Preetha
Exclusive Content
ஒரே மாதத்தில் அகமதாபாத் மெட்ரோ 2ம் கட்ட விரிவாக்கம்….தமிழ்நாடு கோரிக்கை ஏற்கப்படுமா? – தங்கம் தென்னரசு
அகமதாபாத் மெட்ரோ பணிகள் நிறைவடைந்து, சேவை தொடங்கிய ஒரு மாதத்திற்குள்ளாகவே 2ஆம்...
இளைஞர்களின் எதிர்காலத்தை தொடர்ந்து கேள்விக் குறியாக்கும் திமுக அரசு – டி.டி.வி.தினகரன்
கூட்டுறவுத்துறை சார்பாக நடைபெற்ற போட்டித் தேர்வு முடிவுகளை வெளியிடக் கோரி போராடிய...
நாளை தமிழ்நாடு வருகிறார் தலைமைத் தேர்தல் ஆணையர்…
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மூன்று நாள் பயணமாக நாளை...
நம் குரல் தமிழ்ச் சொந்தங்களுக்காகத் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கும் – முதல்வர்
இலங்கைத் தமிழ்ச் சொந்தங்களுக்கு நிரந்தரக் குடியிருப்புகளை வழங்கி வருகிறோம்! நிரந்தரக் குடியுரிமையும்...
இனி ”கேரளா” அல்ல… ”கேரளம்”!
மாநிலத்தின் பெயரை ”கேரளா” என்பதற்கு பதில் ”கேரளம்” என மாற்றும் தீர்மானத்திற்கு...
அமெரிக்கா: பாஸ்டன் குளோப் நாளிதழின் 153 ஆண்டு வரலாற்றில் முதல்முறையாக நாளிதழ் வெளியீடு நிறுத்தம்
அமெரிக்காவில் பாஸ்டன் குளோப் நாளிதழின் 153 ஆண்டு வரலாற்றில் முதல்முறையாக நாளிதழ்...
டெல்லியில் குளிர் அலை ஆக்கிரமித்துள்ளதால் மீண்டும் அடர்ந்த மூடுபனி
டெல்லியில் குளிர் அலை தொடர்ந்து நகரத்தை ஆக்கிரமித்துள்ளதால் மீண்டும் அடர்ந்த மூடுபனி ஏற்பட்டுள்ளது.திங்கள்கிழமை காலை நகரம் அடர்த்தியான மூடுபனியால் மூடப்பட்டிருந்ததால், டெல்லியில் பார்வைத் திறன் தொடர்ந்து குறைவாகவே இருந்தது. இந்திய வானிலை ஆய்வு...
ஆவடியில் ரூ. 3 கோடி பதிப்பிலான திட்டங்களை அமைச்சர் நாசர் தொடக்கம்
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி திருமுல்லைவாயிலில் தூய்மை இந்தியா திட்ட சமுதாய கழிப்பிடம் திட்டத்தின் கீழ் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட தண்டுரை மார்க்கெட் (வார்டு எண்- 20), எம்ஜிஆர் நகர் (வார்டு...
என்ஜிடி உத்தரவை ஆவடி மாநகராட்சி புறக்கணிக்கிறது
புதிதாக உருவான ஆவடி மாநகராட்சியில் ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியானது கலைந்ததாக தெரிகிறது என தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.குடிமை அமைப்பு அதன் அதிகார எல்லைக்குள் 12 ஏரிகளைக் கொண்டுள்ளது. தேசிய...
தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 312 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.312 உயர்ந்துள்ளது. ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.5260-க்கும் சவரன் ரூ.42,080-க்கும் விற்கப்படுகிறது.சென்னையில் சில்லரை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ. 74.90 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.தங்கம்...
2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு – முதல்வர் தொடக்கம்
தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை முன்னிட்டு கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் அரிசி குடும்பத்தினர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி...
நான்கு மணி நேரம் மேக்கப் போடும் நடிகர் விக்ரம் – இயக்குனர் பா. ரஞ்சித்
தங்கலான் படத்திற்கு நான்கு மணி நேரம் மேக்கப் போடுகிறார் நடிகர் விக்ரம்.
நடிகர்கள் சிவாஜிகணேசன், கமலஹாசன் இவர்களுக்குப் பிறகு கதாபாத்திரத்திற்காக உடலை வருத்தி நடிப்பவர் என்ற பெருமைக்குரியவர் நடிகர் விக்ரம்.நடிகர் விக்ரம் சேது, காசி...
