Preetha
Exclusive Content
கரூருக்கு ஒரு நீதி… மதுரை, விக்கிரவாண்டிக்கு ஒரு நீதியா? – தவெக அரசின் ‘பணி ஆணை’ அரசியலும், திருமாவளவனின் முரண்பட்ட ஆதரவும்!
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின்...
திரைக்கதை மன்னன்’ கே. பாக்யராஜ் நினைவேந்தல்: கோவையில் சிவகுமார், ஆர். சுந்தர்ராஜன் நேரில் அஞ்சலி!
"கோவையில் நடைபெற்ற 'திரைக்கதை மன்னன்' கே. பாக்யராஜின் நினைவேந்தல் நிகழ்ச்சியில், மூத்த...
“ஊரான் பலத்தில் வந்தவருக்கு இவ்வளவு கர்வம் கூடாது!” – முதலமைச்சர் விஜய்யை வெளுத்து வாங்கிய துரைமுருகன்!
"அரசியல் பேச்சில் கண்ணியம் இருக்க வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசுவது...
“தற்போதைய கல்விமுறை சுயநலத்தையே போதிக்கிறது; மெக்காலே முறையை மாற்ற புதிய கல்விக் கொள்கை அவசியம்!” – ஆளுநர் அர்லேகர் அதிரடி உரை!
"இந்தியாவின் தற்போதைய கல்விமுறை என்பது மனிதர்களைச் சுயநலமாகச் சிந்திக்க மட்டுமே கற்றுக்...
வியட்நாம் படகு விபத்து: பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவ 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை.. அவசர எண்களை அறிவித்தது தமிழக அரசு!
வியட்நாம் நாட்டின் புகழ்பெற்ற 'பூ குவொக்' தீவு அருகே சுற்றுலாப் படகு...
55 ஆண்டுகால கோழிப்பண்ணை வரலாற்றில் புதிய உச்சம்: முட்டை விலை ₹6.60 ஆக உயர்வு – நாமக்கல் NECC அதிரடி அறிவிப்பு!
தமிழகக் கோழிப்பண்ணை தொழில்துறையின் 55 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக,...
ஜெயம் ரவியின் அகிலன் படத்தின் முதல் பாடல் வெளியானது
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் அகிலன் திரைப்படம் மார்ச் 10-ம் தேதி திரைக்கு வருகிறது. என்.கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய...
ஆணழகன் போட்டி – இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு
வடலூரில் ஆணழகன் போட்டியில் கலந்து கொண்ட இளைஞர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.கடலூர் மாவட்டம் வடலூர் விருத்தாசலம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மாநில அளவிலான ஆணழகன் போட்டி...
நண்பர் திருமணத்தில் நடனமாடிய 19 வயது இளைஞர் திடீர் மரணம்
தெலங்கனா மாநிலத்தில் நண்பரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடனமாடிக் கொண்டிருந்த 19 வயது இளைஞர் திடீரென சுருண்டு விழுந்து மாரடைப்பால் உயரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தெலங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டம்...
நாகர்கோவிலில் ஆட்டோ டிரைவர் கொலை; பணம் கொள்ளை – தந்தை மகன் கைது
நாகர்கோவிலில் சவாரிக்கு என்று கூறி அழைத்துச் சென்று ஆட்டோ டிரைவர் கிறிஸ்து ராஜை கொலை செய்து அவரிடம் இருந்த பணத்தை எடுத்து சென்ற தந்தை மகன் இருவரும் கைசெய்யப்பட்டனர்.நாகர்கோவில் ராமன்புதூரைச் சேர்ந்தவர் கிறிஸ்துராஜ்...
டம்மி துப்பாக்கி காட்டி திருநங்கைகளுக்கு மிரட்டல் – யூடியூபர்கள் கைது
டம்மி துப்பாக்கி காட்டி திருநங்கைகளுக்கு மிரட்டல்
டம்மி துப்பாக்கி வைத்து திருநங்கையை மிரட்டிய யூடியூபர்கள் துடியலூர் போலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.கோவை கவுண்டம்பாளையத்திற்க்கு எர்டிகா காரில் கேரளா மாநிலத்தை சேர்ந்த மூன்று வாலிபர்கள்...
உ.பி.யில் 17 வயது சிறுவன் தற்கொலை – 30 வயது பெண் கைது
உ.பி.யில் 17 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்டதில் 30 வயது பெண் சைது செய்யப்பட்டுள்ளார்.உத்திரப்பிரதேசம் மாநிலம், சஜஹான்பூர் பகுதியை சேர்ந்தவர் மொஹமத் உஸ்மான். இவரின் 17வயது சிறுவன் அசீம்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) டெய்லர்...
