News Desk

Exclusive Content

”அரசியல் இல்லை” பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடி உடைப்பு குறித்து  போலீசார் விளக்கம்

பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் காரின் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவத்தில் அரசியல்...

ரயில்வேயின் அநியாயம் – 30ஆயிரம் பணியிடங்கள் ஒழிப்பு! சிபிஐ(எம்) கண்டனம்!!

இந்திய ரயில்வே வாரியம் எல்லா மண்டல அலுவலகங்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்...

”கர” படத்திற்கு எதிர்ப்பு – தலைப்பை மாற்றாமல் படத்தை வெளியிட கூடாது…உயர்நீதிமன்றத்தில் வழக்கு

நடிகர் தனுஷ் நடிப்பில் ஏப்ரல் 30, 2026 அன்று வெளியாகவிருந்த "கர"...

ஈரானின் எண்ணெய் கட்டமைப்புகள் 3 நாட்களுக்குள் வெடித்துச் சிதறும் – டிரம்பின் புதிய அச்சுறுத்தல்

வாஷிங்டன்: ஈரான் - அமெரிக்க போர் பதற்றம் இன்னும் தணியாத நிலையில்...

எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்

எல்.பி.ஜி. கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலைநிறத்தம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.எல்.பி.ஜி. கேஸ்...

இறுதி ஊர்வலங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் – தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

இறுதி சடங்கு ஊர்வலங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது அவசியம் அதற்கான வழிகாட்டு...

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம்…அதிகாரிகள் ஆலோசனை

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் சைபர் குற்றங்கள் குறித்து தேனாம்பேட்டை JBAS கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிசென்னை பெருநகரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சட்ட உரிமைகள், சட்ட உதவிகள், பாதுகாப்பு அம்சங்கள், சமுதாயத்தில்...

தற்கொலை முயற்சிக்கு தூண்டிய வழக்கில் கணவர் கைது

கணவன் வேறோரு பெண்ணுடன் உறவில் இருந்ததால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மனைவி.சென்னை அரும்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் (ஹரிஹந்த்) வசித்து வருபவர் தேவி(48).. இவருக்கு கடந்த 2017 ஆண்டு முரளி...

“திமுக ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு ஒரு மைல்கல்” – சேகர்பாபு பெருமிதம்

சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை இன்று காலை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார்.எழும்பூர் சீனிவாசப் பெருமாள் திருக்கோயில் திருமண மண்டப கட்டுமானப் பணிகளையும்,...

நகைக்கடை உரிமையாளரிடம் மோசடி…ரூ.6 லட்சம் கமிஷன் வாங்கிய SSI…

முதல்கட்டமாக 25 லட்ச ரூபாய் பணத்தை மீட்டு கொடுத்ததற்கு 6 லட்சம் ரூபாயை கமிஷனாக வாங்கிக் கொண்டு அலட்சியமாக பேசும் சிறப்பு உதவி ஆய்வாளர் வீடியோ வைரல் ஆகி வருவதால் பரபரப்பு.சேலம் அஸ்தம்பட்டி...

ரிதன்யாவிற்கு கொடுக்கபட்ட சீர்வரிசைகள்….இணையத்தில் வெளியாகி  அதிர்ச்சி!  

அவிநாசியில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவிற்கு திருமணத்தின் போது கொடுக்கப்பட்ட நகை மற்றும் வால்வோ கார் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த...

”ராமதாஸூம், அன்புமணியும் பேசினால் மட்டுமே தீர்வு”- ஜி.கே.மணி வேதனை

பாமக நிறுவனர் ராமதாஸூம், அன்புமணியும் பேசினால் மட்டுமே பிரச்சனைக்கு தீர்வு எற்படும் என பாமகவின் கவுரவ தலைவரான ஜி.கே.மணி வேகனையுடன் தெரிவித்துள்ளாா்.ராமதாஸூம், அன்புமணியும் அமர்ந்து பேசினால் மட்டுமே பாமகவில் நிலவும் பிரச்சனைக்கு தீர்வு...