News Desk

Exclusive Content

திருப்பூர் 2.0: உலகளாவிய வர்த்தக மையத்தை நோக்கி ஒரு பெரும் கனவு!

தமிழ்நாட்டின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாக விளங்கம் திருப்பூர், உலகளவில் ”நிட்ட்வேர்...

”மோடி அரசிடம் வெற்றுப் பேச்சுகள் மட்டுமே உள்ளன” – ராகுல் காந்தி விமர்சனம்

மோடி அரசிடம் செயலோ, திட்டமோ இல்லை, வெற்றுப் பேச்சுகள் மட்டுமே உள்ளன...

மரணத்தின் பிடியில் இருந்து மீண்டு வந்த பாலிவுட் நடிகை!! உருக்கமான பதிவு வைரல்!!

மரணத்தின் பிடியில் இருந்து மீண்டு வந்த பாலிவுட் நடிகை அனு அகர்வால்...

​ஹார்முஸ் நீரிணையை திறக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்: சர்வதேச விநியோகச் சங்கிலியை பாதுகாக்க ஈரான் அதிபருடன் பேச்சுவார்த்தை

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர...

ரசிகர்கள் என்ற பெயரில் இளைஞர்கள் சினிமா நடிகர்களை பின் தொடர்வதை விட வேண்டும் – கிரண் ரிஜூஜூ அறிவுரை

ரசிகர்கள் என்ற பெயரில் இளைஞர்கள் சினிமா நடிகர்களை பின் தொடர்வதை விட...

கத்தார் தாக்குதல் விளைவு…இந்தியாவில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு அபாயம் – டி.ரவிகுமார்

இந்தியாவில் தொழிற்சாலைகளுக்கான எரிவாயு தட்டுப்பாடு அதிகரிக்கும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின்...

மொழியும் இனமும் திமுகவின் இரு கண்கள் – முதலமைச்சர்

மொழியும் இனமும் திமுகவின் இரு கண்கள், அவற்றின் உரிமைகளை காக்க உருவானதுதான் திமுக என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவத்துள்ளாா்.மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாளையோட்டி அவர் எழுதிய கடிதத்தில், ‘செந்தமிழைக் காப்பதற்குச் சேனை ஒன்று...

“அரசு ஊழியர்கள் மீதான இந்த அக்கறை உங்கள் ஆட்சியில் ஏன் இல்லை?” – முதலமைச்சர் கேள்வி

அரசு ஊழியர்கள் மீதான இந்த அக்கறை அதிமுக ஆட்சியில் ஏன் இல்லை என முதலமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளாா்.தமிழக சட்டசபையின் 3-ம் நாள் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. உறுப்பினர்கள் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகளின்...

பெயின்ட் வருகையால் சுண்ணாம்பு தொழில் பாதிப்பு – நெல்லையில் உரிமையாளர்கள், தொழிலாளிகள் வேதனை

நெல்லை மாவட்டத்தில்  பாரம்பரியமாக நடைபெற்று வரும் சுண்ணாம்பு உற்பத்தி தொழில், பெயின்ட் பயன்பாடு அதிகரித்ததன் காரணமாக கடுமையான நலிவை சந்தித்து வருகிறது. இதனால், தொழில் நடத்த முடியாமல் உரிமையாளர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.முன்னர்...

எஸ்.ஐ.ஆர். பணிகளில் நேர்மை தேவை – உச்சநீதிமன்றம் வலியுறுத்தல்…

எஸ்.ஐ.ஆர். பணிகள் நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.மேற்கு வங்கத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் (Special Intensive Revision – SIR) 58 லட்சம்...

தைலாபுரத்தில் கூடும் அவசரக் கூட்டம்…ராமதாஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன?

பாமக(அன்புமணி), அமமுக என என்.டி.ஏ கூட்டணியில் அடுத்தடுத்து கட்சிகள் இணைந்து வருகின்றன. இந்நிலையில் கூட்டணி தொடர்பாக இன்று மாலை தைலாபுரத்தில் ஆலோசனை நடத்தவுள்ள ராமதாஸ் கூட்டணி குறித்து என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்ற...

அதிமுக – பாஜக கூட்டணி இயற்கைக்கு முரணான கூட்டணி – செல்வப்பெருந்தகை விமர்சனம்

என்.டி.ஏ கூட்டணி இயற்கைக்கு முரணான கூட்டணி என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளாா்.அதிமுக – பாஜக கூட்டணி இயற்கைக்கு முரணான கூட்டணி. தமிழ்நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி. ஒருபோதும் தமிழ்நாட்டு...