Ramya

Exclusive Content

“டீ வித் தமிமுன் அன்சாரி” தேர்தல் பரப்புரையில் புதிய அணுகுமுறை…

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், திமுக கூட்டணியின் வேட்பாளருமான தமிமுன் அன்சாரி...

தமிழ்நாடு 11.12% வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் – கனிமொழி கருணாநிதி எம்.பி பெருமிதம்

வளர்ச்சியில் விகிதம் 11.12% இரட்டை இலக்க வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு...

வானதி சீனிவாசன் ICU-வில் அனுமதி – தேர்தல் பிரசாரம் ரத்து…இதனால் வெற்றியை பாதிக்குமா?

அதிமுக கூட்டணியில் பாஜக வேட்பாளராக கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் வானதி...

நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது…

நாசாவின் 'ஆர்டெமிஸ்-2' (Artemis II) விண்கலம் 10 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு,...

விவசாயிகளை பாதிக்கும் எந்த கொள்கையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது – செல்வப்பெருந்தகை கண்டனம்

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாத்திக்கு எந்நவொரு கொள்கையும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என தமிழ்நாடு காங்கிரஸ்...

தமிழ்நாட்டின் 4வது பல்லுயிர் பாதுகாப்பு தலம் அறிவிப்பு..!! ஈரோடு மக்கள் மகிழ்ச்சி..!!

தமிழ்நாட்டின் 4 வது பல்லுயிர் பாரம்பரிய தலமாக ஈரோடு மாவட்டம் நாகமலைக் குன்று காடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், பல்லுயிர் சிறப்புமிக்க கோவில் காடுகளை, பல்லுயிர் பாரம்பரிய தலமாக, தமிழக அரசு அறிவித்து வருகிறது. அந்த...

கரூர் செல்ல அனுமதி கொடுங்க.. டிஜிபிக்கு லெட்டர் போட்ட விஜய்..!!

கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினரை நேரில் சந்திக்க அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்க கோரி டி.ஜி.பி அலுவலகத்தில் தவெக மனு அளித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய்...

திமுகவில் அதிரடி மாற்றம்..!! பல மாவட்ட செயலாளர்களை நீக்கிய முதல்வர்..!!

கோவை மாவட்ட திமுக செயலாளராக பதவி வகித்து வந்த கார்த்திக் அப்பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். திமுக கழக அமைப்பில் 72 கழக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு அவைகளுக்கு மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டு செயலாற்றி வருகின்றனர்....

கூவத்தூரில் நடந்தது இதுதான்..! இபிஎஸ் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது – டிடிவி தினகரன் காட்டம்..!!

எடப்பாடி பழனிசாமியை காப்பாற்றியது பாஜக அல்ல; அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தான் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.  சென்னையில் நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,...

குடியரசு துணைத் தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன்..!

நாட்டின் 15வது துணை குடியரசுத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார்.இந்தியாவின் 15வது துணை குடியரசுத் தலைவர் தேர்தல் நேற்று முன்தினம் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணனும்,...

நாளுக்கு நாள் புதிய உச்சம்.. சவரன் ரூ.82 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை..

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சவரன் ரூ. 82 ஆயிரத்தை நெருங்கி புதிய உச்சத்தை எட்டியுள்ளது.சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட...