News365

Exclusive Content

“கலைஞர் கனவு இல்லம்”…ஒட்டு மொத்த நிதியையும் மாநில அரசே வழங்குகிறது – உண்மை சரிபார்ப்பகம்

“கலைஞா் கனவு இல்லம்” திட்டத்துக்கு ஒட்டு மொத்த நிதியையும் மாநில அரசே...

அதிமுகவில் இணைந்தார் லீமா ரோஸ் …

லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ், எடப்பாடி கே. பழனிசாமி...

காங்கிரஸில் சிலர் மலிவான அரசியல் செய்கின்றனர் – விடுதலை ராஜேந்திரன்

விஜய் நடத்தும் பாஜக நிழல் அரசியலில் காங்கிரசை கொண்டு சோ்க்க சிலா்...

தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல் – முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

தமிழ்நாடு, இந்தியாவுக்கே ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

தமிழகத்தில் ரூ.902 கோடி மதிப்பீட்டில் நவீன நூலகங்கள்…

கோவை, திருச்சி, கடலூர், சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாநகரங்களில், மொத்தம்...

உடைகிறதா காங்கிரஸ் கட்சி? எனக்கு ப.சிதம்பரம் அனுப்பிய மெசேஜ்! திருஞானம் நேர்காணல்!

மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி போன்றவர்களால் திமுக கூட்டணியின் ஸ்பிரிட்டை பாஜக...

தமிழுக்காக உழைப்பது தான் எனது வாழ்நாள் கடமை – முதல்வர் மு.க.ஸ்டாலின்

நேற்று மாலை கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா சிறப்பு மலர் வெளியீட்டு விழா நடைபெற்றது, அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை ஆற்றினார். “என் வாழ்நாளில் சிறந்த நாளாக கருதுகிறேன். திருவள்ளுவருக்கு சிலை...

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

தமிழ்நாட்டு மக்களுக்கும், உலகுவாழ் தமிழர்களுக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். அவர் கூறிய வாழ்த்து செய்தியில்; தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் உறுதியாக நின்று தமிழ்நாட்டை பாதுகாக்க...

கன்னியாகுமரியில் கண்ணாடி இழைப்பாலத்தை திறந்து வைத்தார் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கன்னியாகுமரியில் வள்ளுவர் சிலை-விவேகானந்தார் மண்டபம் இடையே கண்ணாடி இழைப்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதன் 25-ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு கண்ணாடிபாலத்தை திறந்து வைத்தார். 'பேரறிவுச்...

அவிநாசியில் வாக்கிங் சென்றவரை தீர்த்துக்கட்டி நாடகம்…! மனைவி உட்பட 7 பேர் மீது குண்டாஸ்!

வாக்கிங் சென்ற பைனான்ஸ் அதிபரை மனைவியே கூலிப்படை வைத்து  கொடூரமாக கொலை செய்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து காசிகவுண்டன்புதூர் தாமரை கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம் மகன்...

தவெக செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் எழுதிய கடிதத்தை பெண்கள் பொது மக்களிடம் துண்டு பிரசுரமாக கொடுக்கும்  நிகழ்வின் போது அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த்  கைது செய்யப்பட்டுள்ளார்தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்...

இந்தியாவில் இன்று இரவு வானில் நிகழும் கருப்பு நிலா அதிசயம்! மிஸ் பண்ணிடாதிங்க…!

கருப்பு நிலவு 2024 இன்று வானில் ஒரு அரிய நிலவு தெரியும். இதுவரை கேள்விப்படாத ஒரு நிலவு ஆகும்.பிளாக் மூன் 2024 சமீபத்திய புதுப்பிப்பு: 2024 ஆம் ஆண்டு முடிய இன்னும் 2 நாட்கள்...