raj

Exclusive Content

முதலமைச்சர் அலுவலகம் 10-வது மாடிக்கு மாற்றப்படுவது ஏன்? பின்னணியும் அரசியல் நகர்வுகளும்!

தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரின் அலுவலகம் பத்தாவது தளத்திற்கு மாற்றப்படுவது குறித்த...

“அமித்ஷாவிடம் பல்டி அடித்த விஜய்” – தமிழா பாண்டியன் எழுப்பியுள்ள விமர்சனங்கள்!

பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் பங்கேற்று அளித்த நேர்காணலில், தமிழகத்தின் தற்போதைய...

தொகுதி மறுசீரமைப்பு – அதிகாரத்தின் முன் மண்டியிடும் தவெக அரசு – ஜீவ சகாப்தம்

தமிழக அரசியலின் மையப்புள்ளியாகத் தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) விவகாரம் உருவெடுத்துள்ளது. 2026-ம்...

உலகில் புதிய பதற்றம்: ஹார்முஸ் நீர்சந்தியை சொந்தம் கொண்டாடும் அமெரிக்கா – கலிபோர்னியா எங்களுக்கு சொந்தம் ஈரான் அறிவிப்பு!

சர்வதேச அரசியல் மற்றும் புவிசார் அரசியலில் (Geopolitics) தற்போது ஒரு விசித்திரமான...

தொகுதி மறுவரையறை- ரூட்டை மாற்றிய விஜய்: காற்றில் பறந்த கொள்கை தீர்மானம்

தமிழக அரசியலில் தொகுதி மறுவரையறை (Delimitation) விவகாரம் புதிய அரசியல் திருப்பத்தை...

ஆன்லைனில் பணத்தை இழந்த நபர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி – ராமதாஸ் ஆவேசம்!

ஆன்லைனில் பணத்தை இழந்த நபர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சித்த சம்பவத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் ஆவேசமடைந்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள் பதிவில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜீவ்,...

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்தமிழக பகுதிகளின் மேல் ஒரு...

பெட்ரோல் குண்டு கலாச்சாரத்தில் சிறார்களும் ஈடுபட்டுள்ளனர் என்பது வேதனையளிக்கிறது – ஜெயக்குமார்

பெட்ரோல் குண்டு கலாச்சாரத்தில் சிறார்களும் ஈடுபட்டுள்ளனர் என்பது வேதனையளிக்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.சென்னை பழையவண்ணாரப்பேட்டையில் காலனி விற்பனை செய்யும் கடை ஒன்றில் நேற்று முன் தினம் பூட்டியிருந்த கடை...

நரேந்திரர் விவேகானந்தர் போல் பாறையில் அமர்ந்து தியானம் செய்தால் விவேகானந்தர் ஆகிவிட முடியாது – திருமாவளவன்!

நரேந்திரர் விவேகானந்தர் போல் பாறையில் அமர்ந்து தியானம் செய்தால் விவேகானந்தர் ஆகிவிட முடியாது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.சென்னை பெசன்ட்நகர் இராஜாஜி அரங்கத்தில் நடைபெற்ற நூல்...

தபால் வாக்குகளை எண்ணி முடிக்கும் வரை, கடைசி சுற்று எண்ணிக்கையை அறிவிக்கக் கூடாது – ஆர்.எஸ்.பாரதி!

தபால் வாக்குகளை எண்ணி முடிக்கும் வரை, கடைசி சுற்று எண்ணிக்கையை அறிவிக்கக் கூடாது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.இது தொடர்பாக தமிழக தலைமை...

கன்னியாகுமரியின் வியாபாரத்தை பிரதமர் மோடி ஸ்தம்பிக்க வைத்துள்ளார் – துரைமுருகன்!

கன்னியாகுமரியின் வியாபாரத்தை பிரதமர் மோடி ஸ்தம்பிக்க வைத்துள்ளார் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், “நம்முடைய ஒப்புதல், உச்சநீதிமன்ற அனுமதி இல்லாமல் சிலந்தி ஆறு,...