Preetha
Exclusive Content
MI & GT- இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா விளையாடுவது சந்தேகம் – காரணம் என்ன?
ஐபிஎல் 2026 தொடரில் இன்று (ஏப்ரல் 20, திங்கட்கிழமை) நடைபெறும் குஜராத்...
விஜய்க்கு அளிக்கும் வாக்கு மோடிக்கு அளிக்கும் வாக்கு – திருமாவளவன் எம்பி விமர்சனம்
பாஜக - அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக இஸ்லாமியர் கிறிஸ்தவர் வாக்குகளைப் பிரிக்கவே...
ராஜஸ்தானில் திறப்பு விழாவிற்கு தயாராகி வந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் திடீர் தீ விபத்து – பிரதமர் மோடி அதிர்ச்சி
ராஜஸ்தான் மாநிலம் பலோத்ரா மாவட்டத்தில் உள்ள பச்பத்ரா (Pachpadra) எண்ணெய் சுத்திகரிப்பு...
திருத்தணியில் அதிக ஓட்டுக்ளை வாங்கித்தரும் நிர்வாகிகளுக்கு ரூ.3.50 லட்சம் ரொக்கப் பரிசு அறிவிப்பு…
திருத்தணியில் திமுக கூட்டணி தேமுதிக வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெற அதிக...
“வெல்லும் படை இது, விலகிடு விலகிடு” கமல்ஹாசன் புதிய பாடலை வெளியிட்டுள்ளாா்
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கூட்டணி கட்சிகளின் வெற்றியை முன்னிறுத்தி "வெல்லும்...
தமிழகத் தேர்தல் 2026: அதிமுக-60 தவெக – 43 திமுக – 32 வேட்பாளர்கள் குற்றப் பின்னணி கொண்டவர்கள்
தமிழகத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்ததில், முக்கியக்...
சேலம் மெட்ரோ – சாத்தியக்கூறு ஆய்வு ஏப்ரலில் நிறைவு
சேலம் மாவட்டத்தில் மெட்ரோ அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வு பணிகள் ஏப்ரல் மாதத்தில் இறுதி செய்யப்படும் என மெட்ரோ நிர்வாகம் தகவல் வெளியாகியிருக்கிறது.சேலத்தில் மெட்ரோ ரயில் பணிகள் தொடர்பாக சாத்தியக்கூறு ஆய்வில் விரைவில் நடைபெறும்...
தென்னரசுவை டெபாசிட் இழக்கச்செய்ய வேண்டும் – முதலமைச்சர்
அதிமுக வேட்பாளர் தென்னரசுவை டெபாசிட் இழக்கச்செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு கிழக்கு தொகுதி மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பரப்புரை...
சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – அருந்ததியர் மக்கள் இயக்கம் கோரிக்கை
அருந்ததியர் மக்களை மிகக் கேவலமாக பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்துலக அருந்ததியர் மக்கள் இயக்கம் நிறுவனத் தலைவர் பி.முனுசாமி...
அரியவகை குரங்கு கடத்தல் – காவலர்கள் 4 பேர் பணியிடை நீக்கம்
சென்னை அருகே அரியவகை குரங்கினை விடுவிக்க லஞ்சம் வாங்கிய புகாரில் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 4பேர் பணியிடை நீக்கம்.சென்னை அடுத்த செங்குன்றம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் அசோக், காவலர்கள் வல்லரசு, கிருஷ்ணமூர்த்தி,...
குரூப் 2 பிற்பகல் தேர்வு நேரம் மாற்றம் – டி.என்.பி.எஸ்.சி.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையம் அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி மூலம் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், குரூப்-2, 2 ஏ பதவிகளில் வரும் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை...
கூடுதல் நேரம் வழங்கப்படும் – டி.என்.பி.எஸ்.சி
குரூப்-2, 2ஏ முதன்மை தேர்வுகள் இன்று தமிழகம் முழுவதும் 280 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது.காலை 10 மணிக்கு தொடங்கும் தேர்வில் பல இடங்களில் தேர்வு கூட நுழைவுச்சீட்டு மற்றும் வினாத்தாள் போன்ற காரணங்களால்...
