raj
Exclusive Content
அரசைப் பணிய வைத்த மாணவர்களின் புரட்சி: 16 நாள் உண்ணா விரதத்தை முடித்துக்கொண்டார் தேவேந்திர நாத் மஹ்தோ!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் போட்டித் தேர்வுகள் மற்றும் அரசுப் பணி நியமனங்களில் நிலவிய...
தமிழக பாஜக தலைவர்களும் டெல்லி மேலிடமும்: மூத்த பத்திரிகையாளர் பிரகாஷ் எம் சுவாமியின் விரிவான நேர்காணல்
யூடியூப்பில் வெளியான இந்த நேர்காணலில், தமிழக பாஜக-வின் தற்போதைய நிலை, முன்னாள்...
100 நாட்கள் ஆட்சி: ‘1 லட்சம் கோடி முதலீடு’ உண்மையா? த.வெ.க அரசும், விஜய் விளம்பரங்களின் பின்னணியும்!
தமிழகத்தில் த.வெ.க (TVK) ஆட்சி அமைந்து 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில்,...
சட்டமன்றத்தில் ஓபிஎஸ்-ன் ‘நிதானமான சிக்ஸர்’: ஆளும்கட்சிக்கு வலு சேர்க்கும் முன்னாள் முதல்வர்!
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில், தவெக (TVK) உறுப்பினர்களின் விமர்சனங்களுக்குப் பதிலடி...
“பொது வாழ்க்கையில் மானம், அவமானம் பார்க்கக் கூடாது” – தமிழக அரசு மற்றும் த.வெ.க தலைவர் விஜய் குறித்து மூத்த பத்திரிகையாளர் கோலப்பன் அளித்துள்ள சிறப்பு பேட்டி!
'பிடி நேர்பட பேசு' (PT Nerpadapesu) யூடியூப் தளத்தில் மூத்த பத்திரிகையாளர்...
“நயினாரைத் தொடாத த.வெ.க பின்னணி” – பாஜக மற்றும் விசிக மாநாடு குறித்து மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் விளக்கும் பரபரப்பு பேட்டி!
'ரிஃப்ளெக்ட் லைஃப்ஸ்டைல்' (Reflect Lifestyle) யூடியூப் தளத்தில் மூத்த பத்திரிகையாளர் தமிழா...
ஆஸ்திரேலியாவை பழிதீர்க்குமா இந்தியா? – இன்று இரவு அனல் பறக்கும் ஆட்டம்!
டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடைபெறவுள்ள சூப்பர் 8 சுற்றில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று...
தென் ஆப்ரிக்க அணி த்ரில் வெற்றி – அரையிறுதி சுற்றுக்கு தகுதி!
சூப்பர் 8 சுற்றில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற தென் ஆப்ரிக்க அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற...
கள்ளச்சாராயம் காய்ச்ச மெத்தனால் சப்ளை செய்த ஆலை கண்டுபிடிப்பு – 5 பேர் கைது
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விவகாரத்தில், மெத்தனால் விற்பனை செய்த ஆலையை கண்டறிந்துள்ள போலீசார் ஆலை உரிமையாளர்கள் 5 பேர கைது செய்துள்ளனர்.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அடுத்தடுத்து வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றெரிச்சல், கை-கால்...
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் – பலி எண்ணிக்கை 59-ஆக உயர்வு!
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59-ஆக உயர்ந்துள்ளது.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அடுத்தடுத்து வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றெரிச்சல், கை-கால் மருத்துபோதல், கண் பார்வை மங்குதல் போன்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து...
சற்று உயர்ந்த ஆபரண தங்கத்தின் விலை – இன்றைய விலை என்ன தெரியுமா?
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.53,600-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.சர்வதேச பொருளாதார நிலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய...
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் இதுவரை 15 பேர் கைது!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அடுத்தடுத்து வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றெரிச்சல், கை-கால் மருத்துபோதல், கண் பார்வை மங்குதல்...
