News Desk
Exclusive Content
அமெரிக்கா – ஈரான் மோதல் தற்காலிகமாக நிறுத்தம்: கச்சா எண்ணெய் விலை சட்டென சரிவு!
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான தீவிர ராணுவ மோதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக...
காவல் துறையின் அத்துமீறலை நியாயப்படுத்த முடியாது — தலைமை நீதிபதி சூர்ய காந்த் அடங்கிய அமர்வு அதிரடி கருத்து!
'தீவிரப் போராட்டம் என்றாலும் வரம்பு மீறக் கூடாது!': நீட் போராட்ட மாணவர்கள்...
தவெக ஆட்சியை கவிழ்க்க பேரம்? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் 2-வது நாளாக தீவிர விசாரணை!
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியைக் கவிழ்க்க முயன்ற குற்றச்சாட்டு விவகாரத்தில்,...
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்: மக்களவை, மாநிலங்களவை பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு!
எதிர்க்கட்சிகளின் கடும் அமளி மற்றும் தொடர் முழக்கங்கள் காரணமாக இரு அவைகளின்...
வடசென்னை’, ‘மரியான்’-க்கு கேட்காதது ஏன்? – ‘ராயன்’ தேசிய விருது விமர்சனங்களுக்கு தனுஷ் பதிலடி!
தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ படத்திற்குத் தேசிய விருது அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து...
வந்தே பாரத் ரயிலில் அதிர்ச்சி: பயணியின் உணவு தட்டில் கிடந்த பசை ஜெல் பேக்!
மைசூரிலிருந்து சென்னை வந்த வந்தே பாரத் ரயிலில், பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட...
வலையில் சிக்கிய கடல் பசுவை மீண்டும் கடலில் விட்ட மீனவர்களுக்கு பாராட்டு விழா
அதிராம்பட்டினம் அருகே கீழத்தோட்டத்தில் நடுக்கடலில் மீனவர்கள் வலையில் சிக்கிய சுமார் 800 கிலோ எடை கொண்ட அரிய வகை கடல் பசுவை நல்ல நிலையில் மீண்டும் கடலுக்குள் விட்ட மீனவர்களுக்கு இன்று தமிழக...
விஜய் கட்சி தவெகவுடன் அதிமுக கூட்டணி என்பது ஊடகங்களின் கற்பனை – முன்னாள் அமைச்சர் பொன்னையன்
தவெகவுடன் கூட்டணி தொடர்பாக அதிமுக எந்த முடிவும் எடுக்கவில்லை. அது ஊடகங்களின் கற்பனை என்று முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக...
டிஜிடல் சர்வே முறையில் வேளாண் மாணவர்கள் பயன்படுத்தப்படுவதால் வேளாண்மை சார்ந்த பயிற்சி கிடைக்கும் – எம் ஆர் கே பன்னீர்செல்வம்
டிஜிடல் சர்வே முறையில் வேளாண் கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தப்படுவதால் அவர்களுக்கு வேளாண்மை சார்ந்த பயிற்சி கிடைக்கும்; இதில் தவறு ஏதும் இல்லை- வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்.கடலூர் மாவட்டத்திற்கு...
சீமானின் செயல்பாடு பிடிக்கவில்லை – சேலம் மாநகர செயலாளா் தங்கதுரை விலகல்
நாம் தமிழர் கட்சியின் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் அழகாபுரத்தைச் சேர்ந்த தங்கதுரை அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்...நாம் தமிழர் கட்சியின் "மாநகர மாவட்ட செயலாளர்" என்ற பொறுப்பிலிருந்தும் கட்சியிலிருந்தும் என்னை விடுவித்துக் கொள்கிறேன்!...
எலி மருந்தால் உயிர் இழந்த குழந்தைகள் – உடல் கூறாய்விற்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது
கடந்த 14 ஆம் தேதி குன்றத்தூரை சேர்ந்த கிரிதரன் அவரது வீட்டில் எலித் தொல்லை காரணமாக பெஸ்ட் கன்ட்றோல் மூலம் வீட்டில் எலி மருத்து வைத்துள்ளார். எலி மருந்து நெடியில் சிக்கி கிரிதரன்...
தமிழ் கூறும் நல்லுலகம் வாழ்த்தும் – அமைச்சர் மு.பெ.சாமிநாதன்
தமிழறிஞர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் அரசாக தமிழக அரசு உள்ளதெவும் தமிழ் கூறும் நல்லுலகம் வாழ்த்தும் என அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கூறியுள்ளார்.சென்னை, சேப்பாக்கம், கலைவாணர் அரங்கில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில்...
