Preetha
Exclusive Content
ஒரே மாதத்தில் அகமதாபாத் மெட்ரோ 2ம் கட்ட விரிவாக்கம்….தமிழ்நாடு கோரிக்கை ஏற்கப்படுமா? – தங்கம் தென்னரசு
அகமதாபாத் மெட்ரோ பணிகள் நிறைவடைந்து, சேவை தொடங்கிய ஒரு மாதத்திற்குள்ளாகவே 2ஆம்...
இளைஞர்களின் எதிர்காலத்தை தொடர்ந்து கேள்விக் குறியாக்கும் திமுக அரசு – டி.டி.வி.தினகரன்
கூட்டுறவுத்துறை சார்பாக நடைபெற்ற போட்டித் தேர்வு முடிவுகளை வெளியிடக் கோரி போராடிய...
நாளை தமிழ்நாடு வருகிறார் தலைமைத் தேர்தல் ஆணையர்…
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மூன்று நாள் பயணமாக நாளை...
நம் குரல் தமிழ்ச் சொந்தங்களுக்காகத் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கும் – முதல்வர்
இலங்கைத் தமிழ்ச் சொந்தங்களுக்கு நிரந்தரக் குடியிருப்புகளை வழங்கி வருகிறோம்! நிரந்தரக் குடியுரிமையும்...
இனி ”கேரளா” அல்ல… ”கேரளம்”!
மாநிலத்தின் பெயரை ”கேரளா” என்பதற்கு பதில் ”கேரளம்” என மாற்றும் தீர்மானத்திற்கு...
அமெரிக்கா: பாஸ்டன் குளோப் நாளிதழின் 153 ஆண்டு வரலாற்றில் முதல்முறையாக நாளிதழ் வெளியீடு நிறுத்தம்
அமெரிக்காவில் பாஸ்டன் குளோப் நாளிதழின் 153 ஆண்டு வரலாற்றில் முதல்முறையாக நாளிதழ்...
ரஜினியும் மோகன்லாலும் இணைவார்களா?
ரஜினிகாந்த் நடித்து தமிழ் புத்தாண்டுக்கு வெளிவரும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் ஜெயிலர் படம். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.நெல்சன் திலிப் குமார் இயக்கும் இப்படத்தின் 65 சதவீதம் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது....
அதிமுக பொதுக்குழு வழக்கு நாளை ஒத்திவைப்பு
அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவை பிறப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த வழக்கின் விசாரணை நாளை ஒத்திவைத்தது உச்சநீதி மன்றம்.அதிமுக...
ஆவடியில் சிறுமியை காதலிக்க கூறி மிரட்டிய இளைஞர் கைது
ஆவடி அருகே சிறுமியை காதலிக்க கூறி மிரட்டிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.ஆவடி பிருந்தாவன் நகரில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 15 வயதில் மகள் உள்ளார். இவர் ஆவடியில் உள்ள...
லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது
திண்டிவனம் அருகே பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ. 5000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது செய்யப்பட்டார்.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஓங்கூர் கிராம நிர்வாக அலுவலர் கருணாகரன் என்பவர் விவசாயி...
தொழில் நிறுவனங்களில் 80 விழுக்காடு தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு – தொழில் துறை அமைச்சர்
அமைச்சரவை கூட்டத்தில் 15,610 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்...
அண்ணாமலை செய்தியாளர்களிடம் வாக்குவாதம்
சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜக நிர்வாகியான முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஹெச்.வி.ஹண்டே ஏற்பாட்டில் 30க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர்.அதன் பின்னர்...
