Preetha

Exclusive Content

இசைக்குயில் எஸ்.ஜானகி உடல் 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம்: ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி!

தென்னிந்தியத் திரையுலகில் தனது கானக் குரலால் 'இசைக்குயில்' என்று அழைக்கப்பட்டு, ஆறு...

வியட்நாமில் படகு விபத்து: 10 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் பரிதாப பலி! நிறுவன ஊக்கச் சுற்றுலாவில் நேர்ந்த பெருஞ்சோகம்!

விற்பனை இலக்கை எட்டியதற்காகத் தனியார் மொபைல் நிறுவனம் சார்பில் வியட்நாமுக்கு ஊக்கச்...

“விசிகவை பலவீனப்படுத்த முடியும் எனக் காட்டவே அவரை இணைத்துக் கொண்டனர்!” – திமுக மீது திருமாவளவன் தருமபுரியில் பகிரங்கக் குற்றச்சாட்டு!

"விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை எங்களாலும் பலவீனப்படுத்த முடியும் என்ற நோக்கில், விசிகவிலிருந்து...

​ஆவடி அருகே துணிகரம்: ஆடி மாத திருவிழா நெருங்கும் வேளையில் மாரியம்மன் கோயில் உண்டியலை மூட்டை கட்டி தூக்கிச் சென்ற மர்ம நபர்!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே, புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோயில் உண்டியலை மர்ம...

சென்னையில் GO BACK MODI போஸ்டர்கள்

சென்னையில் GO BACK MODI போஸ்டர்கள்பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகையை விமர்சித்து சென்னையில் பல்வேறு இடங்களில் GO BACK MODI என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.நாடாளுமன்ற பொது தேர்தலுக்கான தேர்தல் பரப்புரையை முடித்துவிட்டு தமிழ்நாட்டிற்கு...

பிரபல யூடியூபா் டி.டி.எஃப் வாசன் மீண்டும் கைது

பிரபல யூடியூபா் டி.டி.எஃப் வாசன் மீண்டும் கைதுமதுரை வண்டியூர் டோல்கேட் பகுதியில் செல்போனில் பேசியபடி காரை அஜாக்கிராதையாக ஓட்டியதாக டிடிஎப் வாசன் மீது 7 பிரிவுகளின் கீழ் அண்ணாநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து...

திருச்செந்தூரில் நடராஜர் சிலை கண்டுபிடிப்பு

திருச்செந்தூரில் நடராஜர் சிலை கண்டுபிடிப்புதிருச்செந்தூர் அருகே சீர்காட்சி பகுதியில் வீட்டின் பின்புறம் செடி வைப்பதற்காக தோண்டப்பட்ட குழியினில் 10 கிலோ எடை கொண்ட நடராஜர் ஆனந்த தாண்டவமாடும் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது ஐம்பொன்...

சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் பயிற்சி கூட்டம்

சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் பயிற்சி கூட்டம்சென்னையில் உள்ள 3 வாக்கு எண்ணும் மையங்களிலும் கூடுதலாக 47 துணை உதவி தேர்தல் ஆணையர்கள் பணியில் ஈடுபட உள்ளனர் என சென்னை மாவட்ட தேர்தல்...

கால்பந்து வீரர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கால்பந்து வீரர் மயங்கி விழுந்து உயிரிழப்புகால்பந்து வீரர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மரணத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஈரோடு சூரம்பட்டி வலசு...

மின்சாரம் பாய்ந்து லாரியில் தீ – ஓட்டுநர் பலி

மின்சாரம் பாய்ந்து லாரியில் தீ - ஓட்டுநர் பலிசோழவரம் அருகே சாலையோரம் லாரி நிறுத்த முயன்ற போது உயரழுத்த மின்சாரம் பாய்ந்து டயர் தீப்பற்றியதில் ஓட்டுநர் உடல் கருகி உயிரிழந்துள்ளார்.சென்னை - கொல்கத்தா...