Preetha
Exclusive Content
கரூருக்கு ஒரு நீதி… மதுரை, விக்கிரவாண்டிக்கு ஒரு நீதியா? – தவெக அரசின் ‘பணி ஆணை’ அரசியலும், திருமாவளவனின் முரண்பட்ட ஆதரவும்!
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின்...
திரைக்கதை மன்னன்’ கே. பாக்யராஜ் நினைவேந்தல்: கோவையில் சிவகுமார், ஆர். சுந்தர்ராஜன் நேரில் அஞ்சலி!
"கோவையில் நடைபெற்ற 'திரைக்கதை மன்னன்' கே. பாக்யராஜின் நினைவேந்தல் நிகழ்ச்சியில், மூத்த...
“ஊரான் பலத்தில் வந்தவருக்கு இவ்வளவு கர்வம் கூடாது!” – முதலமைச்சர் விஜய்யை வெளுத்து வாங்கிய துரைமுருகன்!
"அரசியல் பேச்சில் கண்ணியம் இருக்க வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசுவது...
“தற்போதைய கல்விமுறை சுயநலத்தையே போதிக்கிறது; மெக்காலே முறையை மாற்ற புதிய கல்விக் கொள்கை அவசியம்!” – ஆளுநர் அர்லேகர் அதிரடி உரை!
"இந்தியாவின் தற்போதைய கல்விமுறை என்பது மனிதர்களைச் சுயநலமாகச் சிந்திக்க மட்டுமே கற்றுக்...
வியட்நாம் படகு விபத்து: பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவ 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை.. அவசர எண்களை அறிவித்தது தமிழக அரசு!
வியட்நாம் நாட்டின் புகழ்பெற்ற 'பூ குவொக்' தீவு அருகே சுற்றுலாப் படகு...
55 ஆண்டுகால கோழிப்பண்ணை வரலாற்றில் புதிய உச்சம்: முட்டை விலை ₹6.60 ஆக உயர்வு – நாமக்கல் NECC அதிரடி அறிவிப்பு!
தமிழகக் கோழிப்பண்ணை தொழில்துறையின் 55 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக,...
டெல்லியில் குளிர் அலை ஆக்கிரமித்துள்ளதால் மீண்டும் அடர்ந்த மூடுபனி
டெல்லியில் குளிர் அலை தொடர்ந்து நகரத்தை ஆக்கிரமித்துள்ளதால் மீண்டும் அடர்ந்த மூடுபனி ஏற்பட்டுள்ளது.திங்கள்கிழமை காலை நகரம் அடர்த்தியான மூடுபனியால் மூடப்பட்டிருந்ததால், டெல்லியில் பார்வைத் திறன் தொடர்ந்து குறைவாகவே இருந்தது. இந்திய வானிலை ஆய்வு...
ஆவடியில் ரூ. 3 கோடி பதிப்பிலான திட்டங்களை அமைச்சர் நாசர் தொடக்கம்
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி திருமுல்லைவாயிலில் தூய்மை இந்தியா திட்ட சமுதாய கழிப்பிடம் திட்டத்தின் கீழ் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட தண்டுரை மார்க்கெட் (வார்டு எண்- 20), எம்ஜிஆர் நகர் (வார்டு...
என்ஜிடி உத்தரவை ஆவடி மாநகராட்சி புறக்கணிக்கிறது
புதிதாக உருவான ஆவடி மாநகராட்சியில் ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியானது கலைந்ததாக தெரிகிறது என தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.குடிமை அமைப்பு அதன் அதிகார எல்லைக்குள் 12 ஏரிகளைக் கொண்டுள்ளது. தேசிய...
தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 312 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 உயர்ந்துள்ளது. ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.5260-க்கும் சவரன் ரூ.42,080-க்கும் விற்கப்படுகிறது.சென்னையில் சில்லரை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ. 74.90 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.தங்கம்...
2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு – முதல்வர் தொடக்கம்
தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை முன்னிட்டு கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் அரிசி குடும்பத்தினர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி...
நான்கு மணி நேரம் மேக்கப் போடும் நடிகர் விக்ரம் – இயக்குனர் பா. ரஞ்சித்
தங்கலான் படத்திற்கு நான்கு மணி நேரம் மேக்கப் போடுகிறார் நடிகர் விக்ரம்.
நடிகர்கள் சிவாஜிகணேசன், கமலஹாசன் இவர்களுக்குப் பிறகு கதாபாத்திரத்திற்காக உடலை வருத்தி நடிப்பவர் என்ற பெருமைக்குரியவர் நடிகர் விக்ரம்.நடிகர் விக்ரம் சேது, காசி...
