Preetha

Exclusive Content

உயர்நீதிமன்றம் திமுக அரசு நோக்கி கேள்வி எழுப்பியுள்ளது வரவேற்கத்தக்கது – எடப்பாடி

காவல்துறை எஸ்.ஐ. தேர்வில் தமிழ்ப் பாடத்தில் இருந்து வினாக்களே கேட்கப்படாதது குறித்து...

தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் – அனைத்து அரசியல் கட்சிகள் கோரிக்கை

தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என்றும் வேட்பாளர்களின் முகவர்களுக்கு...

முதலமைச்சரின் விபத்து நிவாரண நிதி – டிஜிட்டல் சேவை அறிமுகம்

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை விரைவாகவும், எளிதாகவும் பெறும்...

நல்லகண்ணுக்கு 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை…”வீர வணக்கம்” என முழங்கிய முதல்வர்…

முதுபெரும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவா் தோழா் நல்லகண்ணுக்கு 72 குண்டுகள் முழங்க...

கடலூர்: 50க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்து கிடந்ததால் மக்கள் அதிர்ச்சி!!

கடலூர் மாவட்டம் பெரியகங்கனகுப்பத்தில் 50க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்து கிடந்ததால் மக்கள்...

கிரிஷ் சோடங்கர் கருத்துக்கு எதிர்ப்பு வலுக்கிறது….

கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்த கருத்துக்கு...

விமான நிலைய மேம்பாட்டுக் கட்டணம் உயர்வு

விமான நிலைய மேம்பாட்டுக் கட்டணம் உயர்வு நாடு முழுவதும் விமான நிலைய மேம்பாட்டு கட்டணத்தை ஒன்றிய அரசு உயர்த்தி இருப்பதால் விமான பயண சீட்டு விலை கணிசமாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.இந்தியாவில் உள்ள சர்வதேச...

செர்பியா துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலி

செர்பியா துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலி செர்பியாவில் அதிகாலை வேலையில் காரில் வந்த மர்மநபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 பேர் உயிரிழந்தனர்.பலர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடி வருகின்றனர். ஒரு வாரத்திற்கு உள்ளாக...

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தடகள வீராங்கனை மரணம்

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தடகள வீராங்கனை மரணம் அமெரிக்காவை சேர்ந்த பிரபல தடகள வீராங்கனை டோரி போவி இளம் வயதில் மரணம் அடைந்தது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.மிசிசிபி மாகாணத்தில் பிறந்து வளர்ந்த டோரி போவி ஆரம்பத்தில்...

கூலி வேலைக்காக இடம்பெயர்ந்து அடிப்படை வசதி இல்லாமல் தவிப்பு

கூலி வேலைக்காக இடம்பெயர்ந்து அடிப்படை வசதி இல்லாமல் தவிப்பு கர்நாடக மாநில மாண்டியாவில் கூலி வேலைக்காக இடம் பெயர்ந்து பல தலைமுறைகளாக வாழும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர் தமிழ் குடும்பத்தினர் அடிப்படை வசதிகள் இன்றி...

கலவரக்காரர்களை கண்டவுடன் சுட உத்தரவு

கலவரக்காரர்களை கண்டவுடன் சுட உத்தரவு மணிப்பூரில் கலவரக்காரர்கள் வாகனங்களுக்கு தீ வைத்து அத்து மீறியதால் கலவரக்காரர்களை கண்டதும் சுட ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். மேலும் 8 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.பாரதிய ஜனதா ஆளும் வடக்கிழக்கு மாநிலங்களில் ஒன்றான...

ருவாண்டாவில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு; 109 பேர் மரணம்

ருவாண்டாவில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு; 109 பேர் மரணம் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள சிறிய நாடுகளில் ஒன்றான ருவாண்டாவில் நேற்று இரவு முதல் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலசரிவு ஏற்பட்டு 109 பேர்...