Preetha

Exclusive Content

”நேர்மை என்பதற்கு மறுபெயர் நல்லகண்ணு” – எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் இரங்கல்

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

வாழ்நாள் முழுவதும் மக்களுக்கா உழைத்தவர் நல்லக்கண்ணு – மு.வீரபாண்டியன் புகழாரம்

வாழ்நாள் முழுவதும் மக்களுக்கா உழைத்தவர் நல்லக்கண்ணு என இந்திய கம்யூனிஸ்ட் மாநில...

பொது வாழ்வில் புடம் போட்டத் தங்கமாக ஒளிர்ந்த மாமனிதர் நல்லகண்ணு – வைகோ இரங்கல்

அரசியல் பொது வாழ்வில் தியாகத்தால் புடம் போட்டத்  தங்கமாக சுடர் விட்டு ...

எளிமையின் சிகரம் ஐயா நல்லகண்ணு அவர்களின் மறைவு இந்திய தேசத்திற்கே மிகப்பெரிய இழப்பாகும் – டி.டி.வி.தினகரன்

எளிமையின் சிகரம் ஐயா இரா.நல்லகண்ணு அவர்களின் மறைவு இந்திய தேசத்திற்கே மிகப்பெரிய...

மாபெரும் கொள்கை குன்றம் சரிந்தது – மாமனிதர் ஆர்என்கே மறைவுக்கு தொல்.திருமாவளவன் இரங்கல்

உழைக்கும் மக்களின் பாதுகாப்புப் பேரரணாக வாழ்ந்து மறைந்த மாமனிதர் தோழர் நல்லக்கண்ணு...

ஓட்டுக்காக போலியான தகவலை பரப்பும் த.வெ.க தலைவர் விஜய்;

வேலூர் மாவட்டத்தில் த.வெ.க  சாா்பில் பிப்ரவரி 23 ஆம் தேதி அன்று...

சென்னை பெருநகர காவல் துறை சார்பில் தானியங்கி கேமரா தடுப்பு வேலிகள்

சென்னை பெருநகர காவல் துறை சார்பில் தானியங்கி கேமரா தடுப்பு வேலிகள்சென்னை பெருநகர காவல் துறையின் சார்பில் சூரிய ஒளியில் செயல்படும் தானியங்கி கேமரா தடுப்பு வேலிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.சென்னையில் பிரதான சாலைகளில் நடைபெறும்...

இரவு, பகலாக தியானம் செய்யவுள்ள பிரதமர் மோடி

இரவு, பகலாக தியானம் செய்யவுள்ள பிரதமர் மோடிமக்களவை தேர்தல் ஜூன் 1 ஆம் தேதி இறுதி கட்டத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான பிரச்சாரம் 30 ஆம் தேதி மாலை நிறைவடையவுள்ளது. தேர்தல் பிரச்சாரம் முடிந்ததும்...

ரூ. 300 கோடி மோசடியில் ஈடுபட்டவர் சேலத்தில் கைது

ரூ. 300 கோடி மோசடியில் ஈடுபட்டவர் சேலத்தில் கைதுமுதலீடு செய்யும் பணத்திற்கு 20 மாதத்தில் மூன்று மடங்கு பணம் தருவதாக கூறி திருப்பூர், நாமக்கல், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மூவாயிரத்திற்கு...

பள்ளி மாணவர்கள் பழைய பஸ் பாஸ் மூலம் பயணிக்கலாம்

பள்ளி மாணவர்கள் பழைய பஸ் பாஸ் மூலம் பயணிக்கலாம்தமிழகத்தில் ஜூன் 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்க உள்ளதால், புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை மாணவர்கள் பழைய பஸ் பாஸை காட்டி...

வைக்கோல் ஏற்றிவந்த லாரியில் தீ விபத்து

வைக்கோல் ஏற்றிவந்த லாரியில் தீ விபத்துஆவடி பட்டாபிராம் அருகே வைக்கோல் ஏற்றிவந்த லாரி திடீர் தீ பிடித்து எரிந்தது.பட்டாபிராம் தண்டுரை வயல் பகுதியில் வைக்கோல் ஏற்றி லாரி ஒன்று வந்து கொண்டு இருந்தது....

வெல்டிங் பட்டறை உரிமையாளர் வீட்டில் கொள்ளை – ஒருவர் கைது

வெல்டிங் பட்டறை உரிமையாளர் வீட்டில் கொள்ளை - ஒருவர் கைதுவெல்டிங் பட்டறை உரிமையாளர் வீட்டில் 12 சவரன் நகை, 1 லட்சம் ரூபாய் பணம் திருட்டு. திருடர்களில் ஒருவனை பிடித்து கட்டி வைத்து...