News Desk

Exclusive Content

அமெரிக்கா – ஈரான் மோதல் தற்காலிகமாக நிறுத்தம்: கச்சா எண்ணெய் விலை சட்டென சரிவு!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான தீவிர ராணுவ மோதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக...

காவல் துறையின் அத்துமீறலை நியாயப்படுத்த முடியாது — தலைமை நீதிபதி சூர்ய காந்த் அடங்கிய அமர்வு அதிரடி கருத்து!

'தீவிரப் போராட்டம் என்றாலும் வரம்பு மீறக் கூடாது!': நீட் போராட்ட மாணவர்கள்...

தவெக ஆட்சியை கவிழ்க்க பேரம்? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் 2-வது நாளாக தீவிர விசாரணை!

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியைக் கவிழ்க்க முயன்ற குற்றச்சாட்டு விவகாரத்தில்,...

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்: மக்களவை, மாநிலங்களவை பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சிகளின் கடும் அமளி மற்றும் தொடர் முழக்கங்கள் காரணமாக இரு அவைகளின்...

வடசென்னை’, ‘மரியான்’-க்கு கேட்காதது ஏன்? – ‘ராயன்’ தேசிய விருது விமர்சனங்களுக்கு தனுஷ் பதிலடி!

தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ படத்திற்குத் தேசிய விருது அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து...

வந்தே பாரத் ரயிலில் அதிர்ச்சி: பயணியின் உணவு தட்டில் கிடந்த பசை ஜெல் பேக்!

மைசூரிலிருந்து சென்னை வந்த வந்தே பாரத் ரயிலில், பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை பாஜக மீறுகிறது – திருச்சி சிவா

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை பாரதிய ஜனதா கட்சியினர்  மீறுவதாக திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா டெல்லியில் பேட்டியளித்துள்ளார்!நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று அதானி உள்ளிட்ட விவகாரங்களை  எதிர்க்கட்சி எம்.பிக்கள்...

நாய்கள் அச்சத்தால் வீட்டை விட்டு வெளியே வர தயங்கும் பொதுமக்கள்

பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் நேமி நாத் நகர் பகுதியில் வசித்து வரும் காஜா முஹம்மது இவரது மகள் பத்தாம் வகுப்பு படித்து வருகிறாா். நிலையில் நேற்று வீட்டிலிருந்து வெளியே நடந்து சென்று கொண்டிருந்தபோது...

பட்டப்பகலில் அடுக்குமாடி குடியிருப்பில் டூவீலரை திருடும் மர்ம நபர் –  போலீசில் புகாா்

தேவகோட்டையில்  அடுக்குமாடி குடியிருப்பில் பட்டப்பகலில் டூவீலரை திருடி செல்லும் மர்ம நபர் சிசிடிவி காட்சி  அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சிக்கு உட்பட்ட காஞ்சி பெரியவர் நகரில் உள்ள...

கோவில் மனைகளில் குடியிருந்து வரும் மக்கள் வாடகை உயர்வை கண்டித்து போராட்டம்

மீஞ்சூர் கோவில் மனைகளில் குடியிருந்து வரும் மக்களுக்கு வாடகை உயர்த்தப்பட்டதை கண்டித்து போராட்டம். கோவில் மனைகளில் குடியிருப்போருக்கு உயர்த்தப்பட்ட வாடகையை ரத்து செய்து பட்டா வழங்கிட வலியுறுத்தல்.வட காஞ்சி என்று அழைக்கப்படும் திருவள்ளூர்...

ஓய்வு பெற்ற ஐஜி முருகன் நீதிமன்றத்தில் ஆஜர்

பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஓய்வுபெற்ற ஐ.ஜி முருகன் சைதாப்பேட்டை 11-வது பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சுல்தான் அர்பின் முன்பு  இன்று காலை ஆஜரானார் ஆஜர்.தமிழக காவல்துறையில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றி ஓய்வு...

விற்பனையாளர் மற்றும் கட்டுநர்  பணியிடங்களுக்கான அசல் ஆவணங்கள் சரிபார்க்கும் நேர்காணல் இன்று தொடக்கம்

திருவள்ளூர் மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுநர் 109 பணியிடங்களுக்கான நேரடி நியமனங்களுக்கான அசல் ஆவணங்கள் சரிபார்க்கும் நேர்காணல் தொடங்கியது. தமிழ்நாட்டில் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள விற்பனையாளர்...