raj

Exclusive Content

இம்ரான் கான் உடல்நிலை: 48 மணி நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உடல்நிலை குறித்த கவலைகள் அதிகரித்து...

சட்டமன்றத்தில் ‘மிரட்டல்’ அரசியல்: ஊழல் ஆவணங்கள் குறித்து முதலமைச்சர் விஜய்யின் ஆவேசப் பேச்சு – எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு!

தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வுகள் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை...

உன் பிரிவின் வெறுமை இதயத்தை உலுக்குகிறது: செல்லப் பிராணியின் திடீர் மறைவால் சோகத்தில் துடிக்கும் ஜூனியர் என்.டி.ஆர்!

திரைப்பட உலகைக் கலக்கி வரும் முன்னணி நட்சத்திர நாயகன் ஜூனியர் என்.டி.ஆர்,...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் பிரபு சாமி தரிசனம்!

திரைப்படத் துறையில் தனது சிறப்பான நடிப்பால் பல ஆண்டுகளாக ரசிகர்களைக் கவர்ந்து...

“அமைச்சரே ஆனாலும் அவைக்குள் வரம்பு மீறலாமா?” – அவைக்குறிப்பிலிருந்து பேச்சை நீக்கிய அவைத்தலைவரின் அதிரடி அதிகாரம்!

தமிழகச் சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் பேசும் கருத்துக்கள் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான்...

கேமராவைத் தாண்டி மிளிர்ந்த மனிதநேயம்: ஓசூரில் ரத்த தானம் செய்து உலகப் புகைப்பட தினத்தைக் கொண்டாடிய கலைஞர்கள்!

187-வது புகைப்பட தினத்தை முன்னிட்டு மாபெரும் முகாம் — ஓசூர் சார்...

குவைத் தீ விபத்தில் தமிழர்கள் 7 பேர் பலி – இபிஎஸ் இரங்கல்!

குவைத் தீ விபத்தில் 7 தமிழர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்இது தொடர்பாக அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் “குவைத் நாட்டின்...

மோடி அமைச்சரவையில் இஸ்லாமியர்கள் ஒருவர் கூட இல்லாதது அவருடைய மதவெறியை வெளிப்படுத்துகிறது – செல்வப்பெருந்தகை!

மோடி அமைச்சரவையில் இஸ்லாமியர்கள் ஒருவர் கூட இல்லாதது அவருடைய மதவெறியை வெளிப்படுத்துகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மக்களவைத் தேர்தல் பரப்புரையின்...

சிறையில் கொடுமைப்படுத்தப்படும் சவுக்கு சங்கர்? – வழக்கறிஞர் குற்றச்சாட்டு!

சிறையில் சவுக்கு சங்கரை காவலர்கள் கொடுமைப்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ள அவரது வழக்கறிஞர், இதன் காரணமாக சவுக்கு சங்கர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.தேனியில் கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கர் 2ம் முறையாக...

நீ்ட் தேர்வில் குழப்பம், குளறுபடி தொடர்ந்து நடக்கிறது – மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு

நீட் தேர்வில் குழப்பம், குளறுபடிகள் தொடர்ந்து நடந்து வருவதாக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை...

பாதுகாப்புத்துறை அமைச்சராக ராஜ்நாத் சிங் மீண்டும் பொறுப்பேற்பு!

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராக ராஜ்நாத் சிங் தொடர்ந்து இரண்டாவது முறையாக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் ஒன்றிய அமைச்சர்களாக ராஜ்நாத் சிங், அமித்ஷா மற்றும் நிதின் கட்கரி, சிவராஜ் சிங்...

சூடுபிடிக்கும் பாலியல் வழக்கு….கைதாகிறாரா எடியூரப்பா?

பாஜக மூத்த தலைவரும், கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சருமான எடியூரப்பா பாலியல் வழக்கில் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சராக இருந்தவர் எடியூரப்பா. இவர் மீது கடந்த சில...