Preetha

Exclusive Content

இசைக்குயில் எஸ்.ஜானகி உடல் 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம்: ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி!

தென்னிந்தியத் திரையுலகில் தனது கானக் குரலால் 'இசைக்குயில்' என்று அழைக்கப்பட்டு, ஆறு...

வியட்நாமில் படகு விபத்து: 10 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் பரிதாப பலி! நிறுவன ஊக்கச் சுற்றுலாவில் நேர்ந்த பெருஞ்சோகம்!

விற்பனை இலக்கை எட்டியதற்காகத் தனியார் மொபைல் நிறுவனம் சார்பில் வியட்நாமுக்கு ஊக்கச்...

“விசிகவை பலவீனப்படுத்த முடியும் எனக் காட்டவே அவரை இணைத்துக் கொண்டனர்!” – திமுக மீது திருமாவளவன் தருமபுரியில் பகிரங்கக் குற்றச்சாட்டு!

"விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை எங்களாலும் பலவீனப்படுத்த முடியும் என்ற நோக்கில், விசிகவிலிருந்து...

​ஆவடி அருகே துணிகரம்: ஆடி மாத திருவிழா நெருங்கும் வேளையில் மாரியம்மன் கோயில் உண்டியலை மூட்டை கட்டி தூக்கிச் சென்ற மர்ம நபர்!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே, புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோயில் உண்டியலை மர்ம...

புரோக்கராக செயல்பட்ட கணவன் – நூதன மோசடி

புரோக்கராக செயல்பட்ட கணவன் - நூதன மோசடிபுரோக்கராக செயல்பட்ட கணவன் தாராபுரம் வாலிபரை ஏமாற்றி திருமணம் செய்த கேரளா பெண் நகை-பணத்துடன் தப்பி ஓட்டம். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.திருப்பூர் மாவட்டம் தாராபுரம்...

சென்னையில் வாக்கு எண்ணும் பணியில் 1,430 பேர்

சென்னையில் வாக்கு எண்ணும் பணியில் 1,430 பேர்தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை பணிகளை மேற்கொள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை கூடுதலாக நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7...

இளம்பெண் தற்கொலை முயற்சி – 3 பேர் கைது

இளம்பெண் தற்கொலை முயற்சி - 3 பேர் கைதுஆபாசமாக கேள்வி கேட்டு அதனை யூட்யூபில் பதிவேற்றம் செய்ததால் மனம் உலைச்சலில் இளம் பெண் தற்கொலைக்கு முயன்ற வழக்கில் பெண் youtube நிகழ்ச்சி தொகுப்பாளர்...

மாநகராட்சி வேஸ்ட்; களத்தில் இறங்கிய ஆட்டோ ஓட்டுநர்கள்

மாநகராட்சி வேஸ்ட்; களத்தில் இறங்கிய ஆட்டோ ஓட்டுநர்கள்ஆவடி மாநகராட்சியால் சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தை ஆட்டோ ஓட்டுநர்கள் களத்தில் இறங்கி மூடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே வரவேற்பைப் பெற்றது. ஆவடி மாநகராட்சி பட்டாபிராம் பகுதியில், 20...

தெலங்கானா துணை முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல்

தெலங்கானா துணை முதல்வருக்கு வெடிகுண்டு மிரட்டல்தெலங்கானா மாநில துணை முதல்வர் வீட்டில் குண்டு வைத்திருப்பதாகவும் சிறிது நேரத்தில் வெடிக்கும் என போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு மிரட்டல் போன் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.தெலங்கானா...

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கில் நீதிபதி சரமாரி கேள்வி

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கில் நீதிபதி சரமாரி கேள்விகள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி. 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம்...