raj

Exclusive Content

பொருளாதாரப் பேரதிர்ச்சி: கச்சா எண்ணெய் விலையேற்றத்தால் படுவீழ்ச்சியைச் சந்தித்த இந்திய ரூபாய்!

மத்திய கிழக்கில் கொழுந்துவிட்டு எரியும் போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய எரிசக்திச்...

அரசைப் பணிய வைத்த மாணவர்களின் புரட்சி: 16 நாள் உண்ணா விரதத்தை முடித்துக்கொண்டார் தேவேந்திர நாத் மஹ்தோ!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் போட்டித் தேர்வுகள் மற்றும் அரசுப் பணி நியமனங்களில் நிலவிய...

தமிழக பாஜக தலைவர்களும் டெல்லி மேலிடமும்: மூத்த பத்திரிகையாளர் பிரகாஷ் எம் சுவாமியின் விரிவான நேர்காணல்

யூடியூப்பில் வெளியான இந்த நேர்காணலில், தமிழக பாஜக-வின் தற்போதைய நிலை, முன்னாள்...

100 நாட்கள் ஆட்சி: ‘1 லட்சம் கோடி முதலீடு’ உண்மையா? த.வெ.க அரசும், விஜய் விளம்பரங்களின் பின்னணியும்!

தமிழகத்தில் த.வெ.க (TVK) ஆட்சி அமைந்து 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில்,...

சட்டமன்றத்தில் ஓபிஎஸ்-ன் ‘நிதானமான சிக்ஸர்’: ஆளும்கட்சிக்கு வலு சேர்க்கும் முன்னாள் முதல்வர்!

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில், தவெக (TVK) உறுப்பினர்களின் விமர்சனங்களுக்குப் பதிலடி...

தப்பிரைஸ் சம்ஸி அசத்தலான பந்துவீச்சு – தென்னாப்பிரிக்கா அணிக்கு 136 ரன்கள் இலக்கு

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ”சூப்பர் 8” சுற்று ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதலாவது பேட்டிங்கில் 20 ஓவர்கள் முடிவில்...

”சூப்பர் 8” சுற்றுடன் விடைபெற்றது அமெரிக்கா அணி!

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ”சூப்பர் 8” சுற்று ஆட்டத்தில் அமெரிக்கா அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியது.டி20 உலக கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற’சூப்பர்...

விஷச்சாராயத்திற்கும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கும் தொடர்புள்ளது – ஆர்.எஸ்.பாரதி பேட்டி!

விஷச்சாராயத்திற்கும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கும் தொடர்புள்ளது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சீரணி அரங்கத்தில் தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு...

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேர் கைது!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடந்த 14ம் தேதி 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்கச்...

விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57-ஆக உயர்வு!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57-ஆக உயர்ந்துள்ளது.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அடுத்தடுத்து வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றெரிச்சல், கை-கால் மருத்துபோதல், கண் பார்வை மங்குதல் போன்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து...

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் – பாதிக்கப்பட்டவர்களை கமல்ஹாசன் நேரில் சந்தித்து ஆறுதல்!

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டு அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மக்கள் நீதிமய்ய தலைவர் கமல்ஹாசன் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 56- பேர் உயிரிழந்த சூழலில்,...