News365
Exclusive Content
தமிழகத்தில் ஆட்டோ, இருசக்கர வாகனங்களை சரக்கு வாகனங்களாக பயன்படுத்த தடை!!
தமிழ்நாட்டில் 3 சக்கர ஆட்டோ ரிக்க்ஷா மற்றும் இருசக்கர வாகனங்களை சரக்கு...
பேரறிஞர் அண்ணா பெரிதும் வியந்த மாமேதை சிங்காரவேலர் – முதல்வர் புகழாரம்
விடுதலைப் போராளி, இந்தியப் பொதுவுடைமை இயக்க முன்னோடி, 'சிந்தனைச் சிற்பி' சிங்காரவேலர்...
“கலைஞர் கனவு இல்லம்”…ஒட்டு மொத்த நிதியையும் மாநில அரசே வழங்குகிறது – உண்மை சரிபார்ப்பகம்
“கலைஞா் கனவு இல்லம்” திட்டத்துக்கு ஒட்டு மொத்த நிதியையும் மாநில அரசே...
அதிமுகவில் இணைந்தார் லீமா ரோஸ் …
லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ், எடப்பாடி கே. பழனிசாமி...
காங்கிரஸில் சிலர் மலிவான அரசியல் செய்கின்றனர் – விடுதலை ராஜேந்திரன்
விஜய் நடத்தும் பாஜக நிழல் அரசியலில் காங்கிரசை கொண்டு சோ்க்க சிலா்...
தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல் – முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
தமிழ்நாடு, இந்தியாவுக்கே ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
விசாகப்பட்டினத்தில் பிரேக் பிடிக்காத லாரியால் மயிரிழையில் உயிர் தப்பிய பெண்!
விசாகப்பட்டினத்தில் அதிவேகமாக வந்து பிரேக் பிடிக்காத மணல் லாரி ஜெராக்ஸ் கடையில் ஜெராக்ஸ் எடுக்க வந்தவர் மீது மோதி விபத்து ஒருவர் பலி பெண் மயிரிழையில் தப்பினார்.ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள கஜவாக...
இரிடியம் எனக்கூறி ஈசியாக செம்பை கொடுத்து ரூ.9.50 லட்சம் மோசடி!
ஆண்டிப்பட்டியில் இரிடியம் எனக் கூறி பித்தளை செம்பை கொடுத்து ரூ.9.50 லட்சம் மோசடியில் ஈடுபட்ட நபர் கைது! ரூ.4.50 லட்சம் பறிமுதல். மற்றொரு நபரை தேடும் பணியில் போலீசார் தீவிரம்.கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை...
வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்த சேவல்!
போடியின் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவில் பாண்டிய மன்னர் காலத்தில் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு ஜெமினி ஆட்சி காலங்களில் முறையாக பராமரிப்பு செய்து வருகின்றனர். இன்று வரை பராமரிப்பு செய்து...
அரசியல் என்பது ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ அல்ல – எம்.பி.ரஞ்சன் குமார்
உலகிலேயே அரசியலை ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ ஆக்கிய ஒரே ஆள் விஜய் தான் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் எஸ்.சி. துறைத் தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் கூறியுள்ளார்.கலைஞர், எம்ஜிஆர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும்...
திருநின்றவூரில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள யானை தந்தம் பறிமுதல்!
திருநின்றவூரில் வனதுறையால் கடத்தல் காரர்களிடமிருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான யானை தந்தம் பறிமுதல்.காரில் கடத்தல் காரர்களை பின் தொடர்ந்து வந்து யானை தந்தத்தை பறிமுதல் செய்யும் காட்சியும் கடத்தல் காரர்கள் காரிலிருந்து...
பொங்கல் தொகுப்பு டோக்கன் 3-ந்தேதி முதல் வினியோகம்!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.21 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.இலங்கை தமிழர் மறு வாழ்வு...
