News Desk

Exclusive Content

ஈரானுக்கு மேற்கே 8 கடல் மைல் தொலைவில்’ – ஹார்முஸ் ஜலசந்தியில் மற்றொரு கப்பல் மீது தாக்குதல்;

ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரானுக்கு மேற்கே 8 கடல்...

போர் எதிரொலி: லட்சக்கணக்கான பேரல் கச்சா எண்ணெய் ஈரான் கப்பல்களால் கடத்தல்

ஈரான் போர்: அமெரிக்காவின் கடல்சார் தடையையும் மீறி லட்சக்கணக்கான பேரல் கச்சா...

தேர்தல் விதியை மீறி தவெகவினர் ஆன்லைன் பரப்புரை

தமிழ்நாட்டில் நாளை தேர்தல் நடைபெறவுள்ள இன்று ஆன்லைன் மூலமாக தவெகவினர் பிரச்சாரத்திற்கு...

பசுமை வாக்குச்சாவடி – வாக்காளர்களை கவரும் புதிய முயற்சி…

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களை ஈர்க்கவும், வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்கவும்...

”விழிப்புடன் ஒன்றாக பணியாற்றினால் வெற்றி நமக்கே” – முதல்வர் திமுக தொண்டர்களுக்கு கடிதம்

நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு...

ஒரே கார்டு போதும் – மெட்ரோ முதல் பேருந்து பயணம் வரை…

பயணிகள் ஒரே அட்டையைப் பயன்படுத்தி சென்னை மெட்ரோ மட்டுமின்றி, மாநகரப் பேருந்துகள்,...

6 ஆண்டுகளுக்கு முன் தேர்வு எழுதியவா்களின் எதிர்காலம் என்னவாகும் – அறிவிப்பை வெளியிடுமா டி.என்.பி.எஸ்.சி ?

மோட்டார் வாகன ஆய்வாளர் பணி: 6 ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட தேர்வுகளின் முடிவை உடனே அறிவிக்க டி.என்.பி.எஸ்.சி நடவடிக்கை எடுக்க வேண்டும்!தமிழ்நாட்டில் போக்குவரத்துத் துறைக்கு மோட்டார் வாகன ஆய்வாளர்கள் 45 பேரை தேர்ந்தெடுப்பதற்கான...

RBI : 2,000 நோட்டுகள் 98% வங்கிக்கு திரும்பிவிட்டன.

2,000 ரூபாய் நோட்டுகள் 98 சதவீதம் வங்கிக்கு திரும்பிவிட்டதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதுRBI அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதில் மே 2023 இல் புழக்கத்தில் இருந்து வந்த 2000 ரூபாய் நோட்டுகளை...

“முதல்வர் மருந்தகம்” இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வழிமுறைகள் எப்படி? – தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

முதல்வர் மருந்தகங்களை தொடங்க இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யும் வழிமுறைகள், தேவையான ஆவணங்கள் மற்றும் திட்ட விவரங்கள் இணையதளத்தில் வெளியீடு. www.mudhalvarmarunthagam.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.மருந்தாளுநர் படிப்பு முடிக்கப்பட்டதற்கான சான்றிதழ், மருந்தக...

காருக்குள் சிக்கிய 4 குழந்தைகள் – பலி

குஜராத்தில்4 குழந்தைகள் விளையாடும்போது காருக்குள் சிக்கியதால் மூச்சு திணறி 7 வயதிற்குட்பட்ட பலி.குஜராத்தின் அம்ரோலி மாவட்டத்தில் காருக்குள் சிக்கியதால் மூச்சு திணறி 7 வயதிற்குபட்ட 4 குழந்தைகள் உயிரிழந்தனர். பண்ணையில் வேலை செய்யும்...