News Desk
Exclusive Content
அப்பாதான் அம்மாவைக் கொன்னாரு’.. 5 வயது சிறுவனின் வாக்குமூலத்தால் அம்பலமான கொடூரம்: 8 மாத கர்ப்பிணி மனைவி படுகொலை!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் குடும்பத் தகராறு காரணமாக எட்டு மாத கர்ப்பிணியான...
முதல்வர் விஜய்க்குத் தெரியாமல் அரங்கேறும் லஞ்ச வேட்டை: கூட்டணி கட்சியை அலறவிட்ட உயர் அதிகாரி விவகாரம்!
தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைமையிலான தற்போதைய ஆட்சியில், அரசுத் துறை...
இந்தியாவிலேயே விவசாயக் கடன் சுமையில் தமிழகம் முதலிடம்; ரூ.3.44 லட்சம் கோடி நிலுவை – நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எம்.பி. தகவல்!
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் விவசாயக் கடன் மிக அதிகமாக அதாவது ரூ.3.44 லட்சம்...
“தொகுதில கால் வச்சா முடிச்சிடுவேன்!” – அமைச்சர் ஜெகதீஸ்வரியின் பகிரங்க மிரட்டல் வீடியோவால் பரபரப்பு!
ராஜபாளையத்தில் நடந்த நிகழ்வில் ஆவேசப் பேச்சு — எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்!ராஜபாளையம்...
திமுக – அதிமுக இருமுனை அரசியலுக்கு மாற்று உருவாகியுள்ளது; நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றுக: திருமாவளவன் வலியுறுத்தல்!
தமிழ்நாட்டில் திமுக - அதிமுக என்ற மரபுவழி இருமுனை அரசியலுக்கு அப்பாற்பட்டு,...
தமிழ்நாட்டில் ஜூலை 31 முதல் கறிக் கோழி விற்பனை நிறுத்தம்: கோழி வணிகர்கள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு!
கோழிகளின் கழிவுகள் கறியில் கலப்பதாகக் குற்றச்சாட்டு — உற்பத்தியாளர்களின் முறைகேட்டைக் கண்டித்து...
நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை பாஜக மீறுகிறது – திருச்சி சிவா
நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை பாரதிய ஜனதா கட்சியினர் மீறுவதாக திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா டெல்லியில் பேட்டியளித்துள்ளார்!நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று அதானி உள்ளிட்ட விவகாரங்களை எதிர்க்கட்சி எம்.பிக்கள்...
நாய்கள் அச்சத்தால் வீட்டை விட்டு வெளியே வர தயங்கும் பொதுமக்கள்
பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் நேமி நாத் நகர் பகுதியில் வசித்து வரும் காஜா முஹம்மது இவரது மகள் பத்தாம் வகுப்பு படித்து வருகிறாா். நிலையில் நேற்று வீட்டிலிருந்து வெளியே நடந்து சென்று கொண்டிருந்தபோது...
பட்டப்பகலில் அடுக்குமாடி குடியிருப்பில் டூவீலரை திருடும் மர்ம நபர் – போலீசில் புகாா்
தேவகோட்டையில் அடுக்குமாடி குடியிருப்பில் பட்டப்பகலில் டூவீலரை திருடி செல்லும் மர்ம நபர் சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சிக்கு உட்பட்ட காஞ்சி பெரியவர் நகரில் உள்ள...
கோவில் மனைகளில் குடியிருந்து வரும் மக்கள் வாடகை உயர்வை கண்டித்து போராட்டம்
மீஞ்சூர் கோவில் மனைகளில் குடியிருந்து வரும் மக்களுக்கு வாடகை உயர்த்தப்பட்டதை கண்டித்து போராட்டம். கோவில் மனைகளில் குடியிருப்போருக்கு உயர்த்தப்பட்ட வாடகையை ரத்து செய்து பட்டா வழங்கிட வலியுறுத்தல்.வட காஞ்சி என்று அழைக்கப்படும் திருவள்ளூர்...
ஓய்வு பெற்ற ஐஜி முருகன் நீதிமன்றத்தில் ஆஜர்
பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஓய்வுபெற்ற ஐ.ஜி முருகன் சைதாப்பேட்டை 11-வது பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சுல்தான் அர்பின் முன்பு இன்று காலை ஆஜரானார் ஆஜர்.தமிழக காவல்துறையில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றி ஓய்வு...
விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கான அசல் ஆவணங்கள் சரிபார்க்கும் நேர்காணல் இன்று தொடக்கம்
திருவள்ளூர் மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுநர் 109 பணியிடங்களுக்கான நேரடி நியமனங்களுக்கான அசல் ஆவணங்கள் சரிபார்க்கும் நேர்காணல் தொடங்கியது. தமிழ்நாட்டில் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள விற்பனையாளர்...
