Preetha
Exclusive Content
ராகவ் சத்தா -7 எம்பிக்களுடன் ‘பாஜகவில் இணைந்தார் – தேசிய அரசியலில் பெரும் விவாதம்
ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த ராகவ் சத்தா மற்றம் 7 எம்.பி.கள்...
5 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு மரண தண்டனை – சிவகங்கை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
செல்போனில் வீடியோ கேம் விளையாட கற்று தருவதாக கூறி சிறுமிகளை அழைத்து...
2026 தேர்தல் – ஆவடியில் பதிவான வாக்குகள் 78.74% – யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?
2026 சட்டமன்ற தேர்தலில் ஆவடி தொகுதியில் 78.74 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. ...
பாலியல் குற்றவாளி ஞானசேகரன் கொடூரமாக தாக்கப்பட்டதாக அவரது தாயார் பரபரப்பு புகார்
பாலியல் வன்கொடுமை குற்றவாளி ஞானசேகரனை சிறைக்காவலர்கள் கொடூரமாக தாக்கியதாக அவரது தாயார்...
விஜய் அரசியலுக்காக விலங்குகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் – பீட்டா இந்தியா கோரிக்கை
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சாரத்தின்போது, கட்சி வண்ணம் பூசப்பட்ட புறாக்கள்...
அனைத்து மாவட்டங்களிலும் வாக்குகளை சரிபார்க்கும் பணிகள் தொடக்கம்!
தமிழ்நாடு முழுவதும் 2026 சட்டமன்றத் தோ்தல் நிறைவடைந்ததை தொடா்ந்து, அனைத்து மாவட்டங்களிலும்...
விமான நிலைய மேம்பாட்டுக் கட்டணம் உயர்வு
விமான நிலைய மேம்பாட்டுக் கட்டணம் உயர்வு
நாடு முழுவதும் விமான நிலைய மேம்பாட்டு கட்டணத்தை ஒன்றிய அரசு உயர்த்தி இருப்பதால் விமான பயண சீட்டு விலை கணிசமாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.இந்தியாவில் உள்ள சர்வதேச...
செர்பியா துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலி
செர்பியா துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலி
செர்பியாவில் அதிகாலை வேலையில் காரில் வந்த மர்மநபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 பேர் உயிரிழந்தனர்.பலர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி வருகின்றனர். ஒரு வாரத்திற்கு உள்ளாக...
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தடகள வீராங்கனை மரணம்
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தடகள வீராங்கனை மரணம்
அமெரிக்காவை சேர்ந்த பிரபல தடகள வீராங்கனை டோரி போவி இளம் வயதில் மரணம் அடைந்தது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.மிசிசிபி மாகாணத்தில் பிறந்து வளர்ந்த டோரி போவி ஆரம்பத்தில்...
கூலி வேலைக்காக இடம்பெயர்ந்து அடிப்படை வசதி இல்லாமல் தவிப்பு
கூலி வேலைக்காக இடம்பெயர்ந்து அடிப்படை வசதி இல்லாமல் தவிப்பு
கர்நாடக மாநில மாண்டியாவில் கூலி வேலைக்காக இடம் பெயர்ந்து பல தலைமுறைகளாக வாழும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர் தமிழ் குடும்பத்தினர் அடிப்படை வசதிகள் இன்றி...
கலவரக்காரர்களை கண்டவுடன் சுட உத்தரவு
கலவரக்காரர்களை கண்டவுடன் சுட உத்தரவு
மணிப்பூரில் கலவரக்காரர்கள் வாகனங்களுக்கு தீ வைத்து அத்து மீறியதால்
கலவரக்காரர்களை கண்டதும் சுட ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். மேலும் 8 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.பாரதிய ஜனதா ஆளும் வடக்கிழக்கு மாநிலங்களில் ஒன்றான...
ருவாண்டாவில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு; 109 பேர் மரணம்
ருவாண்டாவில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு; 109 பேர் மரணம்
கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள சிறிய நாடுகளில் ஒன்றான ருவாண்டாவில் நேற்று இரவு முதல் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலசரிவு ஏற்பட்டு 109 பேர்...
