News Desk
Exclusive Content
“நாடாளுமன்றத்தில் விவாதத்தை மாற்ற வேண்டாம்”: பொதுத் தேர்வுகள் சட்டத்திருத்த மசோதாவில் கவனம் செலுத்த கிரண் ரிஜிஜு வலியுறுத்தல்!
தேர்வு முறைகளை வலுப்படுத்துவதே தற்போது நமது முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்றும்,...
மும்பையில் அதிசயம்: 7 ஆண்டுகளாகச் சிறுமியின் நுரையீரலில் சிக்கியிருந்த பேனா மூடி அகற்றம்!
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில், 12 வயதுச் சிறுமி ஒருவரின் நுரையீரலில் கடந்த...
பீகாரில் மாணவர்களை நோக்கி AK-47 துப்பாக்கியால் சுட்ட காவலர் சஸ்பெண்ட்: தேஜஸ்வி, ராகுல் காந்தி கடும் கண்டனம்!
பீகாரில் ஜூலை 25 அன்று நடைபெற்ற மாநிலம் தழுவிய பந்த் போராட்டத்தின்...
தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போகிறதா? நிதிக் குழு அவகாசம் நீட்டிப்பால் தாமதமாகும் சூழல்!
தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,...
‘கத்தி’ முதல் ‘ஜனநாயகன்’ வரை… அனிருத் – விஜய் கூட்டணியின் வெற்றிக் கூட்டணி குறித்த வைரல் பதிவு!
‘விஜயுடன் பயணித்த தருணங்கள் மறக்க முடியாதவை’: ‘ஜனநாயகன்’ படக்குழுவிற்கு இசையமைப்பாளர் அனிருத்...
“மோடி அரசின் சுங்கக் கொள்ளை கடும் கண்டனத்திற்குரியது!” – சுங்கக் கட்டண உயர்வுக்கு மாணிக்கம் தாகூர் கடும் எதிர்ப்பு
"லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தையும், சாமானிய மக்களின் பாக்கெட்டையும் பிடுங்கும் பாஜக அரசின்...
நாய்கள் அச்சத்தால் வீட்டை விட்டு வெளியே வர தயங்கும் பொதுமக்கள்
பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் நேமி நாத் நகர் பகுதியில் வசித்து வரும் காஜா முஹம்மது இவரது மகள் பத்தாம் வகுப்பு படித்து வருகிறாா். நிலையில் நேற்று வீட்டிலிருந்து வெளியே நடந்து சென்று கொண்டிருந்தபோது...
பட்டப்பகலில் அடுக்குமாடி குடியிருப்பில் டூவீலரை திருடும் மர்ம நபர் – போலீசில் புகாா்
தேவகோட்டையில் அடுக்குமாடி குடியிருப்பில் பட்டப்பகலில் டூவீலரை திருடி செல்லும் மர்ம நபர் சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சிக்கு உட்பட்ட காஞ்சி பெரியவர் நகரில் உள்ள...
கோவில் மனைகளில் குடியிருந்து வரும் மக்கள் வாடகை உயர்வை கண்டித்து போராட்டம்
மீஞ்சூர் கோவில் மனைகளில் குடியிருந்து வரும் மக்களுக்கு வாடகை உயர்த்தப்பட்டதை கண்டித்து போராட்டம். கோவில் மனைகளில் குடியிருப்போருக்கு உயர்த்தப்பட்ட வாடகையை ரத்து செய்து பட்டா வழங்கிட வலியுறுத்தல்.வட காஞ்சி என்று அழைக்கப்படும் திருவள்ளூர்...
ஓய்வு பெற்ற ஐஜி முருகன் நீதிமன்றத்தில் ஆஜர்
பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஓய்வுபெற்ற ஐ.ஜி முருகன் சைதாப்பேட்டை 11-வது பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சுல்தான் அர்பின் முன்பு இன்று காலை ஆஜரானார் ஆஜர்.தமிழக காவல்துறையில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றி ஓய்வு...
விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கான அசல் ஆவணங்கள் சரிபார்க்கும் நேர்காணல் இன்று தொடக்கம்
திருவள்ளூர் மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுநர் 109 பணியிடங்களுக்கான நேரடி நியமனங்களுக்கான அசல் ஆவணங்கள் சரிபார்க்கும் நேர்காணல் தொடங்கியது. தமிழ்நாட்டில் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள விற்பனையாளர்...
இருசக்கர வாகனத்தில் ஆடு திருடி சென்ற இளைஞர்களை – சிசிடிவி மூலம் கைது செய்த போலீஸ்
பொன்னேரி அருகே குடியிருப்பு பகுதியில் இருந்து லாவகமாக இருசக்கர வாகனத்தில் ஆடு திருடி சென்ற இளைஞர்கள். சிசிடிவி காட்சிகளை கொண்டு 17வயது சிறுவன் உட்பட மூவரை கைது செய்த போலீஸ்.திருவள்ளூர் மாவட்டம்...
