Preetha
Exclusive Content
கரூருக்கு ஒரு நீதி… மதுரை, விக்கிரவாண்டிக்கு ஒரு நீதியா? – தவெக அரசின் ‘பணி ஆணை’ அரசியலும், திருமாவளவனின் முரண்பட்ட ஆதரவும்!
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின்...
திரைக்கதை மன்னன்’ கே. பாக்யராஜ் நினைவேந்தல்: கோவையில் சிவகுமார், ஆர். சுந்தர்ராஜன் நேரில் அஞ்சலி!
"கோவையில் நடைபெற்ற 'திரைக்கதை மன்னன்' கே. பாக்யராஜின் நினைவேந்தல் நிகழ்ச்சியில், மூத்த...
“ஊரான் பலத்தில் வந்தவருக்கு இவ்வளவு கர்வம் கூடாது!” – முதலமைச்சர் விஜய்யை வெளுத்து வாங்கிய துரைமுருகன்!
"அரசியல் பேச்சில் கண்ணியம் இருக்க வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசுவது...
“தற்போதைய கல்விமுறை சுயநலத்தையே போதிக்கிறது; மெக்காலே முறையை மாற்ற புதிய கல்விக் கொள்கை அவசியம்!” – ஆளுநர் அர்லேகர் அதிரடி உரை!
"இந்தியாவின் தற்போதைய கல்விமுறை என்பது மனிதர்களைச் சுயநலமாகச் சிந்திக்க மட்டுமே கற்றுக்...
வியட்நாம் படகு விபத்து: பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவ 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை.. அவசர எண்களை அறிவித்தது தமிழக அரசு!
வியட்நாம் நாட்டின் புகழ்பெற்ற 'பூ குவொக்' தீவு அருகே சுற்றுலாப் படகு...
55 ஆண்டுகால கோழிப்பண்ணை வரலாற்றில் புதிய உச்சம்: முட்டை விலை ₹6.60 ஆக உயர்வு – நாமக்கல் NECC அதிரடி அறிவிப்பு!
தமிழகக் கோழிப்பண்ணை தொழில்துறையின் 55 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக,...
சேலம் மெட்ரோ – சாத்தியக்கூறு ஆய்வு ஏப்ரலில் நிறைவு
சேலம் மாவட்டத்தில் மெட்ரோ அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வு பணிகள் ஏப்ரல் மாதத்தில் இறுதி செய்யப்படும் என மெட்ரோ நிர்வாகம் தகவல் வெளியாகியிருக்கிறது.சேலத்தில் மெட்ரோ ரயில் பணிகள் தொடர்பாக சாத்தியக்கூறு ஆய்வில் விரைவில் நடைபெறும்...
தென்னரசுவை டெபாசிட் இழக்கச்செய்ய வேண்டும் – முதலமைச்சர்
அதிமுக வேட்பாளர் தென்னரசுவை டெபாசிட் இழக்கச்செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு கிழக்கு தொகுதி மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பரப்புரை...
சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – அருந்ததியர் மக்கள் இயக்கம் கோரிக்கை
அருந்ததியர் மக்களை மிகக் கேவலமாக பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்துலக அருந்ததியர் மக்கள் இயக்கம் நிறுவனத் தலைவர் பி.முனுசாமி...
அரியவகை குரங்கு கடத்தல் – காவலர்கள் 4 பேர் பணியிடை நீக்கம்
சென்னை அருகே அரியவகை குரங்கினை விடுவிக்க லஞ்சம் வாங்கிய புகாரில் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 4பேர் பணியிடை நீக்கம்.சென்னை அடுத்த செங்குன்றம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் அசோக், காவலர்கள் வல்லரசு, கிருஷ்ணமூர்த்தி,...
குரூப் 2 பிற்பகல் தேர்வு நேரம் மாற்றம் – டி.என்.பி.எஸ்.சி.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையம் அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி மூலம் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், குரூப்-2, 2 ஏ பதவிகளில் வரும் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை...
கூடுதல் நேரம் வழங்கப்படும் – டி.என்.பி.எஸ்.சி
குரூப்-2, 2ஏ முதன்மை தேர்வுகள் இன்று தமிழகம் முழுவதும் 280 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது.காலை 10 மணிக்கு தொடங்கும் தேர்வில் பல இடங்களில் தேர்வு கூட நுழைவுச்சீட்டு மற்றும் வினாத்தாள் போன்ற காரணங்களால்...
