raj
Exclusive Content
விமானி சாய் ரோஷன் ஷாம் என்பவரை மணந்தார் நடிகை ஜனனி!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான ஜனனி, தனது காதலரான...
மக்கள் எழுச்சியை பார்க்கும் போது திமுகவின் வெற்றி உறுதி – உதயநிதி ஸ்டாலின்
2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களிடையே உள்ள ஆதரவையும் எழுச்சியையும் காணும்போது, திமுக...
சென்னை வில்லிவாக்கம் தொகுதிக்கு செல்லாத விஜய் – ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற தொண்டர்கள்
தவெக தலைவர் விஜய் வில்லிவாக்கம் தொகுதி பிரச்சாரத்திற்கு செல்லாமல் வெயிலில் 3...
ஈரான் போர் – ஏவுகணை தாக்குதலில் தமிழர் உயிரிழப்பு…
குவைத்தில் ஈரான் ஏவுகணை தாக்குதலில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரைச் சேர்ந்த சந்தான...
தமிழகத்தில் 234 தொகுதிகளில் இதுவரை 600க்கு மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான முதல்நாள் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. 234 தொகுதிகளில்...
மத்திய படைகளில் ஐ.பி.எஸ் நியமனம் – திமுக கடும் எதிர்ப்பு…
CAPF, CRPF உள்ளிட்ட மத்தியப் படைகளின் உயர் பொறுப்பில் ஐ.பி.எஸ். அதிகாரிகளை...
ஆன்லைனில் பணத்தை இழந்த நபர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி – ராமதாஸ் ஆவேசம்!
ஆன்லைனில் பணத்தை இழந்த நபர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சித்த சம்பவத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் ஆவேசமடைந்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள் பதிவில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜீவ்,...
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்தமிழக பகுதிகளின் மேல் ஒரு...
பெட்ரோல் குண்டு கலாச்சாரத்தில் சிறார்களும் ஈடுபட்டுள்ளனர் என்பது வேதனையளிக்கிறது – ஜெயக்குமார்
பெட்ரோல் குண்டு கலாச்சாரத்தில் சிறார்களும் ஈடுபட்டுள்ளனர் என்பது வேதனையளிக்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.சென்னை பழையவண்ணாரப்பேட்டையில் காலனி விற்பனை செய்யும் கடை ஒன்றில் நேற்று முன் தினம் பூட்டியிருந்த கடை...
நரேந்திரர் விவேகானந்தர் போல் பாறையில் அமர்ந்து தியானம் செய்தால் விவேகானந்தர் ஆகிவிட முடியாது – திருமாவளவன்!
நரேந்திரர் விவேகானந்தர் போல் பாறையில் அமர்ந்து தியானம் செய்தால் விவேகானந்தர் ஆகிவிட முடியாது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.சென்னை பெசன்ட்நகர் இராஜாஜி அரங்கத்தில் நடைபெற்ற நூல்...
தபால் வாக்குகளை எண்ணி முடிக்கும் வரை, கடைசி சுற்று எண்ணிக்கையை அறிவிக்கக் கூடாது – ஆர்.எஸ்.பாரதி!
தபால் வாக்குகளை எண்ணி முடிக்கும் வரை, கடைசி சுற்று எண்ணிக்கையை அறிவிக்கக் கூடாது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.இது தொடர்பாக தமிழக தலைமை...
கன்னியாகுமரியின் வியாபாரத்தை பிரதமர் மோடி ஸ்தம்பிக்க வைத்துள்ளார் – துரைமுருகன்!
கன்னியாகுமரியின் வியாபாரத்தை பிரதமர் மோடி ஸ்தம்பிக்க வைத்துள்ளார் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், “நம்முடைய ஒப்புதல், உச்சநீதிமன்ற அனுமதி இல்லாமல் சிலந்தி ஆறு,...
