News Desk

Exclusive Content

தலைமைச் செயலகத்தில் தொடரும் தீக்குளிப்பு முயற்சிகள்: பாதுகாப்புப் பணியில் அதிரடியாகக் களமிறக்கப்பட்ட தீயணைப்புப் படை வீரர்கள்!

அசம்பாவிதங்களைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை — சென்னையில் பாதுகாப்பு தீவிரம்!தமிழ்நாடு அரசின்...

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி: உடல்கள் மாறி ஒப்படைப்பு; புதைக்கப்பட்ட சடலத்தைத் தோண்டி எடுத்த சோகம்!

ஒரே நாளில் தற்கொலை செய்துகொண்ட இரு இளம்பெண்களின் உடல்களைச் சென்னை ஸ்டான்லி...

தென் மாவட்டங்களின் ஜீவநாடி: போதிய மழையின்மையால் காரையாறு அணை நீர்மட்டம் கிடுகிடுவென சரிவு!

திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்கும் மற்றும்...

காமன்வெல்த் பளுதூக்குதல்: வெள்ளி வென்ற தமிழக வீரருக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை – முதல்வர் விஜய் அறிவிப்பு!

காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த...

இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் அடுத்த சுயாதீனப் பாடல் ஆகஸ்டில் வெளியீடு!

தமிழ் இசை உலகில் தனது அசாத்தியமான துள்ளலிசையால் குறுகிய காலத்தில் இளைஞர்களின்...

காமன்வெல்த் வெள்ளி வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!

2026 கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கான 65 கிலோ பளுதூக்குதல்...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை பாஜக மீறுகிறது – திருச்சி சிவா

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தை பாரதிய ஜனதா கட்சியினர்  மீறுவதாக திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா டெல்லியில் பேட்டியளித்துள்ளார்!நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று அதானி உள்ளிட்ட விவகாரங்களை  எதிர்க்கட்சி எம்.பிக்கள்...

நாய்கள் அச்சத்தால் வீட்டை விட்டு வெளியே வர தயங்கும் பொதுமக்கள்

பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் நேமி நாத் நகர் பகுதியில் வசித்து வரும் காஜா முஹம்மது இவரது மகள் பத்தாம் வகுப்பு படித்து வருகிறாா். நிலையில் நேற்று வீட்டிலிருந்து வெளியே நடந்து சென்று கொண்டிருந்தபோது...

பட்டப்பகலில் அடுக்குமாடி குடியிருப்பில் டூவீலரை திருடும் மர்ம நபர் –  போலீசில் புகாா்

தேவகோட்டையில்  அடுக்குமாடி குடியிருப்பில் பட்டப்பகலில் டூவீலரை திருடி செல்லும் மர்ம நபர் சிசிடிவி காட்சி  அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சிக்கு உட்பட்ட காஞ்சி பெரியவர் நகரில் உள்ள...

கோவில் மனைகளில் குடியிருந்து வரும் மக்கள் வாடகை உயர்வை கண்டித்து போராட்டம்

மீஞ்சூர் கோவில் மனைகளில் குடியிருந்து வரும் மக்களுக்கு வாடகை உயர்த்தப்பட்டதை கண்டித்து போராட்டம். கோவில் மனைகளில் குடியிருப்போருக்கு உயர்த்தப்பட்ட வாடகையை ரத்து செய்து பட்டா வழங்கிட வலியுறுத்தல்.வட காஞ்சி என்று அழைக்கப்படும் திருவள்ளூர்...

ஓய்வு பெற்ற ஐஜி முருகன் நீதிமன்றத்தில் ஆஜர்

பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஓய்வுபெற்ற ஐ.ஜி முருகன் சைதாப்பேட்டை 11-வது பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சுல்தான் அர்பின் முன்பு  இன்று காலை ஆஜரானார் ஆஜர்.தமிழக காவல்துறையில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றி ஓய்வு...

விற்பனையாளர் மற்றும் கட்டுநர்  பணியிடங்களுக்கான அசல் ஆவணங்கள் சரிபார்க்கும் நேர்காணல் இன்று தொடக்கம்

திருவள்ளூர் மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுநர் 109 பணியிடங்களுக்கான நேரடி நியமனங்களுக்கான அசல் ஆவணங்கள் சரிபார்க்கும் நேர்காணல் தொடங்கியது. தமிழ்நாட்டில் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள விற்பனையாளர்...