Preetha

Exclusive Content

கண்ணீர் விட்டு கதறல்! தப்பா பேசி சிக்கிய விஜய்! வெளுத்துவிட்ட இந்திரகுமார்!

கரூர் விவகாரத்தில் தன் மீது குற்றம்சாட்டுவதாக கூறும் விஜய், பாதிக்கப்பட்ட மக்களின்...

வெளியேறும் காங்கிரஸ்!? வேணுவிடம் ஸ்டாலின் கறார்! 10 சீட் கூட தரக்கூடாது? எச்சரித்த அய்யநாதன்!

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் இடங்களை ஒதுக்குவது, மற்ற கட்சிகள்...

புதிதாக அச்சிடப்பட்ட பள்ளிப் பாடப் புத்தகங்கள்…பழைய பேப்பர் கடையில் கிலோ ரூ.4-க்கு விற்பனை…

புதிதாக அச்சிடப்பட்ட பள்ளி பாடப் புத்தகங்களை பழைய பேப்பர் கடையில் கிலோ...

ஒன்லி கூட்டணி நோ பங்கு! வழிக்கு வந்தது காங்கிரஸ்! உமாபதி நேர்காணல்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, கே.சி.வேணுகோபால் சந்தித்து பேசியதன் மூலம் காங்கிரஸ் திமுக கூட்டணியில்...

பாஜகவின் கைப்பாவையாக செயல்படாமல் உண்மையை உணர்ந்து செயல்பட வேண்டும் – அமைச்சர் கோவி.செழியன் அன்புமணிக்கு பதிலடி

நான் முதல்வன், புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் போன்ற முத்தான...

காவல்துறை முதல்வரின் ஏவல் துறையாக உள்ளது – எச்.ராஜா

விமர்சனங்களை தாங்கிக்கொள்ள முடியாத கோழையாக முதல்வர் ஸ்டாலின் இருப்பதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 90 பேர் மருத்துவமனையில்...

மரணம் ஏற்படும் என தெரிந்தும் கள்ளச்சாராயம் அருந்திய வாலிபர் – வீடியோ வைரல்

மரணம் ஏற்படும் என தெரிந்தும் கள்ளச்சாராயம் அருந்திய சின்னமணி என்ற வாலிபரின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.கள்ளச்சாராய உயிரிழப்பினால் கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் கள்ளக்குறிச்சி நீதிமன்ற வளாகம் எதிரே...

மோடி முதலமைச்சராக இருந்த குஜராத்தில் 200 பேர் விஷச்சாராயத்தில் பலியானார்கள் – செல்வப் பெருந்தகை

மோடி முதலமைச்சராக இருந்த குஜராத்தில் 200 பேர் விஷச்சாராயத்தில் பலியானார்கள் என செல்வப் பெருந்தகை சுட்டிக்காட்டடியுள்ளார்.சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை முன்னிலையில் அம்மா...

அரசு கேபிள் டிவி மூலம் 2 மாதத்திற்குள் HD சேவை

அரசு கேபிள் டிவி மூலமாக 2 மாதத்திற்குள் குறைந்து செலவில் HD சேவை வழங்கப்படும் என தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் உறுதியளித்துள்ளார்.தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பனையூர்...

48 மணி நேரம் கடந்தும் முதல்வர் நேரில் சென்று ஆறுதல் கூறாதது ஏன்? – ஜி.கே.வாசன்

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயத்தால் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து 48 மணி நேரம் கடந்தும் முதல்வர் நேரில் சென்று ஆறுதல் கூறாதது ஏன் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.சென்னை எழும்பூரில் உள்ள தனியார்...

ஆண்டுதோறும் அதிகரிக்கும் UPI பணம் பரிவர்த்தனை

UPI பணம் பரிவர்த்தனை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன.இன்றைய டிஜிட்டல் உலகில் யுபிஐ பரிவர்த்தனை சர்வ சாதாரணமாகிவிட்டது. பெட்டிக் கடைகள் தொடங்கி சூப்பர் மார்க்கெட்டுகள் வரை தற்போது UPI பரிவர்த்தனை தான் நடந்து...