரன் நேர்காணல்!
மாணிக்கம் தாகூர் திமுகவை விமர்சித்து வருவது, எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கூட்டணியில்...
கோவை மக்களைப் பற்றிய தயாநிதி மாறன் அவதூறு பேச்சு கடும் கண்டனத்திற்குரியது – டி.டி.வி.தினகரன் ஆவேசம்
கோவை மக்கள் குறித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்களின்...
உஷார் மக்களே…இனி தண்ணீர் கூட தராதீங்க!!
தாராபுரம் அருகே நள்ளிரவில், தண்ணீர் வேண்டும் என கேட்டு, தம்பதியை அரிவாளால்...
2026 சட்டப்பேரவைத் தேர்தல் – ஞானேஷ்குமார் சென்னை வருகை
2026 சட்டமன்ற ஏற்பாடுகளை மேற்கொள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சென்னை...
விபத்தில் மூளை சாவு அடைந்த வாலிபர் – உடல் உறுப்புகள் தானம்
குமரி அருகே திருமணமான 8 மாதத்தில் விபத்தில் மூளை சாவு அடைந்த...
ரேஸ் கார் விபத்து – உயிர் தப்பிய அஜித்
பயிற்சியின் போது நடிகர் அஜித் சென்ற கார் கட்டுப்பாற்ற இழந்து தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. ரேஸ் கார் விபத்தில் நல்வாய்ப்பாக நடிகர் அஜித்குமாருக்கு காயம் இல்லை என தகவல். நடிகர் அஜித்குமாரின் ரேஸ்...
நாமக்கல் அருகே தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவன் இரண்டாவது மாடியிலிருந்து குதித்து உயிரிழப்பு!
நாமக்கல் அருகே தனியார் பள்ளியின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து 12 ம் வகுப்பு மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.போலீசார் தீவிர விசாரணை!நாமக்கல் அருகே தனியார் பள்ளியின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து...
ரூ.6,500 கோடி திட்டமதிப்பில் கோயம்பேடு – பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் திட்டம் துவக்கம்
கோயம்பேடு முதல் ஆவடி வரை மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு பணி இம்மாதம் நிறைவடையும் என்றும், இந்த வழித்தடத்தை பட்டாபிராம் வரை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வையும் சென்னை...
வங்கிக்கு ரூ.5 லட்சம் அபராதம் – நுகர்வோர் நீதிமன்றம்
கல்விக் கடனை வசூல் செய்த பிறகும் ஏஜென்சி மூலம் மிரட்டல் விடுத்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு ரூ. 5 லட்சம் அபராதம் -நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வாங்கிய...
ஆந்திராவில் ட்ரோன் மூலம் வனப்பகுதியை கண்டறிந்து கஞ்சா தோட்டத்துக்கு தீ வைப்பு – கருடா தனிப்படை
ஆந்திராவில் ட்ரோன் கேமிரா மூலம் அடர்ந்த வனப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த 8 ஏக்கர் கஞ்சா தோட்டம் கண்டுபிடித்து வெட்டி தீயிட்டுக் கொளுத்திய கருடா தனிப்படை போலீசார்.ஆந்திர மாநிலத்தில் அல்லூரி சீதாராமராஜு, பார்வதி மன்யம், விஜயநகரம்...
கடலூரில் வீட்டின் பின்பக்க கதவு திறந்து பீரோவில் உள்ள 20 சவரன் நகை, ரூ.40 ஆயிரம் பணம் கொள்ளை!
திட்டக்குடியில் வீட்டின் பின்பக்க கதவு திறந்து பீரோவில் இருந்த 20 சவரன் நகை மற்றும் 40 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் திருட்டு போலீசார் விசாரணை!கடலூர் மாவட்டம் திட்டக்குடி வதிஸ்டபுரம் மாரியம்மன் கோயில்...
