Preetha

Exclusive Content

ஒரே மாதத்தில் அகமதாபாத் மெட்ரோ 2ம் கட்ட விரிவாக்கம்….தமிழ்நாடு கோரிக்கை ஏற்கப்படுமா? – தங்கம் தென்னரசு

அகமதாபாத் மெட்ரோ பணிகள் நிறைவடைந்து, சேவை தொடங்கிய ஒரு மாதத்திற்குள்ளாகவே 2ஆம்...

இளைஞர்களின் எதிர்காலத்தை தொடர்ந்து கேள்விக் குறியாக்கும் திமுக அரசு – டி.டி.வி.தினகரன்

கூட்டுறவுத்துறை சார்பாக நடைபெற்ற போட்டித் தேர்வு முடிவுகளை வெளியிடக் கோரி போராடிய...

நாளை தமிழ்நாடு வருகிறார் தலைமைத் தேர்தல் ஆணையர்…

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மூன்று நாள் பயணமாக நாளை...

நம் குரல் தமிழ்ச் சொந்தங்களுக்காகத் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கும் – முதல்வர்

இலங்கைத் தமிழ்ச் சொந்தங்களுக்கு நிரந்தரக் குடியிருப்புகளை வழங்கி வருகிறோம்! நிரந்தரக் குடியுரிமையும்...

இனி ”கேரளா” அல்ல… ”கேரளம்”!

மாநிலத்தின் பெயரை ”கேரளா” என்பதற்கு பதில் ”கேரளம்” என மாற்றும் தீர்மானத்திற்கு...

அமெரிக்கா: பாஸ்டன் குளோப் நாளிதழின் 153 ஆண்டு வரலாற்றில் முதல்முறையாக நாளிதழ் வெளியீடு நிறுத்தம்

அமெரிக்காவில் பாஸ்டன் குளோப் நாளிதழின் 153 ஆண்டு வரலாற்றில் முதல்முறையாக நாளிதழ்...

ஜெயம் ரவியின் அகிலன் படத்தின் முதல் பாடல் வெளியானது

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் அகிலன் திரைப்படம் மார்ச் 10-ம் தேதி திரைக்கு வருகிறது. என்.கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய...

ஆணழகன் போட்டி – இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு

வடலூரில் ஆணழகன் போட்டியில் கலந்து கொண்ட இளைஞர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.கடலூர் மாவட்டம் வடலூர் விருத்தாசலம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மாநில அளவிலான ஆணழகன் போட்டி...

நண்பர் திருமணத்தில் நடனமாடிய 19 வயது இளைஞர் திடீர் மரணம்

தெலங்கனா மாநிலத்தில் நண்பரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடனமாடிக் கொண்டிருந்த 19 வயது இளைஞர் திடீரென சுருண்டு விழுந்து மாரடைப்பால் உயரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தெலங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டம்...

நாகர்கோவிலில் ஆட்டோ டிரைவர் கொலை; பணம் கொள்ளை – தந்தை மகன் கைது

நாகர்கோவிலில் சவாரிக்கு என்று கூறி அழைத்துச் சென்று ஆட்டோ டிரைவர் கிறிஸ்து ராஜை கொலை செய்து அவரிடம் இருந்த பணத்தை எடுத்து சென்ற தந்தை மகன் இருவரும் கைசெய்யப்பட்டனர்.நாகர்கோவில் ராமன்புதூரைச் சேர்ந்தவர் கிறிஸ்துராஜ்...

டம்மி துப்பாக்கி காட்டி திருநங்கைகளுக்கு மிரட்டல் – யூடியூபர்கள் கைது

டம்மி துப்பாக்கி காட்டி திருநங்கைகளுக்கு மிரட்டல் டம்மி துப்பாக்கி வைத்து திருநங்கையை மிரட்டிய யூடியூபர்கள் துடியலூர் போலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.கோவை  கவுண்டம்பாளையத்திற்க்கு எர்டிகா காரில்  கேரளா மாநிலத்தை சேர்ந்த மூன்று வாலிபர்கள்...

உ.பி.யில் 17 வயது சிறுவன் தற்கொலை – 30 வயது பெண் கைது

உ.பி.யில் 17 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்டதில் 30 வயது பெண் சைது செய்யப்பட்டுள்ளார்.உத்திரப்பிரதேசம் மாநிலம், சஜஹான்பூர் பகுதியை சேர்ந்தவர் மொஹமத் உஸ்மான். இவரின் 17வயது சிறுவன் அசீம்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) டெய்லர்...