Preetha

Exclusive Content

​அதிமுக – பாஜக-வின் உண்மையான முகத்தை மறைகும் ‘முகமூடி’  –  ராகுல் காந்தி தாக்கு…

அதிமுக என்பது பாஜகவின் உண்மையான முகத்தை மூடி மறைக்கும் முகமூடி என...

தொழிலாளர் நலன் குறித்த ஊடகங்களின் மௌனம்: போராட்டங்களுக்கு வழிவகுக்கும் சூழல்

​சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு, சந்தோஷ் என்ற தொழிற்சங்கவாதி அனுப்பிய தகவல்களின்...

ஈரானின் யுரேனியம் இருப்பை எங்கேயும் மாற்றமுடியாது – ஈரான் திட்டவட்டம்

​மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் ராணுவம், ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய எரிசக்தி...

”இரட்டை இலை சின்னம்… பாஜக சின்னமாக மாறிவிட்டது” – திருமாவளவன் விமர்சனம்…

இரட்டை இலை சின்னம் இனி அதிமுக சின்னம் அல்ல அது பாஜகவின்...

தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் தலையிட முடியாது – சென்னை உயர்நீதி மன்றம்

அரசியல் கட்சிகள் சார்பில் அமைக்கப்படும் தேர்தல் பணிமனைகளை  நிரந்தர கட்டிடங்களில் அமைக்க...

அதிமுகவினர் ரூ.10,000 செக் விநியோகம் – நீதிமன்றத்தில் வழக்கு

தேர்தலை முன்னிட்டு ரூ.2,000, ரூ.10,000 என குறிப்பிட்டு காசோலை போல அச்சடிக்கப்பட்ட...

டெல்லியில் குளிர் அலை ஆக்கிரமித்துள்ளதால் மீண்டும் அடர்ந்த மூடுபனி

டெல்லியில் குளிர் அலை தொடர்ந்து நகரத்தை ஆக்கிரமித்துள்ளதால் மீண்டும் அடர்ந்த மூடுபனி ஏற்பட்டுள்ளது.திங்கள்கிழமை காலை நகரம் அடர்த்தியான மூடுபனியால் மூடப்பட்டிருந்ததால், டெல்லியில் பார்வைத் திறன் தொடர்ந்து குறைவாகவே இருந்தது. இந்திய வானிலை ஆய்வு...

ஆவடியில் ரூ. 3 கோடி பதிப்பிலான திட்டங்களை அமைச்சர் நாசர் தொடக்கம்

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி திருமுல்லைவாயிலில் தூய்மை இந்தியா திட்ட சமுதாய கழிப்பிடம் திட்டத்தின் கீழ் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட தண்டுரை மார்க்கெட்      (வார்டு எண்- 20), எம்ஜிஆர் நகர் (வார்டு...

என்ஜிடி உத்தரவை ஆவடி மாநகராட்சி புறக்கணிக்கிறது

புதிதாக உருவான ஆவடி மாநகராட்சியில் ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியானது கலைந்ததாக தெரிகிறது என தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.குடிமை அமைப்பு அதன் அதிகார எல்லைக்குள் 12 ஏரிகளைக் கொண்டுள்ளது. தேசிய...

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 312 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 உயர்ந்துள்ளது. ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.5260-க்கும் சவரன் ரூ.42,080-க்கும் விற்கப்படுகிறது.சென்னையில் சில்லரை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ. 74.90 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.தங்கம்...

2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு – முதல்வர் தொடக்கம்

தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை முன்னிட்டு கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் அரிசி குடும்பத்தினர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி...

நான்கு மணி நேரம் மேக்கப் போடும் நடிகர் விக்ரம் – இயக்குனர் பா. ரஞ்சித்

தங்கலான் படத்திற்கு நான்கு மணி நேரம் மேக்கப் போடுகிறார் நடிகர் விக்ரம். நடிகர்கள் சிவாஜிகணேசன், கமலஹாசன் இவர்களுக்குப் பிறகு கதாபாத்திரத்திற்காக உடலை வருத்தி நடிப்பவர் என்ற பெருமைக்குரியவர் நடிகர் விக்ரம்.நடிகர் விக்ரம் சேது, காசி...