raj
Exclusive Content
”மோடி அரசிடம் வெற்றுப் பேச்சுகள் மட்டுமே உள்ளன” – ராகுல் காந்தி விமர்சனம்
மோடி அரசிடம் செயலோ, திட்டமோ இல்லை, வெற்றுப் பேச்சுகள் மட்டுமே உள்ளன...
மரணத்தின் பிடியில் இருந்து மீண்டு வந்த பாலிவுட் நடிகை!! உருக்கமான பதிவு வைரல்!!
மரணத்தின் பிடியில் இருந்து மீண்டு வந்த பாலிவுட் நடிகை அனு அகர்வால்...
ஹார்முஸ் நீரிணையை திறக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்: சர்வதேச விநியோகச் சங்கிலியை பாதுகாக்க ஈரான் அதிபருடன் பேச்சுவார்த்தை
மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர...
ரசிகர்கள் என்ற பெயரில் இளைஞர்கள் சினிமா நடிகர்களை பின் தொடர்வதை விட வேண்டும் – கிரண் ரிஜூஜூ அறிவுரை
ரசிகர்கள் என்ற பெயரில் இளைஞர்கள் சினிமா நடிகர்களை பின் தொடர்வதை விட...
கத்தார் தாக்குதல் விளைவு…இந்தியாவில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு அபாயம் – டி.ரவிகுமார்
இந்தியாவில் தொழிற்சாலைகளுக்கான எரிவாயு தட்டுப்பாடு அதிகரிக்கும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின்...
சென்னை புறநகரில் தடம் பதிக்கத் துடிக்கும் சிபிஎம்: திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறி!
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில்...
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்குறார் விஜய்
தமிழக வெற்றிக் கழகம் சார்பில், நடிகர் விஜய் இன்று இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்க இருக்கிறார்.தமிழக வெற்றிக் கழகம் கழகம் சார்பில் மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழாவானது கடந்த வாரன்...
ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் பலி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் இரங்கல்!
உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் நடந்த ஆன்மிகக் கூட்டத்தில் சிக்கி 122 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
இப்போது தமிழ்நாட்டை கண்காணித்து தில்லிக்கு தகவல் சொல்லும் ஒரு எடுபுடி ஆளாக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் – கருணாஸ்
இப்போது தமிழ்நாட்டை கண்காணித்து தில்லிக்கு தகவல் சொல்லும் ஒரு எடுபுடி ஆளாக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் என கருணாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நம் நாடு பிரித்தானியர்களிடம் அடிமைபட்டு இருந்த...
சிதம்பரம் அருகே பள்ளி மாணவர்கள் சாப்பிட்ட மதிய உணவில் பூரான் – 24 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்!
சிதம்பரம் அருகே பள்ளி மாணவர்கள் சாப்பிட்ட மதிய உணவில் பூரான் இருந்ததில் அந்த உணவை சாப்பிட்ட 24 மாணவர்களுக்கு வாந்தி, மய்க்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ளது வரகூர்பேட்டை...
மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் – மத்திய அரசுக்கு முதலமைச்சர் வலியுறுத்தல்!
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 25 மீனவர்களையும், அவர்களது படகுகளை விடுவிக்கவும், மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த கோரியும் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.இது தொடர்பாக...
தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் மாணவர்களுக்கு சமத்துவ எண்ணங்களை விடியா திமுக அரசு போதிக்க வேண்டும் – இபிஎஸ்
தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் மாணவர்களுக்கு சமத்துவ எண்ணங்களை விடியா திமுக அரசு போதிக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலியில் அரசுப்பள்ளி மாணவர்களிடையே...
