Preetha
Exclusive Content
MI & GT- இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா விளையாடுவது சந்தேகம் – காரணம் என்ன?
ஐபிஎல் 2026 தொடரில் இன்று (ஏப்ரல் 20, திங்கட்கிழமை) நடைபெறும் குஜராத்...
விஜய்க்கு அளிக்கும் வாக்கு மோடிக்கு அளிக்கும் வாக்கு – திருமாவளவன் எம்பி விமர்சனம்
பாஜக - அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக இஸ்லாமியர் கிறிஸ்தவர் வாக்குகளைப் பிரிக்கவே...
ராஜஸ்தானில் திறப்பு விழாவிற்கு தயாராகி வந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் திடீர் தீ விபத்து – பிரதமர் மோடி அதிர்ச்சி
ராஜஸ்தான் மாநிலம் பலோத்ரா மாவட்டத்தில் உள்ள பச்பத்ரா (Pachpadra) எண்ணெய் சுத்திகரிப்பு...
திருத்தணியில் அதிக ஓட்டுக்ளை வாங்கித்தரும் நிர்வாகிகளுக்கு ரூ.3.50 லட்சம் ரொக்கப் பரிசு அறிவிப்பு…
திருத்தணியில் திமுக கூட்டணி தேமுதிக வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெற அதிக...
“வெல்லும் படை இது, விலகிடு விலகிடு” கமல்ஹாசன் புதிய பாடலை வெளியிட்டுள்ளாா்
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கூட்டணி கட்சிகளின் வெற்றியை முன்னிறுத்தி "வெல்லும்...
தமிழகத் தேர்தல் 2026: அதிமுக-60 தவெக – 43 திமுக – 32 வேட்பாளர்கள் குற்றப் பின்னணி கொண்டவர்கள்
தமிழகத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்ததில், முக்கியக்...
ஆவடியில் கண்டெய்னர் லாரியில் திடீர் தீ விபத்து
ஆவடியில் கண்டெய்னர் லாரியில் திடீர் தீ விபத்து
ஆவடி கவரபாளையத்தில் கண்டெய்னர் லாரி தீ பிடித்து எரியும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.https://youtube.com/shorts/AIqHM6-gp7M?feature=shareபுனேவில் இருந்து இரண்டு சக்கர வாகனங்களை ஏற்றி கொண்டு ஆவடி வந்த...
நடிகர் ரவி மரியா காவல் நிலையத்தில் புகார்
நடிகர் ரவி மரியா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
ஆசை ஆசையாய், மிளகா போன்ற படங்களின் இயக்குனர் மற்றும் பிரபல நடிகருமான ரவி மரியாவின் சமூக வலைதள பக்கத்தை போலியாக உருவாக்கி மோசடி செய்வதாக...
பல்கலைக்கழகம் பெயரில் போலி டாக்டர் பட்டம் ?
பல்கலைக்கழகம் பெயரில் போலி டாக்டர் பட்டம் ?
அண்ணா பல்கலைக்கழகத்தையும் நீதியரசர் வள்ளி நாயகத்தின் பெயரையும் பயன்படுத்தி நடைபெற்ற கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் மோசடி விவகாரம் - காவல்துறையில் புகார் அளித்து சட்டப்பூர்வ...
நூலிழையில் ரயிலில் இருந்து தப்பிய மக்னா யானை
கோவையில் நூலிழையில் ரயிலில் இருந்து தப்பிய மக்னா யானை.
கோவையில் மாநகர பகுதிக்குள் கடந்த வாரம் சுற்றி திரிந்த மக்னா யானை மதுக்கரை பகுதியில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது நூலிழையில் உயிர்தப்பிய...
₹ 1.40 கோடி செம்மரம் பறிமுதல் – 10 பேர் கைது
கடப்பா மற்றும் செம்மர கடத்தல் தடுப்பு அதிரடி படை போலீசார் மூன்று வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற சோதனையில் 10 பேரை கைது செய்து ₹ 1.40 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.கடப்பா...
மார்ச் 20-ல் தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கல்
2023 - 24 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் மார்ச் 20 ஆம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.தமிழகத்தின் அமைச்சரவை கூட்டம் மார்ச் 9 ஆம்...
