raj
Exclusive Content
சீனாவில் மின் கட்டமைப்பு நெருக்கடி: மெக்சிகோவின் ஓராண்டு தேவைக்கு இணையான தூய்மை மின்சாரம் வீண்!
உலகின் மிகப்பெரிய சூரிய மின் உற்பத்தி நாடான சீனாவில், மின் விநியோகக்...
பெல்ஜியத்தின் மிகப்பெரிய காட்டுத்தீயை அணைக்க உதவும் மழை: தீயணைப்பு வீரர்களுக்கு புதிய நம்பிக்கை!
பெல்ஜியத்தின் வரலாற்றிலேயே மிகப்பெரிய காட்டுத்தீயை அணைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தீயணைப்பு வீரர்களுக்கு...
பத்திரப்பதிவுத் துறையில் டிஜிட்டல் புரட்சி: நேரில் வராமலே இணையவழியில் கட்டாயப் பதிவு – முதலமைச்சர் விஜய் வரலாற்றுச் சிறப்புமிக்கத் திட்டம் தொடக்கம்!
தமிழகப் பத்திரப்பதிவுத் துறையில் ஊழலை ஒழித்து, பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றி வீடு...
ரயில்வே அதிகாரிகளை காரில் இருந்து இறக்கிவிட்ட பட்டியலின ஓட்டுநர்: ராபிடோ நிறுவனம் 100 ஆண்டுகள் தடை விதித்து அதிர்ச்சி!
தனது காரில் பயணித்த உயர் அதிகாரியின் சாதியைக் குறிப்பிட்டு இழிவாகப் பேசிய...
டெல்லியில் பிரதமர் மோடியுடன் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் சந்திப்பு: வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆலோசனை!
மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப்...
சீனாவில் மந்தமடைந்த பொருளாதாரம்: ஜூலை மாத தொழில் உற்பத்தி மற்றும் விற்பனையில் கடும் சரிவு!
சீனாவின் தொழில் துறை உற்பத்தி மற்றும் சில்லறை விற்பனை ஆகியவை ஜூலை...
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்குறார் விஜய்
தமிழக வெற்றிக் கழகம் சார்பில், நடிகர் விஜய் இன்று இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்க இருக்கிறார்.தமிழக வெற்றிக் கழகம் கழகம் சார்பில் மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழாவானது கடந்த வாரன்...
ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் பலி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் இரங்கல்!
உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் நடந்த ஆன்மிகக் கூட்டத்தில் சிக்கி 122 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
இப்போது தமிழ்நாட்டை கண்காணித்து தில்லிக்கு தகவல் சொல்லும் ஒரு எடுபுடி ஆளாக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் – கருணாஸ்
இப்போது தமிழ்நாட்டை கண்காணித்து தில்லிக்கு தகவல் சொல்லும் ஒரு எடுபுடி ஆளாக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் என கருணாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நம் நாடு பிரித்தானியர்களிடம் அடிமைபட்டு இருந்த...
சிதம்பரம் அருகே பள்ளி மாணவர்கள் சாப்பிட்ட மதிய உணவில் பூரான் – 24 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்!
சிதம்பரம் அருகே பள்ளி மாணவர்கள் சாப்பிட்ட மதிய உணவில் பூரான் இருந்ததில் அந்த உணவை சாப்பிட்ட 24 மாணவர்களுக்கு வாந்தி, மய்க்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ளது வரகூர்பேட்டை...
மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் – மத்திய அரசுக்கு முதலமைச்சர் வலியுறுத்தல்!
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 25 மீனவர்களையும், அவர்களது படகுகளை விடுவிக்கவும், மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த கோரியும் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.இது தொடர்பாக...
தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் மாணவர்களுக்கு சமத்துவ எண்ணங்களை விடியா திமுக அரசு போதிக்க வேண்டும் – இபிஎஸ்
தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் மாணவர்களுக்கு சமத்துவ எண்ணங்களை விடியா திமுக அரசு போதிக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலியில் அரசுப்பள்ளி மாணவர்களிடையே...
