Ramya
Exclusive Content
“டாஸ்மாக் விலை உயர்வுக்கு ₹2,000 கோடி லஞ்சமா?” – தவெக அரசை விமர்சித்து திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி பேச்சு!
"மதுபானங்களின் விலையை உயர்த்துவதற்காக ரூ.2,000 கோடி லஞ்சம் கைமாறியதாகப் பத்திரிகைகளில் செய்திகள்...
ஆவின் பால் கொள்முதலை அதிகரிக்க முதல்வர் உத்தரவு: கூட்டுறவுச் சங்கங்களை வலுப்படுத்த புதிய இலக்கு
தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதலை கணிசமாக அதிகரிப்பதற்கும், பால் உற்பத்தியாளர்களுக்கு...
பழனி நிலம் பத்திரப்பதிவு விவகாரம்: “தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை!” – அமைச்சர்கள் கூட்டாக பேட்டி
பழனி நிலம் பத்திரப்பதிவு தொடர்பாகச் சமூக ஊடகங்களிலும், சில தரப்பிலும் பரப்பப்பட்டு...
விஜய்யை விமர்சிப்பதாக நினைத்து வரம்பு மீறும் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார்; நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நாகரீக பதிலடி!
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய புதிய அரசியல்...
வீரவநல்லூர் தந்தை – மகன் இரட்டைக் கொலை வழக்கு: மேலும் 2 பேர் நீதிமன்றத்தில் சரண் – கைதானவர்கள் எண்ணிக்கை 16 ஆக உயர்வு!
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தந்தை மற்றும்...
கோகுல்ராஜ் கொலை வழக்கு: மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகனின் கட்டண பாக்கியை 4 வாரங்களில் வழங்க வேண்டும்! தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பரபரப்பை ஏற்படுத்திய கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் அரசு தரப்பு சிறப்பு...
ஆங்கில பாட வினாத்தாளில் குழப்பம் – எஸ்.எஸ்.எல்.சி மாணவர்கள் தவிப்பு..
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆங்கில பாடத்தில் சில கேள்விகளில் குழப்பம் இருந்ததாகவும், அந்த வினாக்களுக்கு உரிய மதிப்பெண் வழங்கவேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 6-ந்தேதி தொடங்கி நடைபெற்று...
சின்னத்திரை விருதுகள் வழங்கும் பணி தீவிரம் – தமிழக அரசு தகவல்..
2014 முதல் 2022 ஆம் ஆண்டுகள் வரையிலான சின்னத்திரை விருதுகள் வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக அரசின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக சின்னத்திரை விருதுகளே அறிவிக்கப்படாமல் இருந்தன....
சான்றிதழ் இல்லை.. 6 வயது குழந்தையை மீட்க முடியாமல் தவிக்கும் பெற்றோர்..
பழங்குடியினத்தைச் சேர்ந்த 6 வயது குழந்தையை பிடித்து வைத்துக்கொண்டு, ‘இது உங்கள் குழந்தைதானா என நிரூபிக்க சான்றிதழ் காட்டுங்கள்’ எனக்கூறி குழந்தைகள் நலத்துறை அலைக்கழிப்பதாக பெற்றோர் வேதனை தெரிவிக்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே...
4 பேராசிரியர்கள் மீது 100 மாணவிகள் புகார் – மகளிர் ஆணைய தலைவர்..
கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் பாலியல் விவகாரம் தொடர்பாக அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமாரி தெரிவித்துள்ளார்.
சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் இயங்கி வரும் ருக்மணிதேவி நுண்கலைக் கல்லூரியில்...
கலாஷேத்ரா ஆசிரியர்களை உடனடியாகக் கைது செய்க – சீமான்..
மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த கலாஷேத்ரா ஆசிரியர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளார் சீமான் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா...
பற்களை பிடுங்கிய விவகாரம்: ஏப்.10 வரை நேரில் புகார் அளிக்கலாம்.
பற்களை பிடுங்கிய விவகாரத்தில், பாதிக்கப்பட்ட நபர்கள் ஏப்ரல் 10-ந்தேதிக்குள் நேரில் எழுத்துப்பூர்வமாக புகார் மனு அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும்...
