raj

Exclusive Content

2375 உரிமம்பெற்ற துப்பாக்கிகளில், இதுவரை 1490 துப்பாக்கிகள் மட்டுமே ஒப்படைக்கப்பட்டுள்ளது – சென்னை காவல் துறை தகவல்

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், இதுவரை 300 உரிமம்...

தங்கம் விலை ஒரே நாளில் வரலாறு காணாத சரிவு…இல்லத்தரசிகள் மகிழ்ச்சி…

சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம். தங்கம் விலை இதுவரை...

திமுக சட்டமன்ற உறுப்பினரின் குவாரியில் இளைஞரின் சடலம் மீட்பு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது – டி.டி.வி.தினகரன்

திண்டுக்கல் அருகே இயங்கிவரும் திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி குடும்பத்திற்குச் சொந்தமான...

திருப்பூர் 2.0: உலகளாவிய வர்த்தக மையத்தை நோக்கி ஒரு பெரும் கனவு!

தமிழ்நாட்டின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாக விளங்கம் திருப்பூர், உலகளவில் ”நிட்ட்வேர்...

”மோடி அரசிடம் வெற்றுப் பேச்சுகள் மட்டுமே உள்ளன” – ராகுல் காந்தி விமர்சனம்

மோடி அரசிடம் செயலோ, திட்டமோ இல்லை, வெற்றுப் பேச்சுகள் மட்டுமே உள்ளன...

மரணத்தின் பிடியில் இருந்து மீண்டு வந்த பாலிவுட் நடிகை!! உருக்கமான பதிவு வைரல்!!

மரணத்தின் பிடியில் இருந்து மீண்டு வந்த பாலிவுட் நடிகை அனு அகர்வால்...

ஆஸ்திரேலியாவை பழிதீர்க்குமா இந்தியா? – இன்று இரவு அனல் பறக்கும் ஆட்டம்!

 டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடைபெறவுள்ள சூப்பர் 8 சுற்றில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று...

தென் ஆப்ரிக்க அணி த்ரில் வெற்றி – அரையிறுதி சுற்றுக்கு தகுதி!

சூப்பர் 8 சுற்றில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்க அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற...

கள்ளச்சாராயம் காய்ச்ச மெத்தனால் சப்ளை செய்த ஆலை கண்டுபிடிப்பு – 5 பேர் கைது

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விவகாரத்தில், மெத்தனால் விற்பனை செய்த ஆலையை கண்டறிந்துள்ள போலீசார் ஆலை உரிமையாளர்கள் 5 பேர கைது செய்துள்ளனர்.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அடுத்தடுத்து வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றெரிச்சல், கை-கால்...

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் – பலி எண்ணிக்கை 59-ஆக உயர்வு!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59-ஆக உயர்ந்துள்ளது.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அடுத்தடுத்து வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றெரிச்சல், கை-கால் மருத்துபோதல், கண் பார்வை மங்குதல் போன்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து...

சற்று உயர்ந்த ஆபரண தங்கத்தின் விலை – இன்றைய விலை என்ன தெரியுமா?

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.53,600-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.சர்வதேச பொருளாதார நிலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய...

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் இதுவரை 15 பேர் கைது!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அடுத்தடுத்து வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றெரிச்சல், கை-கால் மருத்துபோதல், கண் பார்வை மங்குதல்...