News Desk
Exclusive Content
”அரசியல் இல்லை” பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடி உடைப்பு குறித்து போலீசார் விளக்கம்
பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் காரின் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவத்தில் அரசியல்...
ரயில்வேயின் அநியாயம் – 30ஆயிரம் பணியிடங்கள் ஒழிப்பு! சிபிஐ(எம்) கண்டனம்!!
இந்திய ரயில்வே வாரியம் எல்லா மண்டல அலுவலகங்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்...
”கர” படத்திற்கு எதிர்ப்பு – தலைப்பை மாற்றாமல் படத்தை வெளியிட கூடாது…உயர்நீதிமன்றத்தில் வழக்கு
நடிகர் தனுஷ் நடிப்பில் ஏப்ரல் 30, 2026 அன்று வெளியாகவிருந்த "கர"...
ஈரானின் எண்ணெய் கட்டமைப்புகள் 3 நாட்களுக்குள் வெடித்துச் சிதறும் – டிரம்பின் புதிய அச்சுறுத்தல்
வாஷிங்டன்: ஈரான் - அமெரிக்க போர் பதற்றம் இன்னும் தணியாத நிலையில்...
எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்
எல்.பி.ஜி. கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலைநிறத்தம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.எல்.பி.ஜி. கேஸ்...
இறுதி ஊர்வலங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் – தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
இறுதி சடங்கு ஊர்வலங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது அவசியம் அதற்கான வழிகாட்டு...
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 20% கூடுதல் சேர்க்கை இடங்கள் – உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26 ஆம் கல்வியாண்டிற்கு 20% கூடுதல் மாணாக்கர் சேர்க்கை இடங்கள் வழங்கப்படும் என மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் அவர்கள் அறிவித்துள்ளாா்.அரசு...
செம்மொழி இருக்க, மும்மொழி எதற்கு? அமைச்சர் அன்பில் மகேஷ் உரை
செம்மொழி இருக்க, மும்மொழி எதற்கு? தமிழ் நமது அடையாளம், ஆங்கிலம் நமக்கான வாய்ப்பு. வாய்ப்புக்காக நாம் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளாா்.சென்னை கோட்டூர்புரம் அண்ணா...
அவினாசி அத்திகடவு திட்டம் அதிமுக ஆட்சியில் விரிவுபடுத்தப்படும் – எடப்பாடி பழனிச்சாமி
விவசாயிகள் கேட்காத கோரிக்கைகள் எங்களிடம் இருக்கின்றது, அதையும் செய்வோம் எனவும், இப்போது சொன்னால் வெளியில் தெரிந்து விடும் எனவும் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடத்த கலந்துரையாடல்...
பிரபல பிரியாணி கடைக்கு உரிமம் வழங்குவதாக கூறி 239 பேரிடம் ரூ. 16 கோடி கைவரிசை…
மரக்கார் பிரியாணி கடைக்கு உரிமம் வழங்குவதாக கூறி ரூ. 16 கோடி வரை மோசடி செய்த இராஜபாளையத்தைச் சேர்ந்த கங்காதரனை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே திருவள்ளுவர்...
“மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” தேர்தல் பரப்புரைய தொடங்கிய பழனிச்சாமி
கோவையில் இருந்து 2026 சட்டமன்ற தேர்தல் பிரச்சார பயணத்தை துவங்கினார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.2026 - சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு "மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்துடன் பிரச்சார பயணத்தை...
இன்ப அதிர்ச்சி…தங்கம் சவரனுக்கு ரூ.400 சரிவு!
(ஜூலை-07) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலையில் ரூ.400 குறைந்துள்ளது. கிராமிற்கு ரூ.50 குறைந்து 1 கிராம் தங்கம் ரூ.9,010-க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து...
