News Desk

Exclusive Content

ஹைகோர்ட்டில் கரூர் விவகாரம்: ‘உயிரிழந்த குடும்பங்களுக்கு அரசு வேலை’.. தமிழ்நாடு அரசு கொடுத்த திடீர் விளக்கம்!

கருணைப் பணி நியமனத்திற்குப் பணியாளர் தேர்வாணையத்தின் அனுமதி தேவையில்லை என டி.என்.பி.எஸ்.சி....

ஞானபீட விருது பெற்ற கவிஞர் வைரமுத்துவுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து!

இந்திய இலக்கியத் துறையின் உயரிய விருதான ஞானபீட விருதை வென்றுள்ள புகழ்பெற்ற...

வேளாண் நிதிநிலை அறிக்கை கருத்துக்கேட்டுக் கூட்டம்: செய்தியாளர்களைச் சந்திக்காமல் பின்வாசல் வழியாகப் புறப்பட்டுச் சென்ற அமைச்சர்கள்!

வரவிருக்கும் வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிப்பு தொடர்பாக விவசாயிகளிடம் கருத்துக்கேட்கும் சிறப்புக்...

​துறைமுகம் தொகுதி விழாவில் அனல் பறந்த பேச்சு: சேகர்பாபுவை விளாசிய அமைச்சர் மரிய வில்சன்!

சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில், தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், தமிழ்நாட்டின்...

“சும்மா சந்திச்சுட்டுப் போறதுல அர்த்தமில்லை; ஒற்றுமைக்கு ஒரு நோக்கம் இருக்கணும்!” – ரசிகர்களுக்கு நடிகர் தனுஷ் அறிவுரை!

ரசிகர்களின் கூட்டமைப்பும் அவர்களின் ஒற்றுமையும் வெறும் புகைப்படங்களுடன் முடிந்துவிடாமல், சமூகத்திற்குப் பயன்படும்...

காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டி: ஆண்களுக்கான 65 கிலோ பிரிவில் ராஜா முத்துப்பாண்டி வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தல்!

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் பளுதூக்குதலில் இந்தியாவின் சார்பில் ஆண்களுக்கான 65 கிலோ...

ஸ்பா என்ற பெயரில் அதிகரித்து வரும் பாலியல் தொழில்; போலீசார் ஆசியுடன் நடப்பதாக சமூக ஆர்வலர்கள் புகார்

கரூர் மாநகராட்சி பகுதியில் மட்டும் நான்கு இடங்களில் நவீன வசதியியுடன் ரெட் லைட் ஏரியா போல ரூ1000 முதல் 3500 வரை இளம் வயது பெண்களுக்கு ஏற்ப வசூல் செய்து Happy Ending...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை பாஜக மீறுகிறது – திருச்சி சிவா

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை பாரதிய ஜனதா கட்சியினர்  மீறுவதாக திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா டெல்லியில் பேட்டியளித்துள்ளார்!நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று அதானி உள்ளிட்ட விவகாரங்களை  எதிர்க்கட்சி எம்.பிக்கள்...

நாய்கள் அச்சத்தால் வீட்டை விட்டு வெளியே வர தயங்கும் பொதுமக்கள்

பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் நேமி நாத் நகர் பகுதியில் வசித்து வரும் காஜா முஹம்மது இவரது மகள் பத்தாம் வகுப்பு படித்து வருகிறாா். நிலையில் நேற்று வீட்டிலிருந்து வெளியே நடந்து சென்று கொண்டிருந்தபோது...

பட்டப்பகலில் அடுக்குமாடி குடியிருப்பில் டூவீலரை திருடும் மர்ம நபர் –  போலீசில் புகாா்

தேவகோட்டையில்  அடுக்குமாடி குடியிருப்பில் பட்டப்பகலில் டூவீலரை திருடி செல்லும் மர்ம நபர் சிசிடிவி காட்சி  அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சிக்கு உட்பட்ட காஞ்சி பெரியவர் நகரில் உள்ள...

கோவில் மனைகளில் குடியிருந்து வரும் மக்கள் வாடகை உயர்வை கண்டித்து போராட்டம்

மீஞ்சூர் கோவில் மனைகளில் குடியிருந்து வரும் மக்களுக்கு வாடகை உயர்த்தப்பட்டதை கண்டித்து போராட்டம். கோவில் மனைகளில் குடியிருப்போருக்கு உயர்த்தப்பட்ட வாடகையை ரத்து செய்து பட்டா வழங்கிட வலியுறுத்தல்.வட காஞ்சி என்று அழைக்கப்படும் திருவள்ளூர்...

ஓய்வு பெற்ற ஐஜி முருகன் நீதிமன்றத்தில் ஆஜர்

பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஓய்வுபெற்ற ஐ.ஜி முருகன் சைதாப்பேட்டை 11-வது பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சுல்தான் அர்பின் முன்பு  இன்று காலை ஆஜரானார் ஆஜர்.தமிழக காவல்துறையில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றி ஓய்வு...