Preetha
Exclusive Content
ஒரே மாதத்தில் அகமதாபாத் மெட்ரோ 2ம் கட்ட விரிவாக்கம்….தமிழ்நாடு கோரிக்கை ஏற்கப்படுமா? – தங்கம் தென்னரசு
அகமதாபாத் மெட்ரோ பணிகள் நிறைவடைந்து, சேவை தொடங்கிய ஒரு மாதத்திற்குள்ளாகவே 2ஆம்...
இளைஞர்களின் எதிர்காலத்தை தொடர்ந்து கேள்விக் குறியாக்கும் திமுக அரசு – டி.டி.வி.தினகரன்
கூட்டுறவுத்துறை சார்பாக நடைபெற்ற போட்டித் தேர்வு முடிவுகளை வெளியிடக் கோரி போராடிய...
நாளை தமிழ்நாடு வருகிறார் தலைமைத் தேர்தல் ஆணையர்…
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மூன்று நாள் பயணமாக நாளை...
நம் குரல் தமிழ்ச் சொந்தங்களுக்காகத் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கும் – முதல்வர்
இலங்கைத் தமிழ்ச் சொந்தங்களுக்கு நிரந்தரக் குடியிருப்புகளை வழங்கி வருகிறோம்! நிரந்தரக் குடியுரிமையும்...
இனி ”கேரளா” அல்ல… ”கேரளம்”!
மாநிலத்தின் பெயரை ”கேரளா” என்பதற்கு பதில் ”கேரளம்” என மாற்றும் தீர்மானத்திற்கு...
அமெரிக்கா: பாஸ்டன் குளோப் நாளிதழின் 153 ஆண்டு வரலாற்றில் முதல்முறையாக நாளிதழ் வெளியீடு நிறுத்தம்
அமெரிக்காவில் பாஸ்டன் குளோப் நாளிதழின் 153 ஆண்டு வரலாற்றில் முதல்முறையாக நாளிதழ்...
சென்னை கோடம்பாக்கத்தில் போக்குவரத்து விதிகளை மீறிய இளைஞர் படுகாயம்…
https://youtu.be/we8CiMODpzs
பொங்கல் பண்டிகைக்கு நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் 15 ஆம் தேதி...
ஆளுநரை எதிர்த்து ஆவடி இந்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்
ஆவடியில் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து இந்து கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.இந்து கல்லூரி மாணவர்கள் 100 க்கும் மேற்பட்டோர் கையில் பதாகையுடன் ஆளுநரை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.ஆளுநர் ரவி தமிழ்நாட்டிற்கும், தமிழிற்கும்...
ஆபரண தங்கம் விலை ரூ. 184 குறைவு
தங்கம் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்த நிலையில் இன்றைய தினம் தங்கம் விலை சற்று சரிவை சந்தித்துள்ளது. தங்கம் சவரனுக்கு 184 ரூபாய் குறைந்துள்ளது.சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை...
மின்சார ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தடை – உயர்நீதிமன்ற உத்தரவு
மின்சார ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தடை விதித்து உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை வேலை நிறத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான...
பிரேசில் முன்னாள் ஜனாதிபதியை கண்டித்து ஆதரவாளர்கள் முற்றுகை
புதிய ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவின் "ஆதாரமற்ற" குற்றச்சாட்டுகளை அவர் பிரேசிலியாவில் அதிகாரத்தின் இருக்கை மீது படையெடுப்பைத் தூண்டினார் என்று அவர் அழைத்ததை போல்சனாரோ நிராகரித்தார்.பிரேசிலின் தீவிர வலதுசாரி முன்னாள்...
