raj

Exclusive Content

இனியும் திமுகவின் ஏவல்துறையாகக் காவல்துறை செயல்படக் கூடாது – நயினார் நாகேந்திரன் ஆவேசம்

இனியும் திமுகவின் ஏவல்துறையாகக் காவல்துறை செயல்படக் கூடாது என நயினாா் நாகேந்திரன்...

ஆதங்கம் என்று சொல்லியாச்சு, அதற்கு நிவர்த்தி கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது – சரத்குமார் பேட்டி

ஆதங்கம் என்று சொல்லியாச்சு, அதற்கு நிவர்த்தி கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது...

ரூ.54,000 மதிப்பிலான தலா 45 வேட்டிகள், சட்டைகள், சேலைகள் பறிமுதல் – பறக்கும் படையினர் அதிரடி

வாக்காளர்களுக்கு வேட்டி, சட்டை மற்றும் சேலைகள் விநியோகம் செய்வதாக தகவல் அறிந்த,...

பாஜகவின் ஒற்றை ஆட்சிக்கு எதிராக மு.க.ஸ்டாலின் போர் முழக்கம் …

பாஜகவின் ஒற்றை ஆட்சிக்கு எதிராக மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாச்சி என்று...

துரந்தர் 2 திரைப்படத்துக்கு தடை கோரி முறையீடு…

தமிழ்நாட்டில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள “துரந்தர் 2” திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி...

2375 உரிமம்பெற்ற துப்பாக்கிகளில், இதுவரை 1490 துப்பாக்கிகள் மட்டுமே ஒப்படைக்கப்பட்டுள்ளது – சென்னை காவல் துறை தகவல்

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், இதுவரை 300 உரிமம்...

தப்பிரைஸ் சம்ஸி அசத்தலான பந்துவீச்சு – தென்னாப்பிரிக்கா அணிக்கு 136 ரன்கள் இலக்கு

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ”சூப்பர் 8” சுற்று ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதலாவது பேட்டிங்கில் 20 ஓவர்கள் முடிவில்...

”சூப்பர் 8” சுற்றுடன் விடைபெற்றது அமெரிக்கா அணி!

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ”சூப்பர் 8” சுற்று ஆட்டத்தில் அமெரிக்கா அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியது.டி20 உலக கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற’சூப்பர்...

விஷச்சாராயத்திற்கும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கும் தொடர்புள்ளது – ஆர்.எஸ்.பாரதி பேட்டி!

விஷச்சாராயத்திற்கும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கும் தொடர்புள்ளது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சீரணி அரங்கத்தில் தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு...

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் கைது!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடந்த 14ம் தேதி 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்கச்...

விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57-ஆக உயர்வு!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57-ஆக உயர்ந்துள்ளது.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அடுத்தடுத்து வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றெரிச்சல், கை-கால் மருத்துபோதல், கண் பார்வை மங்குதல் போன்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து...

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் – பாதிக்கப்பட்டவர்களை கமல்ஹாசன் நேரில் சந்தித்து ஆறுதல்!

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மக்கள் நீதிமய்ய தலைவர் கமல்ஹாசன் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 56- பேர் உயிரிழந்த சூழலில்,...