News Desk

Exclusive Content

விமானி சாய் ரோஷன் ஷாம் என்பவரை மணந்தார் நடிகை ஜனனி!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான ஜனனி, தனது காதலரான...

மக்கள் எழுச்சியை பார்க்கும் போது திமுகவின் வெற்றி உறுதி – உதயநிதி ஸ்டாலின்

2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களிடையே உள்ள ஆதரவையும் எழுச்சியையும் காணும்போது, திமுக...

சென்னை வில்லிவாக்கம் தொகுதிக்கு செல்லாத விஜய் – ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற தொண்டர்கள்

தவெக தலைவர் விஜய் வில்லிவாக்கம் தொகுதி பிரச்சாரத்திற்கு செல்லாமல் வெயிலில் 3...

ஈரான் போர் – ஏவுகணை தாக்குதலில் தமிழர் உயிரிழப்பு…

குவைத்தில் ஈரான் ஏவுகணை தாக்குதலில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த சந்தான...

தமிழகத்தில் 234 தொகுதிகளில் இதுவரை 600க்கு மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான முதல்நாள் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. 234 தொகுதிகளில்...

மத்திய படைகளில் ஐ.பி.எஸ் நியமனம் –  திமுக கடும் எதிர்ப்பு…

CAPF, CRPF உள்ளிட்ட மத்தியப் படைகளின் உயர் பொறுப்பில் ஐ.பி.எஸ். அதிகாரிகளை...

தனியார் மருத்துவக் கல்லூரியில் பாலியல் தொல்லை…போக்சோவில் இருவர் கைது!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை விவகாரத்தில் புதுச்சேரி தனியார் மருத்துவ கல்லூரி ஊழியர்கள், 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். சுகாதாரதுறை அதிகாரிகள் குழுவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.புதுச்சேரி அடுத்த காலாப்பட்டில் உள்ள...

பல்கலைக்கழக குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிறுத்தை…பீதியில் மக்கள்

திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக பணியாளர்கள் குடியிருப்பு அருகே இரவில் வந்த கோழி கூண்டில் உள்ள கோழியை கவ்வி செல்ல முயலும்  சிறுத்தை. சி.சி.டி.வி.கேமிரா காட்சிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா...

பத்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்

பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, ”சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இராயபுரம்,...

பாஜக-விடம் விஜய் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் – திருமாவளவன் எச்சரிக்கை

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பாஜக-விடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என வி.சி.க.தலைவர் தொல்.திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளாா்.சென்னை அசோக் நகர் விசிக அலுவலகத்தில், அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு விடுதலைச் சிறுத்தைகள்...

என்னை ஏமாற்றியவர்கள் சினிமாத்துறையில் உருப்பட்டதாக சரித்திரம் கிடையாது – ராஜேஷ் குமார்!

உங்கள் கதையை திருடியவர்கள் மீது ஏன் வழக்கு தொடரவில்லை என்ற கேள்விக்கு? என் கதையை திருடியதே எனக்கு வெற்றி தானே என பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளாா்.பிரபல க்ரைம் எழுத்தாளர் ராஜேஷ் குமாரின்...

தனியார் மருத்துவமனையின் அலட்சியம்…இறந்தவரின் உடலை சாலையிலேயே விட்டு சென்ற அவலம்…

தாம்பரம் அருகே பேருந்தில் உயிரிழந்த முதியவரின் சடலத்தை சாலையிலேயே வைத்து சிக்கிசை பார்த்த தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், இறந்து விட்டதை உறுதி செய்தும் உடலை சாலையிலே வைத்துவிட்டு சென்றதால் பரபரப்பு நிலவியது.சென்னை தாம்பரம்...