Preetha
Exclusive Content
“டீ வித் தமிமுன் அன்சாரி” தேர்தல் பரப்புரையில் புதிய அணுகுமுறை…
மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், திமுக கூட்டணியின் வேட்பாளருமான தமிமுன் அன்சாரி...
தமிழ்நாடு 11.12% வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் – கனிமொழி கருணாநிதி எம்.பி பெருமிதம்
வளர்ச்சியில் விகிதம் 11.12% இரட்டை இலக்க வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு...
வானதி சீனிவாசன் ICU-வில் அனுமதி – தேர்தல் பிரசாரம் ரத்து…இதனால் வெற்றியை பாதிக்குமா?
அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் வானதி...
இந்தியாவின் LPG டேக்கர் கப்பல் ‘ஜக் விக்ரம்’ ஹார்முஸ் ஜலசந்தியை கடந்தது;: ஈரான் – அமெரிக்க போர்நிறுத்தத்திற்குப் பிறகு முதல் இந்தியக் கப்பல்
ஈரான்-அமெரிக்க போர்நிறுத்தத்திற்குப் பிறகு இந்தியக் கொடி ஏந்தி 'ஜக் விக்ரம்' ...
நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது…
நாசாவின் 'ஆர்டெமிஸ்-2' (Artemis II) விண்கலம் 10 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு,...
விவசாயிகளை பாதிக்கும் எந்த கொள்கையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது – செல்வப்பெருந்தகை கண்டனம்
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாத்திக்கு எந்நவொரு கொள்கையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தமிழ்நாடு காங்கிரஸ்...
பொங்கல் பரிசு தொகுப்பில் முழு கரும்பு – முதல்வர் அறிவிப்பு
பொங்கல் பரிசு தொகப்புடன் முழு கரும்பு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முடிவு செய்யப்பட்டு இருப்பதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி விளக்கம்...
டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவால் ஆர்.டி.ஐ. அலுவலர்கள் அச்சம்
ஒன்றிய அரசு மீண்டும் கொண்டுவர திட்டமிட்டுள்ள டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதாவால் தகவல் அறியும் உரிமைச் சட்டம் வலுவிழந்துவிடும் என ஆர்.டி.ஐ. அலுவலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.உலகின் அதிக அளவுலான இணையதள பயன்பாடு...
திமுகவின் அனைத்து அணிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் உரை
சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் தமிழக முதலமைச்சரும் திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து அணி நிர்வாகிகளுடன் இன்று (டிசம்பர் 28) காலை 10 மணி அளவில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.திமுக...
பொங்கல் தொகுப்பில் கரும்பு – திங்களன்று விசாரணை
பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு சேர்த்து வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கு ஜனவரி 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம். கடலூரை சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் என்பவர் பொங்கல் பரிசு தொகுப்புடன்...
துபாயில் இருந்து சென்னை வந்த இருவருக்கு கொரோனா
துபாயில் இருந்து சென்னை வந்த இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாவை சேர்ந்த இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் பரிசோதனை செய்ததில் தோற்று...
திமுக அனைத்து அணி நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை
தமிழக முதலமைச்சரும் திமுகவின் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து அணி நிர்வாகிகளுடன் இன்று (டிசம்பர் 28) காலை 10 மணி அளவில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் 23...
